Day: January 15, 2025
மெட்டா நிறுவனத்தில் 3,600 ஊழியர்கள் பணிநீக்கம்,?

மெட்டா நிறுவனத்தின் 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மார்க் சக்கர்பர்க் முடிவு செய்துள்ளார். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ்அப் நிறுவனங்களை சொந்தமாகக் கொண்ட மெட்டா நிறுவனம், குறைவான செயல்திறன் கொண்ட ஊழியர்களை பணி நீக்க திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும்,மேலும் படிக்க...
தென்னாபிரிக்க தங்க சுரங்கத்திலிருந்து 70க்கும் அதிகமான உடல்கள் மீட்பு

தென்னாபிரிக்காவின் தங்கச்சுரங்கத்திலிருந்து 70க்கும் அதிகமான உடல்களை மீட்பு பணியாளர்கள் மீட்டுள்ளனர். தென்னாபிரிக்காவின் சட்டவிரோத சுரங்கத்தில் அகழ்வில் ஈடுபட்டவர்களிற்கான உணவு நீர் போன்றவற்றை அதிகாரிகள் துண்டித்து சில மாதங்களின் பின்னர் சுரங்கத்திற்குள் இருந்து 70 உடல்களை மீட்டுள்ள மீட்பு பணியாளர்கள் 92 பேரைமேலும் படிக்க...
20 நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம்-அமெரிக்க எச்சரிக்கை

வட கொரியா, ரஷ்யா உட்பட 20 நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த பட்டியலில் வட கொரியா, ரஷ்யா, ஈரான், ஈராக், உக்ரைன், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், சிரியா, லெபனான், லிபியா, சோமாலியா,மேலும் படிக்க...
சிகிரியா இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படவில்லை – மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு

சிகிரியாவை இரவு நேரங்களிலும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட இன்னும் திறக்கப்படவில்லையென புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. சிகிரியா இரவு நேரங்களில் மின் விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள பதிவுகளுக்கு விளக்கம் அந்த அமைச்சு அளித்துள்ளது.மேலும் படிக்க...
“அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை பாடாமல் தமிழ் கைதிகளை விடுவியுங்கள்! – மனோ கணேசன்

“சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுவியுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளார். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷனமேலும் படிக்க...
ராணுவ சட்டத்தை அமல்படுத்திய தென்கொரிய அதிபர் கைது

தென் கொரிய நாட்டில் பதவி நீக்கத்துக்கு ஆளான அதிபர் யூன் சாக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். இதை அந்த நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அதிபர் மாளிகை வளாகத்துக்கு முன்பாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும்மேலும் படிக்க...
டெல்லியில் காங்கிரஸ் புதிய தலைமையகம் ‘இந்திரா பவனை’ திறந்து வைத்தார் சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான ‘இந்திரா பவனை’ அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். எண் 24, அக்பர் சாலை, புதுடெல்லி என்ற முகவரியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் ஏற்கனவே இயங்கி வந்தது. இந்நிலையில், கட்சிக்கு புதியமேலும் படிக்க...
ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்க கோரிய தீபாவின் மனு தள்ளுபடி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின்போது அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள் கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நகைகளை கர்நாடக மாநிலம், தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்மேலும் படிக்க...
“திமுக-வை வேரோடு அழிக்கும் ஆண்டாக 2026 இருக்கும்” – இபிஎஸ் காட்டம்

“2026-ம் ஆண்டு தைத்திருநாள் தீய சக்தி திமுக வேரோடு அழிக்கும் ஆண்டாக இருக்கும். அதற்கு 2025-ம் ஆண்டு முன்னோட்டமாக இருக்கும்,” என்று சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நடந்த பொங்கல் விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் புறநகர்மேலும் படிக்க...
13ஆவது திருத்தச்சட்டத்தில் கை வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கவில்லை – இராமலிங்கம் சந்திரசேகர்

13ஆவது திருத்தச்சட்டத்தினை தமிழ் மக்கள் தங்களுக்குக் கிடைத்த ஒரு உரிமையாகக் கருதுகின்ற நிலையில் அதில் கை வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கவில்லை எனக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த அவர் அங்குமேலும் படிக்க...
சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் மாவோ சேதுங் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி அனுர

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு அடங்கலான கண்காட்சியைப் பார்வையிட்டார். பின்னர், சீன வரலாற்று முக்கியத்துவம்மேலும் படிக்க...