Day: December 23, 2024
அரசியல் கலாசாரத்தை தூய்மைப் படுத்தும் அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு – தயாசிறி ஜயசேகர

இலங்கையிலுள்ள அரசியல் கலாசாரத்தை தேசிய மக்கள் சக்தி தூய்மைப்படுத்துமானால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க நாம் தயாராகவுள்ளோம். ஆனால் 159 ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட மமதையில் செயற்பட்டால் 5 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் இவர்களையும் மக்கள் வீடுகளிலேயே அமர்த்துவதற்கு தயங்கப் போவதில்லைமேலும் படிக்க...
விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினக்கூட்டம்- மு.க.ஸ்டாலினுக்கு நேரில் அழைப்பு விடுத்த தேமுதிக

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினத்திற்கு திமுக, அதிமுக, உள்ளிட்ட அனைத்து கட்சியினரையும் நேரில் அழைக்க உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தின கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைமேலும் படிக்க...
நவம்பர் மாதத்தின் ஏற்றுமதி வருமானத்தை வெளியிட்டது இலங்கை சுங்கம்

இலங்கை சுங்கத்தின் தரவுகளுக்கமைய, கடந்த நவம்பர் மாதம் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1269.33 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 0.04 சதவீத அதிகரிப்பாகும். அதேநேரம், கடந்த நவம்பர் மாதம் வர்த்தக பொருள் ஏற்றுமதி 943.1மேலும் படிக்க...
இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் சேதத்தை குறைக்க ஜப்பானின் நிதியுதவியில் டொப்ளர் வானிலை ராடார்

வானிலை மதிப்பீடுகளின் துல்லியத்தை கணிசமாக மேம்படுத்தவும் நம்பகமான வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை செயல்படுத்தவும் இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் சேதத்தை குறைக்கவும் ஜப்பானின் நிதியுதவியில் டொப்ளர் வானிலை ராடார் வலையமைப்பை நிறுவுவதற்கான அடிக்கால் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. புத்தளத்தில் இன்று திங்கட்கிழமைமேலும் படிக்க...
இலங்கையின் பணம் தூயதாக்கலுக்கு எதிரான மற்றும் பயங்கர வாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான கட்டமைப்பு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான ஆசிய பசுபிக் குழுவின் மூலம் நடத்தப்பட இருக்கும் இலங்கையின் பரஸ்பர மதிப்பீட்டிற்கான முக்கிய தயார்படுத்தல் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேலும் படிக்க...
மஹிந்தவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் – பொதுஜன பெரமுன கடும் விசனம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உயிரச்சுறுத்தல் காணப்படுவதாக புலனாய்வு பிரிவு பலமுறை அறிக்கை சமர்ப்பித்துள்ள பின்னணியில் இராணுவ பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டுள்ளமை தவறானதொரு தீர்மானமாகும். மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் என ஸ்ரீமேலும் படிக்க...
‘மாஸ்கோவில் வாழ முடியாது’ – தப்பிய சிரியா அதிபரிடம் விவாகரத்து கோரும் மனைவி

“மாஸ்கோவில் வாழ இயலாது. அதனால் எனக்கு விவாகரத்து வேண்டும். லண்டன் செல்ல சிறப்பு அனுமதி வேண்டும்” என்று சிரியாவிலிருந்து வெளியேறிய முன்னாள் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் மனைவி அஸ்மா அல் ஆசாத் கோரியுள்ளார். ரஷ்ய நீதிமன்றத்தில் அவர் இது தொடர்பாகமேலும் படிக்க...
பழைய கட்டிடங்களைப் புனரமைக்க யாழ் . மாநகர சபை தீர்மானம்

யாழ் மாநகர சபையினால் அடுத்த வருடம் முதல் பழைய கட்டடங்களைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையால் உள்ளூர் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்மேலும் படிக்க...
ஜனாதிபதி அலுவலகத்தில் நத்தார் கெரோல் இசை நிகழ்ச்சி

ஜனாதிபதி அலுவலகம், முப்படையினர் ,காவல்துறை இணைந்து வருடாந்தம் நடத்தும் நத்தார் விசேட கரோல் இசை நிகழ்ச்சி, தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் நேற்று ஆரம்பமானது. நத்தார் கெரோல் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலக வளாகம் மற்றும் அதனைச் சூழவுள்ளமேலும் படிக்க...
பாடசாலை ஆரம்பம் தொடர்பில் விசேட அறிவித்தல்

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 2ஆம்மேலும் படிக்க...
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் – தி.மு.க

இலங்கையில் கைதாகியுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் எனவும் திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. அந்த கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்மேலும் படிக்க...
நைஜீரியா: கிறிஸ்துமஸ் இலவச உணவு.. கூட்ட நெரிசலில் 35 குழந்தைகள் உட்பட 67 பேர் பலி

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருகிறது. பட்டினியால் மக்கள் குறிப்பாக குழந்தைகள் கடும் சிரமங்களை சந்தித்து வளர்கின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்த வாரம் நைஜீரியாவின் பல்வேறு நகரங்களில் உணவு வழங்கும் நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கிமேலும் படிக்க...
கிளீன் ஸ்ரீ லங்கா ஆணைக்குழுவில் தமிழர்களோ முஸ்லிம்களோ இல்லை ; சிறிநேசன்

ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் கிளீன் சிறிலங்கா என்னும் ஆணைக்குழுவானது ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 18 உறுப்பினர்கள் உள்ளனர். அந்த 18 உறுப்பினர்களும் பெரும்பான்மை இனத்தவர்களாகவே உள்ளனர். தமிழர்களோ முஸ்லிங்களோ அதில் இல்லை. என இலங்கைத்மேலும் படிக்க...
தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் – கோவிந்தன் கருணாகரம்

தமிழ்த் தலைமைகள் ஓரணியில் பயணித்திருந்தால் வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்களுக்கான தீர்வு குறித்து இந்தியா ஒரு பலமான அழுத்தத்தைக் கொடுத்திருக்கும் என டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்றுமேலும் படிக்க...
மெரினாவில் களைகட்டிய உணவு திருவிழா: அலைமோதிய மக்கள் கூட்டம்

சென்னையில் மகளிர் சுயஉதவி குழுக்களின் உணவு திருவிழாவையொட்டி, மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களை ஊக்குவிக்கவும், பாரம்பரிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் உணவுமேலும் படிக்க...
அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்
நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, பாதுகாப்பு தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்மேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப் பட்டுள்ள முப்படையினர் இன்று முதல் நீக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை நீக்கும் தீர்மானம் தொடர்பான பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலமேலும் படிக்க...