Day: December 24, 2024
கையூட்டல் பெற்ற திருகோணமலை தலைமையக காவல்துறை சார்ஜன்ட் கைது

திருகோணமலை தலைமையக காவல்துறை பிரிவின் சார்ஜன்ட் ஒருவர் பணப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகக் கூறி கையூட்டல் பெற்ற போது கைது செய்யப்பட்டுள்ளார். முறைப்பாட்டாளரிடமிருந்து 5000 ரூபாவை கையூட்டல் பெற்ற போது இவர் கைது செய்யப்பட்டதாக கையூட்டல் ஊழல் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. கைதுமேலும் படிக்க...
ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடு நடந்துள்ளதா என்பதைக் கண்டறிய CID விசாரணை

கடந்த காலங்களில் ஜனாதிபதி நிதியத்தில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பதில் காவல்துறை மா அதிபரின் பணிப்புரையின் பேரில் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் நலிந்தமேலும் படிக்க...
அல்பேனியாவில் டிக்-டாக் செயலிக்கு தடை

ஐரோப்பாவின் தென்கிழக்கே அமைந்துள்ள பால்கன் வளைகுடா நாடு அல்பேனியா. இங்கு பிரபல சமூகவலைதளமான டிக்-டாக் செயலி மூலம் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் சக மாணவனை சிறுவன் கத்தியால் குத்திக் கொன்றான். இந்த சம்பவம் நாடுமேலும் படிக்க...
இஸ்மாயில் ஹனியேவை நாங்கள் தான் கொன்றோம்.. பகிரங்கமாக ஒப்புக் கொண்ட இஸ்ரேல் அமைச்சர்

இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஜூலை மாதம் ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் கொன்றதை முதல் முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். இது குறித்து பேசிய அவர், “இந்த நாட்களில், ஹவுதி பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீதுமேலும் படிக்க...
37-வது நினைவு நாள்: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை

அ.தி.மு.க. நிறுவனத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 37-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவுநாளான இன்று சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதைமேலும் படிக்க...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (டிசம்பர் 24) அதிகாலை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக நேற்று (திங்கள்கிழமை) ராமேஸ்வரத்திலிருந்து 383 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில் தனுஷ்கோடி –மேலும் படிக்க...
கருணாநிதி பொற்கிழி விருது: அருணன், நெல்லை ஜெயந்தா உட்பட 6 பேருக்கு அறிவிப்பு

பேராசிரியர் அருணன், கவிஞர் நெல்லை ஜெயந்தா உள்ளிட்ட 6 பேருக்கு பபாசி கருணாநிதி பொற்கிழி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் 27-ம் தேதி நடைபெறும் சென்னை புத்தக காட்சி தொடக்க விழாவில் இந்த விருதுகளை துணை முதல்வர் உதயநிதி வழங்குகிறார். இதுதொடர்பாக தென்னிந்தியமேலும் படிக்க...
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கத் தீர்மானம்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட நெல், சோளம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு ஹெக்டயருக்கு தலா ஒரு இலட்சம் இழப்பீட்டை வழங்க தீர்மானத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர்மேலும் படிக்க...
வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அநுரவுக்கு சவால் மிக்கது – முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் யஷ்வர்தன் சின்ஹா

பொருளாதார மீட்சி மற்றும் கட்டமைப்பு ரீதியிலான மாற்றம் என்பன சார்ந்து வழங்கியிருக்கும் வாக்குறுதிகளை சாத்தியமாக்குவது இலங்கை அரசாங்கத்துக்கு சவால்மிக்கது. ஆனாலும் அவர்களால் அதனைச் செய்ய முடியும் என நம்புகிறேன். ஏனெனில் இலங்கை மக்கள் இயல்பாகவே மீண்டெழக் கூடிய தன்மையினை கொண்டிருக்கிறார்கள். அத்தோடுமேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு உறுதிப் படுத்தப்பட்ட பின்னரே இராணுவத்தினர் சேவையில் இருந்து மீள அழைக்கப் பட்டுள்ளனர் – சுனில் வட்டகல

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவத்தினர் சேவையில் இருந்து மீளழைக்கப்பட்டுள்ளனர். ஆறு மாதத்துக்கொரு முறை பாதுகாப்பு விடயங்கள் மீள் பரிசீலனை செய்யப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில்மேலும் படிக்க...