Day: November 25, 2024
இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியனம்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூகமேலும் படிக்க...
இந்தியப் பெருங்கடல் அருகே படகு விபத்து – கடலில் மூழ்கி 24 பேர் பலி

இந்தியப் பெருங்கடல் அருகே, 2 படகுகள் விபத்திற்குள்ளானதில் சோமாலியா நாட்டை சேர்ந்த 24 பேர் உயிரிழந்தனர் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன. கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியாவைச் சேர்ந்த பலர் பொருளாதார வாய்ப்புகளைத் தேடி ஐரோப்பாவுக்குள் நுழைய ஆபத்தான கடல்வழி பயணத்தைமேலும் படிக்க...
மெக்சிகோ: மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி

வட அமெரிக்கா நாடானா மெக்சிகோவின் தபஸ்கோ மாகாணம் வில்லாஹெர்மோசா என்ற பகுதியில் மதுபான விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விடுதியில் நேற்று வழக்கம்போல் சிலர் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, மதுபான விடுதிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர்மேலும் படிக்க...
2ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி. திலகமணி தவமணி நாயகம் (25/11/2024)

தாயகத்தில் மல்லாகத்தை சேர்ந்த அமரர். திருமதி திலகமணி தவமணி நாயகம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினம் 25/11/2024 திங்கட்கிழமை இன்று அனுஷ்டிக்கப் படுகிறது. அன்னாரை அன்புப்பிள்ளைகள் கருணாகரன் (NORWAY ) தயானந்தன் (மல்லாகம்) ரவீந்திரன் (FRANCE) ஜமுனா (மல்லாகம்) மருமக்கள்மேலும் படிக்க...
துருக்கியில் ரஷிய விமானம் தரையிறங்கிய போது தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

95 பேருடன் சென்ற ரஷிய விமானம் துருக்கியின் தெற்குப் பகுதியில் உள்ள அந்தாலியா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, விமானத்தின் என்ஜின் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருந்தபோதிலும் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர் எனமேலும் படிக்க...
‘வாக்காளர்களால் நிராகரிக்கப் பட்டவர்கள் நாடாளுமன்றத்தை முடக்க முயற்சி’ – பிரதமர் மோடி

“வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தை முடக்க முயற்சிக்கிறார்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.மேலும் படிக்க...
பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்களுக்கு தனி இணையதளம்: அரசுக்கு விஜய் கோரிக்கை

“பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று.” பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இதுமேலும் படிக்க...
போலி குற்றச் சாட்டுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய சட்டமியற்ற வேண்டும்: தனிநபர் பிரேரணையை வெகுவிரைவில் முன்வைப்பேன் – நாமல் ராஜபக்ஷ
அரசியல் களத்தில் முன்வைக்கப்படும் போலியான குற்றச்சாட்டுக்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் புதிய சட்டமியற்றுவதற்கு தனிநபர் பிரேரணையை முன்வைக்கவுள்ளேன். எம் மீதான பொய்யான குற்றச்சாட்டுக்கள் தற்போதைய ஆட்சிமாற்றத்துக்கு ஒரு காரணம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல்மேலும் படிக்க...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் பதவியிலிருந்து எச்.எம்.எம். ஹரீஸ் நீக்கம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டதாக கட்சி அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் கட்சித் தலைவரையும் விமர்சித்து கருத்து வெளியிட்டதால் அவர் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின்மேலும் படிக்க...
இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் – சபாநாயகர்

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படும் எனச் சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார். அத்துடன், அவரது கருத்து தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அஸ்கிரி மற்றும் மல்வத்துமேலும் படிக்க...
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விசேட செயலமர்வு
நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு இன்று முதல் 3 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. அதன்படி, முதலாம் இலக்க நாடாளுமன்ற குழு அறையில் முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 4.30வரை இந்த செயலமர்வை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றமேலும் படிக்க...