Day: December 16, 2024
தமிழர்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமென நாம் நம்புகின்றோம் – இந்தியப் பிரதமர் மோடி

தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமென நாம் நம்புகின்றோம். அத்துடன் இலங்கை அரசியலமைப்பினை முழுமையாக அமுல்படுத்தவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குமான தமது உறுதிமொழியினை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமாரவைமேலும் படிக்க...
மீண்டும் இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ள இருக்கிறார். அவர் இரண்டு மாதங்களுக்குள் இந்தியாவுக்கு பயணிப்பது இரண்டாவது தடவையாகும். ரணில் விக்ரமசிங்கவின் இந்தமுறை இந்தியா பயணத்தின்போது பல விசேட சந்திப்புக்களை நடத்தவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில்மேலும் படிக்க...
வதந்திகளை நம்ப வேண்டாம் – இளையராஜா வேண்டுகோள்

மார்கழி மாத பிறப்பையொட்டி திவ்ய பாசுரம் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இசைஞானி இளையராஜா கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சிக்கு சடகோபர் ராமானுஜ ஜீயர், ஸ்ரீராமன் நாராயணமேலும் படிக்க...
சாகிர் உசேன் மறைவு- பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்

பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் ஹுசைன் (73) உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார். இதைதொடர்ந்து, சாகிர் உசேன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரதுமேலும் படிக்க...
இந்திய பிரதமரை இலங்கை வருமாறு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி அநுர

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை (16) புதுடில்லியில்மேலும் படிக்க...
ஷகிப் அல் ஹசனுக்கு பந்து வீசத் தடை

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெஸ்ட் மற்றும் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து, இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் நடந்தும் உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டுமேலும் படிக்க...
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின

இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பது மற்றும் அரச அதிகாரிகளின் திறனை முன்னேற்றுவது தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்றுமேலும் படிக்க...
தாயை கொலை செய்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட மகன் ; இரத்தினபுரியில் சம்பவம்
82 வயதுடைய தனது தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, மகன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் இரத்தினபுரி, கொடகவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிசோகொட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக கொடகவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.மேலும் படிக்க...
நீதியமைச்சர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, தனது கல்வித் தகைமை தொடர்பில் பிழையான தரவுகள் நாடாளுமன்றத் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார். தான் கடந்த 25 வருடங்களாக சட்டத்தரணியாக இருப்பதாகவும் தமதுமேலும் படிக்க...
2025 ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரான்ஸ் அழகியாக Miss Martinique

2025 ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரான்ஸ் அழகியான Angélique Angarni-Filopon என்பவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். Martinique மாவட்டத்தின் அழகியாக வெற்றிபெற்ற அவர், தற்போது நாடளாவிய ரீதியிலான போட்டியில் வென்றுள்ளார். மிஸ் பிரான்ஸ் 2025 அழகிப்போட்டிக்கான இறுதிச் சுற்று டிசம்பர் 14, நேற்று சனிக்கிழமைமேலும் படிக்க...
மயோட் தீவை புரட்டிய புயல்.. உயிரிழப்புகள் ஆயிரத்தை கடக்கலாம்.. உள்துறை அமைச்சகம் அச்சம்

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு மயோட்டே. இந்தத் தீவு பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் பேரை மக்கள்தொகையாகக் கொண்டுள்ள மயோட்டே தீவை நேற்று சிண்டோ என்ற புயல் தாக்கியது. கனமழையுடன் வீசிய இந்த புயலால் பலமேலும் படிக்க...
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கலாக இருந்த ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா தள்ளிவைப்பு

நாடாளுமன்றத்தில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல் செய்யப்படுவதை மத்திய அரசு தள்ளிவைத்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி, வரும் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டம் தொடங்கியதில் இருந்தே அதானி விவகாரம், சம்பல் வன்முறை,மேலும் படிக்க...
கருங்கடலில் இரண்டாகப் பிளந்த ரஷ்ய எண்ணெய்க் கப்பல்

கருங்கடலில் 29 பணியாளர்களுடன் சென்ற 2 ரஷ்ய எண்ணெய்க் கப்பல்கள் புயலில் சிக்கி கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றிலிருந்து எண்ணெய் கசிந்து வருவதாகவும் ரஷ்யா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (15) ரஷ்யாவுக்கும், கிரீமியாவுக்கும் இடைப்பட்ட கெர்ச் ஜலசந்தியில் (Kerch Strait) ஏற்பட்ட கடுமையானமேலும் படிக்க...
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் நாளை சத்தியப் பிரமாணம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் நாளை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர் மனோ கணேசன், நிஸாம் காரியப்பர்,சுஜீவ சேனசிங்க ,முது மொஹமட் ஆகியோர் நாளைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தின் போது சத்தியப்பிரமாணம் செய்துகொள்கின்றனர் இதனையடுத்து, புதிய சபாநாயகரை தெரிவு செய்யும் பணிகள் பிரதி சபாநாயகர் தலைமையில் நடைபெறும் தற்போது வெளியாகியுள்ள ஊடக அறிக்கைகளின் படி, கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் பொலன்னறுவைமேலும் படிக்க...
ஜனாதிபதி மற்றும் இந்திய இராஜ தந்திரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை ஆரம்பம்

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வருகை தந்த இந்திய நிதி மற்றும் நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீமேலும் படிக்க...
ஜனாதிபதி அநுரகுமார – இந்திய பிரதமருக்கு இடையில் சந்திப்பு

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இந்த கலந்துரையாடல் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போது வர்த்தகம், முதலீடு, அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியமேலும் படிக்க...