Day: January 11, 2025
இந்தியாவின் 76 ஆவது குடியரசு தின நிகழ்வுகளில் பங்குபற்ற பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு அழைப்பு

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகருக்கும், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, இந்தியாவின் 76 ஆவது குடியரசு தின நிகழ்வுகளில் பங்குபற்ற பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு அழைப்புமேலும் படிக்க...
உக்ரேனிய துருப்புக்களால் பணயக் கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டுள்ள வட கொரிய சிப்பாய்கள்

ரஷ்யாவின் குர்ஸ்க் – ஒப்லாஸ்டில் பகுதியிலிருந்து காயமடைந்த நிலையில் 2 வட கொரிய சிப்பாய்கள், யுக்ரேனிய துருப்புக்களால் பணயக் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தமது எக்ஸ் தளத்தின் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த இருவருக்கும் தேவையான மருத்துவ உதவிகள்மேலும் படிக்க...
ரூ.13 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். 38,000 ஏக்கர் பரப்பளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை பொருட்சேதத்தால், இந்திய மதிப்பில் ரூ.13 லட்சம் கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில்மேலும் படிக்க...
ஐ.நா. தரவு அறிவியல் நிபுணர்கள் குழுவில் இணைந்தது இந்தியா

அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களுக்கான பெருந்தரவு மற்றும் தரவு அறிவியல் குறித்த மதிப்புமிக்க ஐ.நா நிபுணர்கள் குழுவில் இந்தியா இணைந்துள்ளது. இது தொடர்பாக புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களுக்கான பெருந்தரவு மற்றும்மேலும் படிக்க...
அயலக தமிழர் மாநாட்டை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பித்து வைப்பு

அயலக தமிழர் மாநாடு தமிழகத்தில் இன்று சனிக்கிழமை (11) ஆரம்பமாகியகியது. அதன் முதன் நிகழ்வாக கண்காட்சியை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான்,தமிழக சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ்மேலும் படிக்க...
உலக அயலகத் தமிழர் தினம் 2025 மாநாட்டில் இலங்கை அரசியல்வாதிகள் பங்கேற்பு

உலக அயலகத் தமிழர் தினம் 2025 மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக இலங்கையிலிருந்து இரு நாள் உத்தியோகபூர்வமாக விஜயத்தினை மேற்கொண்டுள்ள பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் , கடற்றொழில் நீரியல் வள மற்றும் கடல் வளங்கள்மேலும் படிக்க...
வேகத்தை கணிக்கும் கருவிகள் இலங்கை பொலிஸாருக்கு வழங்கி வைப்பு

அதிவேகமாக வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்டறிவதற்காக போக்குவரத்து அதிகாரிகளுக்கு 91 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான வேகத்தை கணிக்கும் 30 SPEED GUN கருவிகளை இலங்கை பொலிஸாருக்கு வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (11) நடைபெற்றது. இந் நிகழ்வு, பதில் பொலிஸ்மேலும் படிக்க...
ஐ.தே.க. – ஐ.ம.ச. இணைவுக்கு சஜித் இணக்கம் ; எவ்வாறு இணைவது என்பது குறித்து விரைவில் பேச்சு – திஸ்ஸ அத்தநாயக்க

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து பயணிப்பதை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் விரும்புகின்றார். ஆனால் ஒரு கட்சியை கைவிட்டு இன்னொரு கட்சியின் இணைந்து கொள்வதற்கு பதிலாக ஒரு கூட்டணியாக எவ்வாறு ஒன்றிணைத்து பயணிப்பது என்பது தொடர்பில்மேலும் படிக்க...
சட்டவிரோத வீசாவைப் பயன்படுத்தி ஜேர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற யாழ். இளைஞன் கைது

சட்ட விரோதமாக ஜேர்மன் வீசாவைப் பயன்படுத்தி ஜேர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞன் ஒருவர் இன்று சனிக்கிழமை (11) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுமேலும் படிக்க...
“நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு சீமான் பாஜகவில் சேர வேண்டும்” – மாணிக்கம் தாகூர் எம்.பி

“நாம் தமிழர் கட்சியை கலைத்து விட்டு சீமான் பாஜகவில் சேர வேண்டும்”, என்று சிவகாசியில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியுள்ளார். சிவகாசி ஆயுதப்படை வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை விருதுநகர் எம்.பி. மாணிக்கம்மேலும் படிக்க...
வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி – வட மாகாண ஆளுநர்

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் சில துறைகளை உயர்கல்விக்காக தேர்ந்தெடுக்காமையால் இங்குள்ள வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்கவேண்டிய நிலைமை காணப்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சுட்டிக்காட்டினார். யாழ். உயர்கல்விக் கண்காட்சி – 2025 திறப்பு விழாமேலும் படிக்க...
படுகொலை யாளிகளுக்கு கூட விடுதலை ! போராளிகளுக்கு கிடைக்காதா? -ஞா.சிறிநேசன்

கடந்த ஆட்சிக்காலத்தில் படுகொலையாளிகள் கூட பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டிருந்த நிலையில் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களை ஏன் விடுதலைசெய்யக்கூடாது என மட்டக்கப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்துப்போராட்டம்மேலும் படிக்க...
இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார் பிரேசிலின் முன்னாள் கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோ

பிரேசிலின் முன்னாள் கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோ நசாரியோ விடுமுறையை கழிக்க இலங்கைக்கு குடும்பத்தோடு சுற்றுலா வந்துள்ளார். இந்நிலையில், அவர் உடவளவ தேசிய பூங்காவிற்கு சென்று சவாரியில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அத்தோடு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமேலும் படிக்க...
ஹரி ஆனந்தசங்கரியை சந்தித்த தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்

கனடா நாட்டின் அமைச்சராக உள்ள ஹரி ஆனந்தசங்கரியை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கிய குழு நேற்று வெள்ளக்கிழமை (10) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடி உள்ளனர். குறித்த கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் ப. சத்தியலிங்கம், சி ஸ்ரீ நேசன், ஸ்ரீநாத், மேலும் படிக்க...