Day: January 7, 2025
குரங்குகளின் அதிகரிப்பிற்கு மனிதர்களின் செயற்பாடே காரணம் – சூழலியல் நிபுணர் மெண்டிஸ் விக்ரமசிங்க

நாட்டில் மனிதர்களால் அதிகளவான உணவுகள் சூழலுக்கு விடுவிக்கப்படுகின்றமை குரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பில் தாக்கம் செலுத்தியுள்ளதாக சூழலியல் நிபுணர் மெண்டிஸ் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு இது தொடர்பில் கருத்துரைத்த அவர், பாரியளவில் உணவு விரயமாவதால் குரங்குகளின் தொல்லை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உணவுக்மேலும் படிக்க...
சீனாவை உலுக்கிய நில அதிர்வு – மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

சீனாவில் இன்று (07) காலை உணரப்பட்ட நில அதிர்வை அடுத்து காணாமல் போயுள்ளவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் 95 பேரின் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 130 பேர் காயமடைந்துள்ளனர். 1,000க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகத் தகவல்கள்மேலும் படிக்க...
அமெரிக்காவுடன் இணைந்தால் வரி குறையும் ; கனடாவுக்கு டிரம்ப் அழைப்பு

கனடா, அமெரிக்காவுடன் இணைந்தால் கட்டணங்கள் இருக்காது, வரிகள் குறையும் என அமெரிக்கா ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப், கனடா அமெரிக்காவுடன் இணைந்து விட வேண்டும். 51ஆவது மாநிலமாக ஆக வேண்டும் என்று கூறிமேலும் படிக்க...
நேபாள எல்லைக்கு அருகில் அடுத்தடுத்து பாரிய நிலநடுக்கம் – 95 பேர் உயிரிழப்பு

நேபாள எல்லைக்கு அருகே திபெத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேபாள எல்லைக்கு அருகில் அடுத்தடுத்து பாரிய நிலநடுக்கம் – 53 பேர் சடலமாக மீட்பு (Update)மேலும் படிக்க...
பொது இடங்களில் முகக்கவசம் அணியவேண்டும் – பொதுமக்களுக்கு கோரிக்கை

பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிப்பதுடன் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என இந்திய மாநிலங்கள் சில தமது பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பைமேலும் படிக்க...
இந்தியாவில் 3 பில்லியன் டொலர் முதலீடு செய்யவுள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம்

அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசொப்ட் செயற்கை நுண்ணறிவு திறன், கம்ப்யூட்டிங் சேவைகள் போன்றவற்றை இந்தியாவில் விரிவுபடுத்தும் நோக்கில் சுமார் 3 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளது. இந்தியா வந்தடைந்த மைக்ரொசொப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா இன்று நடைபெற்றுள்ளமேலும் படிக்க...
பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் ; ஹர்ஷ டி சில்வா

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கத்திடம் உள்ள திட்டம் என்னவென்பதை மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும். வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வெற் வரி எவ்வாறு குறைக்கப்படும், அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்பதை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும்மேலும் படிக்க...
ரணிலும் சஜித்தும் சந்திப்பு – ஐ.தே.கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைய வேண்டும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தல்

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக்கட்சியும் ஒன்றிணைய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.அது தொடர்பில் நாம் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம். எதிர்காலத்தில் அந்த செயற்பாடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்மேலும் படிக்க...
செனல் – 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் முறையான விசாரணை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கு மேலதிகமாக செனல் 4 தொலைக்காட்சியில் வெளியான ஆவணப்படத்தையும் அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கானமேலும் படிக்க...
கார் ரேஸ் பயிற்சியின் போது விபத்து – உயிர் தப்பிய நடிகர் அஜித்

துபாயில் நடிகர் அஜித், கார் ரேஸிற்கான பயிற்சியில் ஈடுபட்ட நிலையில் அவரது கார் விபத்திற்குள்ளானது. மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடிகர் அஜித் நடித்துள்ளார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்மேலும் படிக்க...