Day: December 18, 2024
அமைச்சரவை அமைச்சர்களின் கல்வித் தகைமையை பகிரங்கப் படுத்துங்கள் – எதிர்க்கட்சி ஆளும் தரப்புக்கு சவால்
எதிர்க்கட்சியின் உறுப்பினர் அஜித் பி. பெரேரா உயர் சட்டத்தரணி என்ற பதத்தை பயன்படுத்துவது சட்டவிரோதமானது இலங்கை நீதி கட்டமைப்பில் அவ்வாறானதொரு பதவி கிடையாது என நீதியமைச்சர் ஹர்ஷ நாணயக்கார குறிப்பிட்ட கருத்துக்கு அஜித் பி.பெரேரா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இல்லாத கலாநிதிமேலும் படிக்க...
கெஹெலியவின் இரண்டு வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தம்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நடைமுறை மற்றும் நிலையான வைப்பு கணக்குகள் இரண்டை ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இரண்டு கணக்குகளின் இருப்புத் தொகை சுமார் 200 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
சபாநாயகர் பதவி விலகியது போன்று ‘பார் பேர்மிட்’ வழங்க சிபார்சு செய்தோரும் விலக வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

சபாநாயகர் பதவி விலகியது போன்று ‘பார் போமிட்’ வழங்க சிபார்சு செய்தவர்களும் பதவி விலக வேண்டுமென தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சபாநாயகர் பதவி விலகியமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்மேலும் படிக்க...
மும்பையில் 80 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி

இந்தியா – மும்பையில் இன்றையதினம் (18) சுமார் 80 பயணிகளுடன் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 66 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை பலர் காணாமல் போயுள்ள நிலையில்மேலும் படிக்க...
நியூசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாம் அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமினை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் 28, 30 மற்றும் ஜனவரி 2 ஆகிய திகதிகளில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட தொடரில் சரித் அசலங்கமேலும் படிக்க...
8-வது நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்: ரூ.16 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு
வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையால் நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நேற்று 8-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதனால் ரூ.16 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும்மேலும் படிக்க...
புற்றுநோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்தது ரஷ்யா
புற்றுநோய்க்கு தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கேன்சர் எனப்படும் புற்றுநோயைக் குணப்படுத்த பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் mRNA அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. ரஷ்யா விஞ்ஞானிகள் புற்று நோய்க்குமேலும் படிக்க...
அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள ஒரே நாடு ஒரே தேர்தலை மீண்டும் கொண்டு வந்துள்ளோம் – அண்ணாமலை

“அம்பேத்கர் கொண்டு வந்த அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளது. அதைத்தான் 1968-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் கொண்டு வந்துள்ளோம்” என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைமேலும் படிக்க...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு பாடசாலைகளை புனரமைக்க அரசு நிதி விடுவிக்க வேண்டும் – ஹிஸ்புல்லா
வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண பாடசாலைகளை புனரமைப்பதற்கு அரசாங்கம் போதுமான நிதியை விடுவிக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள வீதிகளையும் விரைவாக புனரமைக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில்மேலும் படிக்க...
அர்ச்சுனாவின் உரையை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கிய சபாநாயகர்

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ். வைத்தியசாலை தொண்டர் அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து சபைக்கு முரணான வகையிலும் நிலையியற் கட்டளைகளுக்கு முரணாகவும் உரையாற்றியதால் அவரின் உரை சபாநாயகரால் ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கப்பட்டது. பாராளுமன்றம் புதன்கிழமை (18) சபாநாயகர்மேலும் படிக்க...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம் சீனாவுக்கு விஜயம் – வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

இந்தியாவுக்கான விஜயத்தினை அடுத்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம் சீனாவுக்குச் செல்வுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்தியாவில் வைத்து தெரிவித்துள்ளதாக ‘தி ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அரசாங்கம் ‘இருதரப்ப-கூட்டுவெற்றி’ என்ற கோட்பாட்டுடன் அனைத்துமேலும் படிக்க...
நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர

இந்தியாவிற்கான இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துகொண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் நேற்று இரவு (17) நாடு திரும்பினார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர அவர்கள் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்ததுடன், இதன்போதுமேலும் படிக்க...
சிரியாவிலிருந்து ரஷ்யா தப்பிச் சென்ற ஆசாத் ரூ.2 ஆயிரம் கோடியை எடுத்து சென்றார்?

சிரியாவில் அதிபராக இருந்த பஷார் அல் ஆசாத் அரசுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு புரட்சி வெடித்தது. ஆசாத் படைகளுக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்றது. இதில் சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கடந்தமேலும் படிக்க...
அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு அமித் ஷா மன்னிப்பு கோர வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர் மன்னிப்பு கோர வலியுறுத்தியும் எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (புதன்) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேமேலும் படிக்க...
37ம் ஆண்டு நினைவு நாள்: டிச.24ல் எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாளான டிச.24ம் தேதி மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளதாக, அக்கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாகமேலும் படிக்க...
ஜார்ஜியாவில் இந்திய உணவகத்தில் விஷவாயு தாக்கி 12 இந்தியர்கள் உயிரிழப்பு

ஜார்ஜியாவில் இந்திய உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த 12 இந்தியர்கள் சடலாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் கார்பன் மோனாக்சைடு விஷவாயு தாக்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஐரோப்பிய நாடான ஜார்ஜியாவின் மலைப்பகுதியான குடவுரி என்ற இடத்தில் சொகுசு விடுதி உள்ளது. இதில் இந்தியமேலும் படிக்க...
நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எந்தவொரு உடன் படிக்கையையும் கைச் சாத்திடவில்லை : விஜித ஹேரத்

நாட்டுக்கு அச்சுறுத்தலான எந்தவொரு உடன்படிக்கையையும் இந்தியாவுடன் தற்போதைய அரசாங்கம் கைச்சாத்திடவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். எட்கா உடன்படிக்கை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக இருந்து தெரிவித்த கருத்துகளை தற்போது மீளப் பெறத் தயாரா? எனமேலும் படிக்க...
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்குப் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (17) கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டத்தின்போது, நிலையியற் கட்டளை 121 இன் ஏற்பாடுகளுக்கமையவும் 2024 டிசம்பர் 06 ஆம் திகதிமேலும் படிக்க...
சைகை மொழியை அரச மொழியாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்த வலியுறுத்தி கிளிநொச்சியில் விழிப்புணர்வு பேரணி

கிளிநொச்சியில் சைகை மொழியை அரச மொழியாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்த வலியுறுத்தி கவனயீர்ப்பு பேரணியும் விழிப்புணர்வு கூட்டமும் இன்று புதன்கிழமை (18) கிளிநொச்சி நகர விளையாட்டு மைதான முன்றலில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் 5,000க்கும் மேற்பட்ட சைகை மொழி பேசுபவர்கள் இருக்கின்ற போதும்மேலும் படிக்க...