Day: December 20, 2024
படகில் கரை ஒதுங்கிய மியன்மார் அகதிகள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை – இலங்கை அரசு

மியன்மார் அகதிகளுடன் கரையொதுங்கிய படகில் இருந்தோருக்கு அவசியமான உணவு, மருந்துப் பொருட்கள் மற்றும் அவசியமான ஏனைய வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், இவ்விவகாரம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் வெகுவிரைவில்மேலும் படிக்க...
239 பேருடன் மாயமான விமானம்… 10 வருடத்திற்குப் பின் மீண்டும் தேடுதலை தொடங்கும் மலேசிய அரசு

மார்ச் 8, 2014 : மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகரான பெய்ஜிங்குக்கு 227 பயணிகளையும் 12 விமானப் பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட 777 வடிவமைப்பு கொண்ட MH370 மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகுமேலும் படிக்க...
நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் 500 நிர்வாகிகள் விலகல்

நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் விலகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். மேலும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகுவதாக தெரிவித்தார்.மேலும் படிக்க...
திமுகவை வீட்டுக்கு அனுப்புவதே மக்களுக்கு புண்ணியம்: தமிழிசை விமர்சனம்

பல வகையிலும் ஏழை மக்களின் பாவங்களை சேர்த்த திமுகவை, 2026-ல் வீட்டுக்கு அனுப்புவதே தமிழக மக்களுக்கு புண்ணியம் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியமேலும் படிக்க...
இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற வேண்டும் – அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது பத்தரமுல்ல சுஹுருபாயவில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது இந்த சந்திப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவும் இணைந்து கொண்டார் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இந்தமேலும் படிக்க...
திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்த மியன்மார் அகதிகள் படகு

முள்ளிவாய்க்காலில் 102 பேருடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு இன்று (20) காலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னதாக முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் இப்படகு 102 பேருடன் நேற்று (19) கரை ஒதுங்கியது. குறித்த இப்படகு திசைமாறி வந்து கரையொதுங்கியதாகவும்,மேலும் படிக்க...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் வருடம் சித்திரை தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னதாக நடாத்தப்படும் : ஜனாதிபதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் வருடம் சித்திரை தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னதாக நடாத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதற்காக வேட்புமனுக்களை மீள அழைப்பது பொருத்தமானதாக இருக்கும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மல்வத்து மற்றும் அஸ்கிரிமேலும் படிக்க...
2025இல் சுற்றுலாப் பணிகள் பயணிப்பதற்கான நாடுகளின் பட்டியல் வெளியீடு – இலங்கை மூன்றாம் இடத்தில்

2025 ஆம் ஆண்டில் சுற்றுலாப்பயணிகள் பயணிப்பதற்கான நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. சீ.என்.ட்ரெவலர் வெளியிட்டுள்ள புதிய அறிக்கைக்கு அமைய சுற்றுலாப் பயணிகள் பயணிப்பதற்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம் பிடித்துள்ளது. வெப்பநிலை, இயற்கை அழகுகள், கடற்கரைகள் உள்ளிட்டவற்றைமேலும் படிக்க...