Day: January 2, 2025
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்: காசாவில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழப்பு

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸ்-இஸ்ரேல் இடையிலான போரில் காசாவில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இன்னும் போரின் தாக்கம் குறையவில்லை. இதனால் பலர் தெற்குமேலும் படிக்க...
1901-க்குப் பின் மிக வெப்பமான ஆண்டு 2024 – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

1901-க்குப் பின் இந்தியாவில் மிக வெப்பமான ஆண்டு 2024 தான். அந்த வகையில் கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2024-ல் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர்மேலும் படிக்க...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2024-ல் ரூ.1,365 கோடி உண்டியல் வருவாய்

உலக பணக்கார கடவுளாக பக்தர்களால் போற்றி வழிபடப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கு, கடந்த 2024-ம் ஆண்டில் 1,365 கோடி ரூபாயை உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை சுமார் 60 முதல் 70 ஆயிரம் பக்தர்கள்மேலும் படிக்க...
இலங்கையில் முதலாவது எலும்பு மஜ்ஜை சிகிச்சை பிரிவு ஆரம்பம்

இலங்கை விமானப்படையின் உழைப்பு மற்றும் பங்களிப்புடன் கதிர்காமம் ஆலயத்தின் நிதி அனுசரணையுடன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காக எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்த அணுக்கள் மாற்று சிகிச்சைப் பிரிவு மஹரகம அபெக்ஷா வைத்தியசாலையில் இன்று (02) திறந்து வைக்கப்பட்டது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காகமேலும் படிக்க...
குருநாகலில் கணவனால் ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை

குருநாகல் – மெல்சிரிபுர – பன்சியகம பகுதியில், கணவனால் ஆயுதத்தால் தாக்கப்பட்ட மனைவி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் – பன்சியகம 7ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என காவல்துறை தெரிவித்துள்ளது. குடும்பத் தகராறு காரணமாக இருவருக்கும் இடையில் ஏற்பட்டமேலும் படிக்க...
கிளிநொச்சியில் அடையாளம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்பு

கிளிநொச்சி – புளியம்பொக்கனை பகுதியில் அடையாளம் தெரியாத இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் உள்ள வடிகால் ஒன்றிலிருந்து இவ்வாறு இரண்டு ஆண்களின் சடலங்கள் இன்றையதினம் (02) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, புறக்கோட்டைமேலும் படிக்க...
உயர் கல்வியைப் பெறும் பிள்ளைகள் பாடசாலையில் இருந்து விலகுவதை ஆராய வேண்டும் – பிரதமர் ஹரினி

உயர் கல்வியைப் பெறும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும் எந்தவொரு காரணங்களுக்காகவும் பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். மஹரகம தேசிய கல்வி நிறுவனத்திற்கு அண்மையில் கண்காணிப்பு விஜயத்தைமேலும் படிக்க...
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி கையெழுத்து சேகரிக்கும் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி மல்லாவி நகரில் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் ஒன்று இன்று (02) முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொது அமைப்பொன்றினால் குறித்த கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத்மேலும் படிக்க...