Day: December 19, 2024
தற்போதைய ஜனாதிபதியாவது புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதனை நிறைவேற்றுவார் என எதிர் பார்க்கின்றோம் – முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு அன்று நிறைவேற்றப்பட்டிருந்தால், இன்று நாடு பாரியளவில் முன்னேற்றமடைந்திருக்கும். தற்போதைய ஜனாதிபதியாவது அதனை நிறைவேற்றுவார் என எதிர்பார்ப்பதாக முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்காகக் கொண்டுமேலும் படிக்க...
இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை கைச் சாத்திடுவதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை – சரத் வீரசேகர

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் நாட்டு சிங்கள மக்களுக்கு ஒன்றையும், இந்தியாவுக்கு பிறிதொன்றையும் ஜனாதிபதி குறிப்பிடுகிறார். இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. தேசபற்றுள்ளவர்களை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்மேலும் படிக்க...
1991-ம் ஆண்டுக்கு பிறகு மிக மோசமான பொருளாதார மந்தநிலையில் சிக்கித் தவிக்கும் நியூசிலாந்து நியூசிலாந்து 1991-ம் ஆண்டுக்கு பிறகு மிக மோசமான பொருளாதார மந்தநிலையில் சிக்கித் தவிக்கும் நியூசிலாந்து

நியூசிலாந்து நாட்டின் மூன்றாவது காலாண்டில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) எதிர்பாராதவிதமாக 2024 மூன்றாம் காலாண்டில் 1% சரிவை கண்டுள்ளது. பொருளாதார மந்தநிலையில் நுகர்வு பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்களின் கடன்மேலும் படிக்க...
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர விபத்து

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அனல் மின் நிலையத்தில் பணியாற்றிமேலும் படிக்க...
யாழில் எலிக் காய்ச்சலால் 121 பேர் பாதிப்பு – தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்;. தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 32 பேரும், யாழ்ப்பாணமேலும் படிக்க...
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழு தீர்மானங்களுக்குத் தடை கோரி வழக்கு தாக்கல்

இலங்கை தமிழரசுக் கட்சியின்; யாப்பை மீறி மத்தியகுழு எடுக்கும் தீர்மானங்களுக்குத் தடை உத்தரவொன்றைப் பிறக்குமாறு கோரி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்தியகுழு உறுப்பினருமான வைத்தியர் சி.சிவமோகனினால் குறித்த வழக்கு தாக்கல்மேலும் படிக்க...
மனைவியைத் தாக்கி கொலை செய்த இலங்கையருக்கு 37 வருட சிறை

அவுஸ்திரேலியாவில் தமது மனைவியைத் தாக்கி கொலை செய்த குற்றத்துக்காக இலங்கையர் ஒருவருக்கு 37 வருட சிறைத்தண்டனை விதித்து அந்தநாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 47 வயதுடைய ஒருவருக்கே விக்டோரியா நீதிமன்றினால் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 2 ஆண்டுகளுக்குமேலும் படிக்க...
தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் – ஹிஸ்புல்லாஹ் அரசிற்கு கோரிக்கை
அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். பொருட்களின் விலைகளைக் குறைப்போம். மின்சார கட்டணங்கள்மேலும் படிக்க...
103 வெளிநாட்டுப் பயணிகளுடன் முள்ளி வாய்க்காலில் கரை ஒதுங்கிய கப்பல்

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் வெளிநாட்டுப் பயணிகளுடன் பயணித்த கப்பல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மியன்மாரிலிருந்து 103 பயணிகளுடன் பயணித்த கப்பல் ஒன்றே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. அவர்களில் 25க்கும் மேற்பட்ட சிறுவர்களும் அடங்குகின்றனர். அவர்களைக் கரைக்கு அழைத்து வருவதற்கானமேலும் படிக்க...
இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் கைகலப்பு – பாஜக எம்.பியை தாக்கினாரா ராகுல் காந்தி?
இந்திய நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது கடந்த 17ஆம் திகதி மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது தற்போது ஃபேஷன் (Fashion) ஆகிவிட்டது எனவும், இதற்குப் பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசியிருந்தார்.மேலும் படிக்க...
‘சிடோ’ புயல் – ஆபிரிக்காவில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழப்பு

ஆபிரிக்காவில் ஏற்பட்ட ‘சிடோ’ புயலின் தாக்கத்தினால் இதுவரையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தியப் பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதுடன் இந்த புயலுக்கு ‘சிடோ’ என பெயரிடப்பட்டது. கடந்த சில நாட்களாகக் கிழக்கு ஆபிரிக்கா அருகே நிலை கொண்டுள்ளமேலும் படிக்க...
ஞானசார தேரருக்கு மீண்டும் பிடியாணை

இஸ்லாத்தை அவமதித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (19) நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் அவரை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. ஞானசார தேரர்மேலும் படிக்க...