Day: December 2, 2024
அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மீதான விவாதம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மீதான விவாதம் நாளையும், நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது. நாளை (03) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளது. இந்தநிலையில், அண்மையில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின்மேலும் படிக்க...
லொஹான் ரத்வத்தைக்கும் அவரது மனைவிக்கும் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மற்றும் அவரது மனைவி ஷஷி பிரபா ரத்வத்தை ஆகியோரை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (02) உத்தரவிட்டுள்ளது. லொஹான் ரத்வத்தையின் மனைவிமேலும் படிக்க...
தைவானுடன் நெருக்கம்: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா

சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது. அதுமட்டும் இன்றி தேவை ஏற்பட்டால் தைவானைமேலும் படிக்க...
ரஷியாவுக்கு வடகொரியா எப்போதும் ஆதரவு அளிக்கும் – கிம் ஜாங் அன்

நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அவை ஆயுத உதவி, பொருளாதார உதவிகளை உக்ரைனுக்கு வழங்குகின்றன. அதேபோல் ரஷியாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியாமேலும் படிக்க...
காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை: சமாதானம் பேசுவது போல் அழைத்து வெறிச்செயல்- 2 பேர் கைது

நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகர் 18-வது தெருவில் அண்ணாநகர் கீழத்தெருவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் இருந்து இன்று காலை பயங்கர அலறல் சத்தம் கேட்டது. உடனே அப்பகுதி மக்கள் அங்கு ஓடிச் சென்றனர். அப்போது வீட்டில் இருந்து 2 பேர் கீழேமேலும் படிக்க...
மேட்டுப் பாளையத்தில் பாடகி இசைவாணிக்கு எதிராக ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம்

ஐயப்ப சுவாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாடல் பாடியதாக பாடகி இசைவாணி மற்றும் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஐயப்ப பக்தர்கள் போலீஸ் நிலையங்களில் புகார்மேலும் படிக்க...
கல்வி அமைச்சிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் – கடும் வாகன நெரிசல்

கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (02) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் குழுவினரில் 3 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர். ஆசிரியர் சேவையில் தம்மை நிரந்தரமாக இணைத்துக்கொள்ளுமாறு கோரி பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்மேலும் படிக்க...
புதிய பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ இன்று பதவியேற்பு

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்னாண்டோ (Murdu Fernando) இன்றைய தினம் (02) பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோவை நியமிக்கும் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவைமேலும் படிக்க...
பௌத்தர்கள் இடையே பிரிவினைகளை ஏற்படுத்த புலம்பெயர் தமிழ் அமைப்புகள் சதி – ஓமல்பே சோபித்த தேரர்

சில தரப்பினர் பௌத்தர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்துவதற்கு சதித் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகக் கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனைத் தெரிவித்த அவர், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இந்த சதித்திட்டங்களுக்காக வரையறையின்றி நிதியளித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். சிலமேலும் படிக்க...