Day: December 21, 2024
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்.. பழமையான தேவாலயம் – 6 நாடுகளின் தூதரகம் சேதம்

உக்ரைன் தலைநகர் கீவ் -இல் ரஷியா நேற்று [டிசம்பர் 20] பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 6 தூதரகங்கள் மற்றும் ஒரு பழமையான தேவாலயம் [கதீட்ரல்] சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 12 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தாக்குதலைமேலும் படிக்க...
ஜெர்மனி கிறிஸ்துமஸ் மார்க்கெட் கூட்டத்தில் புகுந்த கார்: 2 பேர் பலி

ஜெர்மனியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மக்டேபர்க் நகரில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து செல்லும் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்கள் அதிகமாக கூடியிருந்த கூட்டத்திற்குள் மர்ம நபர் ஒருவர் வேகமாக காரை ஓட்டி வந்தார். அங்கிருந்த மக்கள்மேலும் படிக்க...
உகாண்டாவில் பரவும் ‘டிங்கா டிங்கா’ வைரஸ்- பெண்கள், சிறுமிகளே அதிகளவு பாதிப்பு

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் டிங்கா டிங்கா என்று பெயரிடப்பட்ட புதுவகை வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுமிகளை அதிகளவில் தாக்குகிறது. அங்குள்ள புண்டிபுக்யோ மாவட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் டிங்கா டிங்கா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
கிளிநொச்சியில் மோப்ப நாய்களுடன் வாகனங்களில் திடீர் சோதனை

கிளிநொச்சி மாவட்டத்தில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் இன்று சனிக்கிழமை (21) சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்நிலையில், வீதி ஒழுங்குகளை மீறுபவர்கள், சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மோப்ப நாய்களை வைத்துமேலும் படிக்க...
ராஜஸ்தானில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகே இடம்பெற்ற விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில், ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (20) காலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இரசாயனம் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றுமேலும் படிக்க...
ஹட்டனில் பேருந்து விபத்து – மூவர் உயிரிழப்பு! 30ற்கும் மேற்பட்டோர் காயம்

ஹட்டன் – மல்லியப்பு பகுதியில் இன்று (21) காலை பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், இவ்மேலும் படிக்க...
மியன்மார் பிரஜைகளில் 12 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்கப்பட்ட மியன்மார் நாட்டுப் பிரஜைகளில் 12 பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் முயற்சியுடன் மியன்மாரிலிருந்து படகில் பயணித்த 103 பேர், நேற்று முன்தினம் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால்மேலும் படிக்க...
மாவீரர் துயிலும் இல்லங்களில் அரசியல் தலையீடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை – மாவீரர் போராளி குடும்ப நலன் காப்பகம்

மாவீரர் துயிலும் இல்லங்களில் அரசியல் தலையீடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என மாவீரர் போராளி குடும்ப நலன் காப்பகத்தின் ஏற்பாட்டுக் குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இன்று (21) மாவீரர் போராளி குடும்ப நலன் காப்பகத்தின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு இணைந்த கலந்துரையாடல் நிகழ்வொன்றுமேலும் படிக்க...
நாடு தழுவிய போராட்டத்திற்கு தயாராகும் காங்கிரஸ்

அம்பேத்கர் தொடர்பாக அமித் ஷா தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் எதிர்வரும் மூன்று நாள்களுக்கு நாடு தழுவிய போராட்டங்களை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். நாளை முதல் 3 நாள்களுக்கு நாடு தழுவிய அளவில் நடைபெற உள்ள தொடர் நிகழ்ச்சிகள் குறித்தமேலும் படிக்க...
செல்வம் அடைக்கலநாதன் பிரதமருடன் சந்திப்பு
வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் ஹரிணி அமரசூரியவை இன்று சந்தித்துள்ளார். பிரதமரின் அலுவலகத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, தலைமன்னார் பகுதியில் முப்படையினர் மற்றும் காவல்துறையினர் கையகப்படுத்தியுள்ள காணிகள்மேலும் படிக்க...
