Day: December 31, 2024
பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் மதுரை – சென்னை வரை நீதிப்பேரணி- அண்ணாமலை அறிவிப்பு

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க திமுக அரசு முயற்சி செய்வதையும் கண்டித்து, தமிழக பா.ஜ.க. மகளிர் அணிமேலும் படிக்க...
ரோகிங்யா புகலிடக் கோரிக்கை-யாளர்களை பார்ப்பதற்கு மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அனுமதி மறுப்பு – ஜனாதிபதிக்கு கடிதம்

மியன்மார் ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள செல்வதற்கு தங்களிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. டிசம்பர் 26ம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இயக்குநர்மேலும் படிக்க...
தந்தை தாக்கியதில் 29 வயது மகன் உயிரிழப்பு

பூண்டுலோயா – டன்சினன் கீழ் பிரிவில், நடத்தப்பட்ட தாக்குதலில் 29 வயதான இளைஞர் ஒருவர் பலியானார். இந்த தாக்குதலை இறந்தவரின் தகப்பனாரும் அவரது மற்றுமொரு மகனும் மேற்கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் கொத்மலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலை நடத்தியமேலும் படிக்க...
தடையை மீறி போராட்டம் நடத்திய சீமான் கைது
சென்னை – அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் கடந்த 23ஆம் திகதியன்று மாணவி ஒருவர்மேலும் படிக்க...
தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை காண்பதற்கு இம்முறை பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் – அமைச்சர் சந்தன அபேரத்ன

அடுத்த வருடம் தேசிய சுதந்திர தின நிகழ்வுகளைக் காணும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (30) நடைபெற்ற சுதந்திரமேலும் படிக்க...