Day: December 13, 2024
பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக François Bayrou

நாட்டின் புதிய பிரதமராக François Bayrou பொறுப்பேற்றுள்ளார். பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதி மக்ரோனின் அரசாங்கத்தை சுமக்கும் பொறுப்பை அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார். செப்டம்பர் 5 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதிவரையான மூன்று மாத காலம்மேலும் படிக்க...
மிஸ் பிரான்ஸ் 2025 : நாளை டிசம்பர் 14 இறுதிச் சுற்று

2025 ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரான்ஸ் அழகிப்போட்டியின் இறுதிச் சுற்று நாளை டிசம்பர் 14, சனிக்கிழமை இடம்பெற உள்ளது. 30 வரையான அழகிகள் இதில் பங்கேற்க உள்ளனர். சென்றவருடம் இடம்பெற்ற போட்டியில் வயது முதிர்ந்த போட்டியாளராக 28 வயதுடைய அழகி ஒருவர்மேலும் படிக்க...
பிரதி சபாநாயகர் உட்பட மேலும் பலர் போலி பட்டங்களுடன் இருக்கின்றனர் : பெயர் பட்டியலை வெளியிட்டார் பிரேம்நாம் சி தொலவத்த

சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல மாத்திரமின்றி பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி, நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக, மின்சக்தி அமைச்சர் புண்ணியஸ்ரீ குமார ஜயக்கொடி, ஹர்ஷண சூரியப்பெரும, அனில் கயந்த, பிமல் ரத்நாயக்க மற்றும் எரங்க குணசேகர உள்ளிட்டோரது கல்விமேலும் படிக்க...
சிரியாவில் சர்வாதிகார ஆட்சியின் முடிவைக் கொண்டாடும் வகையில் பாரிய பேரணிகள்

சிரியாவில் 5 தசாப்தகாலமாக நிலவிய அசாட்டின் சர்வாதிகார ஆட்சியின் முடிவைக் கொண்டாடும் வகையில் நாடளாவிய ரீதியாக பாரிய பேரணிகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை முஸ்லீம் ஆயுததாரிகள் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து, தலைநகர் டமஸ்கஸ் மற்றும் பிற நகரங்களில் பொதுமக்கள் வீதியில்மேலும் படிக்க...
‘AI நம்மை அதன் அடிமையாக்கும்’ – யுவால் நோவா ஹராரி

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம் கட்டுப்பாட்டில் இருந்து விலகி நம்மை அதன் அடிமையாக்கும் என வரலாற்று துறை பேசாரியரும், எழுத்தாளருமான யுவால் நோவா ஹராரி தெரிவித்துள்ளார். ‘நெக்சஸ்: கற்காலம் முதல் செயற்கை நுண்ணறிவு வரையிலான தகவல் பரிமாற்ற அமைப்பு முறைகளின் ஒருமேலும் படிக்க...
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா அடுத்த வாரம் நாடாளு மன்றத்தில் தாக்கல்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்குமேலும் படிக்க...
ஜனாதிபதியின் இந்திய விஜயம் – இருதரப்பு உறவுகள் தொடர்பாக கலந்துரையாடல்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், இந்தியத் தலைநகரில் இடம்பெறவுள்ள வர்த்தக நிகழ்வொன்றிலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.மேலும் படிக்க...
2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் – திருவண்ணா மலையில் ‘அரோகரா’ முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் உள்ள திருஅண்ணாமலை உச்சியில், பக்தர்களின் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் இன்று (டிச.13) மாலை மகா தீபம் ஏற்றப்பட்டன. ஞான தபோதனரை வாவென்றழைக்கும் திருவண்ணாமலையின் சிறப்பு என்பது கார்த்திகைத் தீபத் திருவிழா ஆகும். உலக பிரசித்திமேலும் படிக்க...
பங்காளிக் கட்சிகளுடனான இணக்கப்பாட்டுக்கு அமையவே தேசியப்பட்டியல் நியமனம் – ரஞ்சித் மத்தும பண்டார

ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் அவர்களுடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கமையவே தேசிய பட்டியலுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். எனவே ஏனைய உறுப்பினர்களும் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு கட்சியுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவார்கள் என்று நம்புவதாக ஐக்கிய மக்கள்மேலும் படிக்க...
பதவி விலகினார் சபாநாயகர்

சபாநாயகர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக அசோக ரன்வெல அறிவித்துள்ளார். தமது கல்வித்தகைமைகளை உறுதிப்படுத்தும் வரையில் சபாநாயகர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம் கலாநிதி பட்டம் பெற்ற ஜப்பான் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் குறித்த ஆவணங்களை பெறுவதில்மேலும் படிக்க...
மஹிந்தவை படுகொலை செய்யவா அவரது பாதுகாப்பு குறைக்கப் பட்டுள்ளது : மனோஜ் கமகே சந்தேகம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்வதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவா 116 பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் சேவையில் இருந்து மீளழைக்கப்பட்டுள்ளார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. அரசியல் பழிவாங்களுக்காகவே பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சட்டத்தரணி மனோஜ் கமகேமேலும் படிக்க...
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக் கார்த்திகை உற்சவம்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம் வெள்ளிக்கிழமை(13) மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான வெள்ளிக்கிழமை (13) மாலை 4.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை நடைபெற்று, வள்ளி, தேவசேனா சமேதராக கைலாச வாகனத்தில்மேலும் படிக்க...
