Day: January 3, 2025
CIDயில் இருந்து வௌியேறினார் யோஷித ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித்த ராஜபக்ஷ 2 மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறினார். கதிர்காமம் பகுதியில் அமைந்துள்ள அரச காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்மேலும் படிக்க...
“ஆண்களால் பெண்களுக்கு எங்கு கொடுமை நடந்தாலும் குரல் கொடுப்போம்” – குஷ்பு

ஆண்களால் பெண்களுக்கு எங்கு கொடுமை நடந்தாலும் குரல் கொடுப்போம் என நடிகை குஷ்பு கூறியுள்ளார். மதுரையில் நடைபெறும் பாஜக மகளிர் உரிமை மீட்பு பேரணியில் பங்கேகேற்க சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்த நடிகை மற்றும் பாஜக நிர்வாகியான குஷ்புமேலும் படிக்க...
‘தமிழகத்தில் இந்துக்கள் மீது குடும்பக் கட்டுப்பாடு திணிப்பு’ – இந்து முன்னணி குற்றச்சாட்டு

“முஸ்லிம் பெண்கள் இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் போது அரசு மருத்துவமனைகளில் அவர்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளவேண்டும் என்று பேசுவது கூட இல்லை. மாறாக, இந்து குடும்பங்கள் மீது மட்டும் குடும்பக் கட்டுப்பாடு திணிக்கப்படுகிறது என்பதே உண்மை.மேலும் படிக்க...
அரசாங்கம் கட்டையால் அடித்து தடுத்தாலும் போராட்டம் செய்வோம் ; யாழ்ப்பாண மீனவர்கள் சூளுரை!

புதிதாக பதவியேற்றுள்ள அரசு எங்களை தண்ணீர் கொண்டு அடித்தாலும் கட்டை கொண்டு அடித்தாலும் நாங்கள் பயப்படாமல், எமது வளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக, யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்திற்கு முன்னால் போராட்டம் செய்வோம் என யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின்மேலும் படிக்க...
மனோ கணேசன் – ஜூலி சங் இடையில் சந்திப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது. இனப்பிரச்சினை தீர்வுக்கான நகர்வு,மேலும் படிக்க...
சிலி நாட்டில் சக்திவாய்ந்த நில அதிர்வு
தென் அமெரிக்காவின் மேற்கில் அமைந்துள்ள சிலி நாட்டில் சக்திவாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்நில அதிர்வு 6.1 மெக்னிடியூட் அளவில் பதிவானதாக ஐரோப்பிய நிலநடுக்கவியல் மையம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நில அதிர்வானது பூமியிலிருந்து 104 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வால்மேலும் படிக்க...
சீனாவில் புதிய வைரஸ் பரவல் – இலங்கை எச்சரிக்கை நிலையில்

சீனாவில் பரவிவரும் புதிய வைரஸ் தொடர்பில் இலங்கை எச்சரிக்கை நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சீனாவில் காணப்படும் நிலைமையை உன்னிப்பாக அவதானிப்பதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு சீனாவில் பரவும் புதிய வைரஸ் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
ஜனாதிபதியின் சீன விஜயத்துக்கான தயார்படுத்தல் குறித்து சபாநாயகருக்கு தெளிவுபடுத்திய சீனத் தூதுவர்

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுக்குமிடையிலான சந்திப்பு புதன்கிழமை (01) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுவின்மேலும் படிக்க...
மறுமலர்ச்சிக்கான பரிணாமத்தை ஏற்படுத்துவதே எமது அரசாங்கத்தின் முதன்மை இலக்கு – பிரதமர் ஹரிணி

எமது நாட்டிற்குக் கல்வியென்பது மிகவும் முக்கியமானதொரு விடயதானமாகும். இதற்கென எமது அரசு விசேட கவனத்தையும் முன்னுரிமையையும் வழங்குகின்றது. மறுமலர்ச்சி யுகத்திற்கான பரிணாமத்தை ஏற்படுத்துவதே எமது அரசாங்கத்தின் முதன்மை இலக்காகும். இதனால் கல்வித் துறையில் பாரிய பரிணாமத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் கலாநிதிமேலும் படிக்க...
தென்கொரிய முன்னாள் ஜனாதிபதியைக் கைது செய்ய நடவடிக்கை

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோலை (Yoon Suk Yeol) கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக காவல்துறையினர் அவரது இல்லத்திற்குப் பிரவேசித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடுமையான இராணுவ சட்டத்தினை அமுல்படுத்தியதை அடுத்து தென்கொரியாவின் ஜனாதிபதி பதவியிலிருந்து யூன்மேலும் படிக்க...
CID யில் இன்று முன்னிலையாகும் யோஷித்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித்த ராஜபக்ஷ இன்றைய தினம் (03) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். கதிர்காமம் பகுதியில் அமைந்துள்ள அரச காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி அவர்மேலும் படிக்க...