Day: December 30, 2024
தமிழக ஆளுநருடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசி வருகிறார். பல்கலை மாணவி விவகாரம், பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக இன்று மதியம் தவெக தலைவர் விஜய், ஆளுநரை சந்தித்தார். இந்த நிலையில்மேலும் படிக்க...
உலகிலேயே அதிவேகமான ரெயில் மாதிரியை அறிமுகம் செய்த சீனா

சீனாவின் அதிவேக புல்லட் ரெயிலின் மேம்படுத்தப்பட்ட மாதிரி நேற்று [ஞாயிற்றுக்கிழமை] வெளியிடப்பட்டது. இந்த அதிவேக மாதிரி, சோதனை ஓட்டங்களின் போது 450 கிமீ வேகத்தை எட்டியதாகக் அதை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவே உலகின் அதிவேக ரெயில் ஆகும். சீன ரெயில்வே துறையானமேலும் படிக்க...
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட இந்தியாவின் விண்கலங்கள்

இந்திய விண்வெளி ஆய்வு மையத் திட்டத்தின் முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் விண்கலங்கள், பி.எஸ்.எல்.வி சி 60 ரொக்கெட் மூலமாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து இன்று இரவு 10 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன. இந்த இரட்டை விண்கலங்களைமேலும் படிக்க...
இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்குத் தேவையான திட்டங்களை அவசரமாக நடைமுறைப் படுத்த வேண்டும் – ஜனாதிபதி

இலங்கையை சுற்றுலாப் பயணிகளின் கவரக்கூடிய இடமாக மாற்றுவதற்குத் தேவையான திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். “Clean Sri Lanka”(கிளீன் ஶ்ரீலங்கா) திட்டத்தை மீளமைப்பதன் ஊடாக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பான செயற்பாடுகள் வலுவடையும் என ஜனாதிபதிமேலும் படிக்க...
தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது

தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை இழந்த பாதையை தொடர்கின்ற வகையில் கட்சியினுடைய முடிவுகள், பதவிகள் அமையக்கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கடந்தமேலும் படிக்க...
நாடாளுமன்றத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் ஈலோன் மஸ்க் – ஜெர்மனி குற்றச்சாட்டு

ஈலோன் மஸ்க் ஜெர்மனி நாடாளுமன்றத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்கிறார் என ஜெர்மனி அரசாங்க செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் ஹாஃப்மேன் குற்றம் சாட்டியுள்ளார். AFD – ஜெர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்றத்தால் மட்டும்தான் ஜெர்மனியைக் காப்பாற்ற முடியும் என ஈலோன்மேலும் படிக்க...
எத்தியோப்பியாவில் பாரவூர்தி ஆற்றில் கவிழ்ந்து விபத்து – 71 பேர் உயிரிழப்பு
தெற்கு எத்தியோப்பியாவில் பாரவூர்தி ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 71 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 68 ஆண்களும் 3 பெண்களும் அடங்குவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், ஐந்து பேர் ஆபத்தான நிலையில் போனா (Bona) வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.மேலும் படிக்க...
விமானம் தரையிறங்குவதற்கு ஐந்து நிமிடங்களிற்கு முன்னர் பறவை மோதலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது – தென்கொரிய அதிகாரி

தென்கொரிய விமானம் விமானநிலையத்தில் விபத்துக்குள்ளாவதற்கு முன்னர் பறவைமோதலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தென்கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. தென்கொரிய வரலாற்றில் மிக மோசமான விமானவிபத்திற்கான காரணங்கள் குறித்த விசாரணைகளின் போது இது தெரியவந்துள்ளதாக தென்கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. முயான் சர்வதேச விமானநிலையத்தின் கட்டுப்பாட்டுமேலும் படிக்க...
கிளிநொச்சியில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் – சந்தேக நபர்களுக்கு பிணை

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மு. தமிழ்ச்செல்வனை கடந்த 26ஆம் திகதி தாக்கி கடத்த முற்பட்ட சந்தேக நபர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (30) ஆள் அடையாள அணிவகுப்புக்கு முற்படுத்தப்பட்டனர். இதன்போது ஊடகவியலாளரால் சந்தேக நபர்கள் இருவரும் சரியாக அடையாளம் காட்டப்பட்டனர். இதனையடுத்து,மேலும் படிக்க...
Jimmy Carter மரணம்.. ஜனாதிபதி மக்ரோன் அஞ்சலி

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி Jimmy Carter, நேற்று டிசம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்துள்ளார். அவரது மறைவுக்கு பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அஞ்சலி செலுத்தியுள்ளார். அமெரிக்காவின் 39 ஆவது ஜனாதிபதியும், நோபல் பரிசு பெற்றவருமான Jimmy Carter, தனது 100 ஆவதுமேலும் படிக்க...
Fort de Brégançon தீவில் இருந்து ஜனாதிபதியின் புதுவருட வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், Fort de Brégançon தீவில் இருந்து தனது புதுவருட வாழ்த்துச் செய்தியினை வெளியிட உள்ளார். டிசம்பர் 31 ஆம் திகதி ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிடுவது சம்பிரதாயமான ஒன்றாகும். இம்முறை அவர் எலிசே மாளிகையில் வைத்துமேலும் படிக்க...
தென் கொரியாவில் மற்றுமொரு விமானம் அவசரமாக தரையிறக்கம்
தென் கொரியாவின் ஜெஜு ஏர் விமான சேவைக்குச் சொந்தமான மற்றுமொரு பயணிகள் விமானம் அவசரமாக தரையிறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜெஜு ஏர் விமானம் 161 பயணிகளுடன் இன்று காலை 6.37 க்கு தென் கொரிய தலைநகர் சியோலின் ஜிம்போ சர்வதேசமேலும் படிக்க...
வலிந்து காணாமல் ஆக்கப் பட்டோரின் உறவுகள் ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உரிய தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தவறியுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் குற்றம் சுமத்துகின்றனர். கிளிநொச்சியில் இன்று முற்பகல் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போது அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். வலிந்து காணாமல்மேலும் படிக்க...
புத்தாண்டிலிருந்து புதிய இடத்தில் ஜனாதிபதி நிதியம்

ஜனாதிபதி நிதியத்தின் அலுவலகம் 2025 ஜனவரி 01 ஆம் திகதி முதல் புதிய இடத்தில் நிறுவப்பட உள்ளது. இதுவரை கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, லேக்ஹவுஸ் கட்டடத்தின் 3ஆவது மாடியில் ஜனாதிபதி நிதியம் இயங்கி வந்தது. ஜனாதிபதி நிதியத்தின் புதியமேலும் படிக்க...