Day: January 4, 2025
பட்டாசு தொழிற்சாலையில் தீப்பரவல் – 6 பேர் பலி

தமிழகத்தின் விருதுநகர் பகுதியில் பட்டாசு தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 6 பேர் உயிரிழந்தனர். அப்பைநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் இயங்கிவரும் பட்டாசு தொழிற்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் 4 அறைகள் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. பட்டாசுக்கானமேலும் படிக்க...
RSA வருமானம் பெறுபவர்கள் வேலை தேடுவோர் பட்டியலில் பதிவு

பிரான்சில் வருமானம் குறைந்த அல்லது வருமானமே இல்லாத 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் அரச கொடுப்பனவான ‘ Revenu de solidarité active (RSA) பெற்றுவந்தனர். இதனை பெறுபவர்களின் தரவுகள் caisse de allocation familiale (CAF) மட்டுமே இருந்து வந்தது இதனால்மேலும் படிக்க...
மலைக்கு அடியில் 130 அடி ஆழத்தில் செயல்பட்ட சிரியாவின் ரகசிய ஏவுகணை ஆலை தகர்ப்பு: இஸ்ரேல் துல்லிய தாக்குதல்

சிரியாவில் மலைக்கு அடியில் சுமார் 130 அடி ஆழத்தில் செயல்பட்ட ஏவுகணை ஆலையை இஸ்ரேல் கமாண்டோக்கள் துல்லிய தாக்குதல் மூலம் தகர்த்தனர். சிரியா ராணுவத்தின் மூத்த தளபதியாக பணியாற்றிய ஹபீஸ் அல் ஆசாத் கடந்த 1971-ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம்மேலும் படிக்க...
அண்ணா பல்கலை. வழக்கில் சிபிஐ விசாரணை தேவை: ஆளுநரை சந்தித்த பின் தமிழிசை வலியுறுத்தல்

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் அளித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும்” என்றார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, பாஜகமேலும் படிக்க...
கபிலனுக்கு பாரதியார் விருது, ரவிக்குமாருக்கு அம்பேத்கர் விருது – தமிழக அரசு அறிவிப்பு

2024ம் ஆண்டுக்கான தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருதுக்கு கவிஞர் கபிலனும், டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு து.ரவிக்குமாரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2025-ஆம்மேலும் படிக்க...
விசா பெறுவதில் இலங்கை 33வது இடத்தில்

பிராண்டு ஃபைனான்ஸ் (Brand Finance) அறிக்கையின் படி, இலங்கை, தெற்காசியாவின் சிறந்த இடமாக கொழும்பின் நற்பெயரையும், நாட்டின் போட்டித்திறனையும் மேம்படுத்தும் வகையில், விசாக்களை எளிதாகப் பெறுவதில் 33வது இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “35 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவுமேலும் படிக்க...
ஊடகங்களுக்கு அரசாங்கம் அச்சுறுத்தல் விடுப்பதை அனுமதிக்க முடியாது – ஐக்கிய மக்கள் சக்தி

ஊடகங்கள் முன்வைக்கும் விமர்சனங்களிலுள்ள யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். அதனை விடுத்து ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதை அனுமதிக்க முடியாது. மாறாக பிழையான அல்லது போலி செய்திகள் வெளியிடப்பட்டால் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின்மேலும் படிக்க...
ஜனாதிபதி அநுரவுக்கு எதிராக தேசிய மக்கள் சக்திக்குள் சதியா ? ; துமிந்த திஸாநாயக்க சந்தேகம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முற்போக்கு சிந்தனையுடன் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், தேசிய மக்கள் சக்திக்கு அதற்கு எதிராக சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.மேலும் படிக்க...
மியன்மார் ஏதிலிகளை நாடு கடத்த வேண்டாம் – SJB, ஜனாதிபதியிடம் கோரிக்கை

அண்மையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மியன்மார் ஏதிலிகளை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினை குறித்த மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடையது என்பதால், இவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு ஜனாதிபதிமேலும் படிக்க...
புலமைப்பரிசில் பரீட்சை – விடைத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த பணிகள் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர்மேலும் படிக்க...