Day: December 27, 2024
நாசாவின் விண்கலம் சூரியனுக்கு மிக அருகாமையில் சஞ்சரித்து சாதனை

நாசாவினால் அனுப்பப்பட்ட விண்கலம் ஒன்று சூரியனுக்கு மிக அருகாமையில் சஞ்சரித்து பாதிப்பு ஏதுவும் அற்ற நிலையில் சாதனை படைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்கலத்திலிருந்து சமிக்ஞைகள் வழமைபோல பெறப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். ‘பாக்கர் சோலர்’ என பெயரிடப்பட்ட இந்த விண்கலத்தின் பயணத்தின் மூலம்மேலும் படிக்க...
இந்திய – இலங்கை மீனவர் விவகாரத்தில் இனி பேச்சு வார்த்தைகள் இல்லை – கடற்றொழில் அமைச்சர்

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை அராஜகமான ஒரு செயலாகவே தாம் கருதுவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார் இழுவை மீன்பிடி நடவடிக்கை இலங்கையில் மாத்திரம் சட்டவிரோதமானது அல்ல எனவும் இந்தியாவிலும் தடைசெய்யப்பட்ட ஒன்று எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார் இந்தியாவில்மேலும் படிக்க...
விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தி-லேயே கோட்டாவின் அழிவு ஆரம்பமானது – நினைவில் கொள்ளுமாறு அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அழிவு விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்திலேயே ஆரம்பமானது. இந்த அரசாங்கமும் தற்போது விவசாயிகள் மத்தியில் முழுமையான அதிருப்தியைப் பெற்றுள்ளது. எனவே கடந்த காலங்களை நினைவில் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர்மேலும் படிக்க...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் விரைவில் புதிய கூட்டணி – துமிந்த திஸாநாயக்க

உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான கூட்டணி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய விரைவில் இக்கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (27)மேலும் படிக்க...
இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – நூலிழையில் உயிர் தப்பிய டெட்ரோஸ்

ஏமனின் தலைநகர் சனா சர்வதேச விமான நிலையத்தில் நேற்றையதினம் (26) இஸ்ரேல் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் நூலிழையில் உயிர் தப்பினார். பாலஸ்தீனம் மீது நடத்திவரும் தாக்குதலைக் கண்டித்து ஏமனில் செயல்பட்டு வரும்மேலும் படிக்க...
பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே ‘உலகின் மிகப் பெரிய அணை’ கட்ட சீனா ஒப்புதல்

திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப் பெரிய அணையை எழுப்ப சீனா தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் இந்தத் திட்டம் இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது. பிரம்மபுத்திராமேலும் படிக்க...
விமானத்திற்குள் உயிரிழந்த இலங்கை பெண்

டோஹாவில் இருந்து பிரான்ஸின் பாரிஸ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் திடீரென சுகவீனமடைந்த இலங்கைப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கட்டார் எயார்வேஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணித்த மேற்படி பெண்ணுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ஈராக்கில் உள்ள எர்பில் சர்வதேச விமானமேலும் படிக்க...
சாட்டையால் தன்னைத்தானே அடித்து அண்ணாமலை ‘கவன ஈர்ப்பு’ போராட்டம்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறித்த மாணவிக்கு நடந்த பாலியல் துஷ்பிரயோகத்தை கண்டித்துமேலும் படிக்க...
இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு – ஒருவார காலத்திற்கு துக்கதினம் அறிவிப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான மன்மோகன் சிங் காலமானதை அடுத்து, அங்கு ஒருவார காலத்திற்கு துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்குகள் முழுமையான அரச மரியாதையுடன் நடைபெறவுள்ள நிலையில், இன்று நடைபெறவிருந்த அனைத்து அரச நிகழ்வுகளையும்மேலும் படிக்க...
இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். “நான் எனது சார்பிலும், இலங்கை மக்கள் சார்பிலும் இந்தியக் குடியரசுக்கும், கலாநிதி மன்மோகன் சிங் குடும்பத்தாருக்கும், உலகெங்கிலும் அவர்மேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் பொது ஒழுங்கை நிலைநாட்ட ஆயுதப் படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு

நாட்டின் சகல நிர்வாக மாவட்டங்களினதும் அமைதியை நிலைநாட்டுவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் ஆயுதம் தரித்த முப்படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலாகும் வகையில் இராணுவம், கடற்படை மற்றும் வான்படை ஆகியவற்றின் சிப்பாய்களை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்துவதற்கானமேலும் படிக்க...
மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு இன்று வெள்ளிக்கிழமை (27) நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். உடல் நலக்குறைவால் தனது 92ஆவது வயதில் உயிரிழந்த முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்மேலும் படிக்க...
திருகோணமலை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஆளில்லா விமானம் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டது – விமானப்படை பேச்சாளர்

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானமே திருகோணமலை கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. விமான எதிர்ப்பு பயிற்சிகளிற்கு பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானமே மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் எரன்டகீகனகே தெரிவித்துள்ளார். இந்த ஆளில்லா விமானம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது இல்லை என்பது ஆரம்பகட்ட விசாரணைகளின்மேலும் படிக்க...
இம்முறை வரவு செலவு திட்டத்தில் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் அதிக நிதி ஒதுக்கீடு – அமைச்சர் சந்திரசேகர்

இம்முறை வரவு செலவு திட்டத்தில் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுகாதாரம் தொடர்பான விடயங்கள் பேசப்படும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்குமேலும் படிக்க...