Day: November 27, 2024
மலேசியாவில் வீட்டில் பிள்ளைகளைத் தனியாக விட்டுச் சென்ற தாய்க்குச் சிறை

மலேசியாவில் தம்முடைய பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ளாமல் விட்டுச்சென்ற தாயாருக்கு ஒரு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த 41 வயது பெண்ணின் தண்டனை அவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து தொடங்கும் என்று நீதிபதி கூறினார். அவர் தம்முடைய 6 வயது மகனையும் 14 மாதக்மேலும் படிக்க...
வங்காள தேசத்தில் வன்முறை: 3 இந்து கோவில்கள் மீது தாக்குதல்

வங்காளதேசத்தில் இந்து மத தலைவரான இஸ்கான் அமைப்பை சேர்ந்த சின்மோய் கிருஷ்ணதாசை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போராட்டங்களை தூண்டிவிட்டது, தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் சிட்டகாங் நகரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கமேலும் படிக்க...
“மாவீரம் போற்றுதும், மாவீரம் போற்றுதும்”த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ் தள பதிவு

தமிழீழ விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த வீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி, பெருமைப்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்ர் 27 ஆம் தேதி மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது. ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி உலகத் தமிழர்கள் பலரும் இந்நாளில் மாவீரர் நினைவிடங்கள் மற்றும் பொது இடங்களில் உயிர்நீத்தமேலும் படிக்க...
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில்மேலும் படிக்க...
புதிய அரசாங்கத்தின் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற வேலைத் திட்டத்துக்கு அவுஸ்திரேலியா பாராட்டு

புதிய அரசாங்கத்தின் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற வேலைத்திட்டம் முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன் (Paul Stephens) தெரிவித்தார். இலஞ்சம் மற்றும் ஊழலற்ற பொறிமுறையை நாடு முழுவதிலும் ஸ்தாபிக்க அரசாங்கம் கொண்டுச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு எந்த நேரத்திலும் ஆதரவளிக்கமேலும் படிக்க...
அம்பாறை மாவடிப்பள்ளியில் உழவு இயந்திரம் அடித்து செல்லப்பட்டு காணாமல் போன மாணவர்கள் 4 பேர் சடலமாக மீட்பு

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகில் உழவு இயந்திரம் ஒன்று வெள்ளத்தில் சிக்கியதில் காணாமல் போயிருந்த 6 மாணவர்களில் 4 மாணவனின் சடலம் புதன்கிழமை (27) மீட்கப்பட்டுள்ளதுடன் காணாமற்போன ஏனைய இரு மாணவர்கள், மற்றும் உழவு இயந்திரத்தின்மேலும் படிக்க...
இலங்கையின் டீசல் இறக்குமதி ஒப்பந்தத்தை சிங்கப்பூர் நிறுவனத்துக்கு வழங்க அமைச்சரவை அனுமதி

சிங்கப்பூரின் பிபி எனர்ஜி நிறுவனத்திற்கு எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி முதல் 6 மாதங்களுக்கு இலங்கைக்கான டீசல் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து பெறப்பட்ட விலை மனுக்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைமேலும் படிக்க...
கன மழையினால் வெள்ளத்தில் மூழ்கிய நுவரெலியா

நாட்டில் பெய்துவரும் பலத்த மழையினால் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், நுவரெலியாவிலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடும் மழை காரணமாக இன்று (27) பிற்பகல் நுவரெலியா மாவட்டத்தின் விக்டோரியா பூங்கா, தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவு உட்படப் பல இடங்கள்மேலும் படிக்க...
முல்லைத்தீவு மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் 1104 குடும்பங்களைச் சேர்ந்த 3374 பேர் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியான மழை காரணமாக 1104 குடும்பங்களைச் சேர்ந்த 3374 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், இதனால்மேலும் படிக்க...
போர் நிறுத்தம் அமுல் – லெபனானுக்கு திரும்பும் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள்

இஸ்ரேலுக்கும் லெபானின் ஹெஸ்புல்லா அமைப்புக்கும் இடையிலான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் லெபனானுக்கு திரும்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், தென் லெபானை நோக்கி மக்கள் மீளத் திரும்புவதாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன. அத்துடன், சிலமேலும் படிக்க...
‘‘சென்னையில் டிச. 15ல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்’’: இபிஎஸ் அறிவிப்பு

டிசம்பர் 15 ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்,மேலும் படிக்க...
தமிழகம் வந்தார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (நவ.27) தமிழகம் வந்தார். புதுடெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்துக்கு இன்று காலை 9 மணிக்கு குடியரசுத் தலைவர் வந்தார். அவரை தமிழக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்,மேலும் படிக்க...
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பலத்த மழையுடனான வானிலை நிலவுகிறது. எனினும் மக்கள் இன்று காலை முதல் அனுஸ்டிப்புகளில் ஈடுபட்டு வருகின்றமையை அவதானிக்க முடிந்துள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். அதேநேரம்,மேலும் படிக்க...
சீரற்ற காலநிலை – வவுனியா ஏ9 வீதி முடக்கம்

வவுனியா ஏ9 வீதியில் சீரற்ற காலநிலை காரணமாகப் போக்குவரத்து தற்போது தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வவுனியா, நொச்சிமோட்டை, மற்றும் சாந்தசோலை ஆகிய பகுதிகளில், ஏ9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவான வெள்ள நீர் வழிந்தோடுவதனால் கனரக வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள்மேலும் படிக்க...
மழை, வெள்ளம்! – திருகோணமலை மாவட்டத்தில் 1708 குடும்பங்கள், 4851 பேர் பாதிப்பு

சீரற்ற வானிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 1708 குடும்பங்களைச் சேர்ந்த 4851 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பலத்த மழை, வெள்ளம் காரணமாக 65 குடும்பங்களைச் சேர்ந்த 182 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். இதேவேளை,மேலும் படிக்க...
கார்த்திகை 27: தாயக விடுதலைக்காகத் தன்னுயிர் தந்த நம் மாவீர தெய்வங்களின் புனித நாள் இன்று

தமிழர் தாயகம் என்கிற ஒப்பற்ற நோக்கத்துக்காக, உதட்டில் நிறைந்த புன்னகையோடு மரணத்தை முத்தமிட்ட மகத்தானவர்களின் நினைவு நாள் இன்றாகும். சாதாரண மனிதர்களாகப் பிறந்து, இலட்சிய மரணத்தால் வீரசரித்திரமாக உலக வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்ட மாவீர தெய்வங்களைக் கொண்டாடும் திருநாள். தாய்நிலம் காக்க,மேலும் படிக்க...
வெள்ளத்தில் கவிழ்ந்த உழவு இயந்திரம் – காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள்

மாவடிப்பள்ளி வீதியில் நேற்று (26) இரவு மதரஸா மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் நீரில் மூழ்கியதில் காணாமல்போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்கிற நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று இன்றைய தினம் (27) பார்வையிட்டார்.மேலும் படிக்க...
இலங்கை பொருளாதாரம் நிலையான வளர்ச்சிப் பாதையில் – கிரிஷ்டலினா ஜோர்ஜியேவா

இலங்கை அதிகாரிகள் தங்களது சீர்திருத்த நிகழ்ச்சி நிரலில் நிலைத்து நின்று பொருளாதாரத்தை நிலையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகச் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஷ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கைமேலும் படிக்க...