Day: January 16, 2025
சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி மீனவர் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும் – யாழ். மீனவர் அமைப்பு சவால்

முடிந்தால் கிளிநொச்சியில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள், தமிழக முதலமைச்சருடன் கதைப்பதற்கு நேரத்தினைப் பெற்று, அவருடன் கலந்துரையாடி எமது மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும், அதன் பின்னர் நாங்கள் அவரது செயற்பாடுகளை வரவேற்கின்றோம் என யாழ்ப்பாண மாவட்ட மீனவர் கூட்டுறவுமேலும் படிக்க...
காசாவில் போரை நிறுத்த இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்பந்தம்: ட்ரம்ப், பைடனுக்கு நெதன்யாகு நன்றி

காசாவில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 15 மாத காலமாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வர உள்ளது. போர்நிறுத்தம் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், இதற்காக நடவடிக்கை எடுத்த அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட்மேலும் படிக்க...
மதுபானசாலை அனுமதிப் பத்திர விவகாரம் – முன்னாள் எம்.பி சுமந்திரன் அரசாங்கத்திற்கு சவால்

கடந்த அரசாங்கத்தில் வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களின் தெளிவான விபரங்களை அரசாங்கம் இதுவரையிலும் வெளிப்படுத்தவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஊழல் குற்றச்சாட்டுக்கு துணைபோகும் செயற்பாடாகவே இது அமைவதாக எம்.ஏ சுமந்திரன் கூறினார். யாழ்மேலும் படிக்க...
“அனைவரும் சேர்ந்து அதிமுகவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம்” – தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்

“தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியை, குடும்ப ஆட்சியை விரட்டவும், எம்ஜிஆர், ஜெயலலிதா பேரியக்கத்தை ஆட்சிப் பீடத்தில் மீண்டும் அமர்த்தவும், தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அதிமுகவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம்” என்றுமேலும் படிக்க...
பாஸ்போர்ட் புதுப்பிப்பு கோரி பழ.நெடுமாறன் வழக்கு: பரிசீலிக்க அதிகாரிக்கு ஐகோர்ட் உத்தரவு

தனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து தரக்கோரி பழ. நெடுமாறன் தொடர்ந்த வழக்கில், அவரது விண்ணப்பத்தை சட்டத்துக்குட்பட்டு பரிசீலிக்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் பழ.நெடுமாறன் தாக்கல் செய்திருந்த மனுவில், “காலாவதியாகிவிட்ட எனது பாஸ்போர்ட்டைமேலும் படிக்க...
இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு சீனா அர்ப்பணிப்புடன் உள்ளது – சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர்

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக சீனா அர்ப்பணிப்புடன் உள்ளதென சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லெஜி (Zhao Leji) தெரிவித்தார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமாரமேலும் படிக்க...
“வளமான நாடு – அழகான வாழ்க்கை” உருவாக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு சீனா ஆதரவளிக்கும் – சீனப் பிரதமர் லி சியாங்

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக சீனா பிரதமர் லீ சியாங் தெரிவித்தார். பீஜிங்கில் இன்று வியாழக்கிழமை (16) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே சீனப் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.மேலும் படிக்க...
வறுமை ஒழிப்புக்கு முன்மாதிரியான சீன கிராமத்தை பார்வையிடவுள்ள ஜனாதிபதி

சீனாவின் சிசுவான் மாகாண கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளருடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாளை விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். சீனாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் மூன்றாவது நாளான இன்று (16), ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இலங்கைக்கு பல அனுகூலங்களைப் பெற்றுத் தரும் பலமேலும் படிக்க...
8வது ஆண்டு நினைவு தினம்- அமரர் நாகலிங்கம் தவமணிநாயகம் (16/01/2025)

தாயகத்தில் மல்லாகத்தை சேர்ந்த அமரர் நாகலிங்கம் தவமணிநாயகம் (மேடை நாடக ஒலி,ஒளி அமைப்பாளரும் ,முன்னாள் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபன மின்சார பகுதி முகாமையாளரும், தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தான நிர்வாக சபை மூத்த உறுப்பினரும், மல்லாகம் கோணப்புலவு ஞானவைரவர் கோவில் தலைவருமாவார்)மேலும் படிக்க...