Day: December 14, 2024
தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பம்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று சனிக்கிழமை (14) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது. தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இடம்பெற்றுவரும்மேலும் படிக்க...
பிரான்சின் தகமைகளை மதிக்கத் தெரிந்த, வதிவிட அனுமதி அற்றவர்களிற்கு, அரசாங்கம் வதிவிட உரிமை வழங்க வேண்டும் – பிரதமர் பிரோன்சுவா பய்ரூ

வெளிநாட்டவர்கள் (IMMIGRATION) தொடர்பில் புதிதாகப் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் பிரோன்சுவா பய்ரூவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளிற்குப் பதிலளித்துள்ளார். அரசாங்கம் இதற்கான பொருத்தமான தீரவைத் தேடும் என நம்புகின்றேன். அனுமதி மறுக்கப்பட்டவர்களை கட்டயாமாக நாட்டைவிட்டு வெளியேற்றும் OQTF (Obligation de quitter le territoireமேலும் படிக்க...
சபாநாயகரின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி

சபாநாயகர் அசோக ரன்வலவின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் செயலாளர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். 10ஆவது நாடாளுமன்றத்தின் 12ஆவது சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட அசோக ரன்வல, தமது கல்வித் தகைமை தொடர்பில்மேலும் படிக்க...
ராணுவச் சட்டம் அமல் எதிரொலி | தென்கொரிய அதிபர் பதவி நீக்கத்துக்கு ஆதரவாக எம்.பி.கள் வாக்களிப்பு

தென்கொரிய அதிபர் யூன் சாக் யோல்-ஐ பதவியில் இருந்து நீக்குவதற்கு ஆதரவாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று வாக்களிக்கப்பட்டது. நாட்டில் ராணுவ சட்டத்தை அமல்படுத்தும் அதிபரின் முயற்சியால் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பால் யோல் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சியோலில் உள்ள நாடாளுமன்றமேலும் படிக்க...
பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி டெல்லியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் துணை பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான லால் கிருஷ்ண அத்வானி, இன்று (சனிக்கிழமை) டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூத்த மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும்,மேலும் படிக்க...
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று (டிச.14) காலை காலமானார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ்மேலும் படிக்க...
தொழில் வாய்ப்புக்காக நாட்டிலிருந்து வெளியேறிய 300,000ற்கும் அதிகமானோர்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 300,000ற்கும் அதிகமானோர் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நேற்று (13) வெளியிட்ட தரவுகளுக்கு அமைய 300,162 இலங்கையர்கள் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பிற்காகச் சென்றுள்ளனர். அவர்களில் 177, 804 ஆண்களும், 122, 358மேலும் படிக்க...
பிரதமர் – இந்திய உயர்ஸ்தானிகருக்கு இடையில் சந்திப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நேற்று (13) இடம்பெற்றுள்ளதாகப் பிரதமர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த உதவுங்கள் – கிழக்கு பெண் மனித உரிமை அமைப்பினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி, ஏற்றுக்கொண்ட சீடோ சமவாயத்தின் அடிப்படையில் புதிய சட்டமூலத்தினை கொண்டுவருவதன் ஊடாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் பாரபட்சங்களையும் நிறுத்த உடனடியாக உதவுங்கள் என கிழக்கு மாகாண பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அமைப்பு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது. இன்றுமேலும் படிக்க...
காங்கிரஸின் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று (14) காலை காலமானார். உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 10.12 அளவில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மறைந்தமேலும் படிக்க...