Day: January 9, 2025
காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 50 பேர் பலி

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட அண்மையத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். காசா பகுதியில் உள்ள அல் அக்ஸா, நாசர் மற்றும் ஐரோப்பிய மருத்துவமனைகள் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மூடப்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்த நிலையில் இந்த தாக்குதல்மேலும் படிக்க...
பிரான்ஸ்: அல்ஜீரிய குடியேற்றங்களை நிறுத்த வேண்டுமா? – கருத்துக்கணிப்பு

பிரான்ஸ்-அல்ஜீரிய நாடுகளையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை அடுத்து, அல்ஜீரிய மக்களை பிரான்சில் குடியேற்றுவது தொடர்பில் பிரெஞ்சு மக்களிடம் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. “அல்ஜீரியாவிலிருந்து வரும் அனைத்து குடியேற்றங்களையும் உடனடியாக நிறுத்த வேண்டுமா?” எனும் கேள்வி கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பிரெஞ்சு மக்களில்மேலும் படிக்க...
தீவிர வலதுசாரி Jean-Marie Le Pen அவர்கள் காலமானார்

தீவிர வலதுசாரி கட்சியான Front national கட்சியை நிறுவிய Jean-Marie Le Pen கடந்த 7ம் திகதி தனது 96 வது வயதில் சாவடைந்தார் என அவரது குடும்பத்தார் அறிவித்துள்ளனர் நீண்ட நாட்களாக உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமேலும் படிக்க...
ஆப்பிரிக்காவில் இருந்து கேனரி தீவுகளுக்கு பயணித்த படகில் பிறந்த குழந்தை

இந்த வாரம் ஆப்பிரிக்காவில் இருந்து கேனரி தீவுகளுக்கு பயணித்த நெரிசலான படகில் ஒரு ஆண் குழந்தை பிறந்ததாக ஸ்பெயின் கடலோர காவல்படையினர் புதன்கிழமை (08) தெரிவித்துள்ளனர். நெரிசலான படகில் புதிதாகப் பிறந்த குழந்தை, அதன் தாய் மற்றும் படகில் பயணித்த பலமேலும் படிக்க...
”பெரியார் பேசியதை எல்லாம் இப்போது பேசினால் அது மக்களுக்கு அருவருப்பைத் தரும்” – அண்ணாமலை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். பல்லடம் அருகே சேமலைக்கவுண்டன்பாளையத்தில் தந்தை, தாய், மகன் ஆகியோர் கடந்த நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்டனர். 42மேலும் படிக்க...
விடுதலைக்காக சொத்தை விற்றவர் வஉசி; சொத்துக்காக திருமணம் செய்தவர் பெரியார் – சீமான்

திராவிடத்தையும், பெரியாரையும் எதிர்ப்பதுதான் எனது கொள்கை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் சீமான் நேற்று கூறியதாவது: பெரியாரைப் பற்றி நாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை. அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டு வருகிறோம். தமிழ் மொழி,மேலும் படிக்க...
தேவையான பொருட்களை அரசாங்கம் பெற்றுக் கொடுக்க தவறினால் மக்கள் வீதிக்கு இறங்குவதை தடுக்க முடியாமல் போகும் – ரிஷாத்

மக்களுக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை நியாயமான விலைக்கு பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதில் அரசாங்கம் தவறுவிடுமாக இருந்தால் மக்கள் வீதிக்கு வருவதை தவிர்க்க முடியாமல் போகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமைமேலும் படிக்க...
2025ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் மாற்றம் ஏற்படும்-வடக்கு மாகாண ஆளுநர்

அரசாங்க பணியாளர்களின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார் ‘கிளீன் சிறிலங்கா’ திட்டம் தொடர்பில் வடக்கு மாகாண அலுவலர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலகமேலும் படிக்க...
பிரபல்யத்துக்காக மக்களை அச்சமூட்டும் வகையில் செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் – நளிந்த ஜயதிஸ்ஸ

பிரபல்யத்துக்காக மக்களை அச்சமூட்டும் வகையில் செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இலங்கையில் (HMPV) வைரஸ் நோய் தொற்றாளர் எவரும் கண்டறியப்படவில்லை. இந்த வைரஸ் தொற்று தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.மேலும் படிக்க...
மகத்தான திரையிசை பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்

பிரபல இந்தியப் பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் தமது 80 ஆவது வயதில் காலமானார் உடல் நலக்குறைவால் திருச்சூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் சிகிச்சை பலனின்றி பாடகர் ஜெயச்சந்திரன் உயிரிழந்துள்ளார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில்மேலும் படிக்க...