Day: November 24, 2024
வவுனியா சிறைச்சாலை கைதி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தவறான முடிவெடுத்து கைதியொருவர் நேற்று சனிக்கிழமை (23) இரவு உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், துஷ்பிரயோக குற்றம் ஒன்றுக்காக வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த இந்த கைதி நேற்றிரவு சிறைக்கூடத்துக்குள் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்தபோது, உடனடியாக சிறைக்காவலர்கள் அவரை மீட்டு வவுனியாமேலும் படிக்க...
வட மாகாணத்தில் சீரற்ற வானிலையால் பெருமளவானோர் பாதிப்பு

மழையுடனான சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வட மாகாணத்தில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 7,025 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 29 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில்மேலும் படிக்க...
பிரான்சில் மின்சார அளவீட்டு பெட்டியை சோதனையிடும் மின்வாரியம்

மின்சார கட்டணங்களில் இடம்பெற்று வரும் மோசடிகளைத் தடுக்க, வீடுகளில் பொருத்தப்பட்டு மின்சார அளவீடு பெட்டிகள் சோதனையிடப்பட உள்ளது. இதற்காக மின்சார வாரியம் 100 பேர் கொண்ட குழு ஒன்றை தயார்ப்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டுகளில் Linky நிறுவனம் தயாரித்த மஞ்சள் நிறமேலும் படிக்க...
ஜோர்டானில் இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கி சூடு

ஜோர்டான் நாட்டு தலைநகர் அம்மானில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே மர்மநபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தினார். உடனே போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த நபர், போலீசார் மீது தாக்குதல் நடத்தினார். இதையடுத்து அவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.மேலும் படிக்க...
‘டேட்டிங்’ செல்லும் ஊழியர்களுக்கு ரொக்கப்பரிசு அறிவித்த சீன நிறுவனம்

மக்கள் தொகை பெருக்கம் பெரும் பிரச்சனையாகி வரும் நிலையில், சீனாவில் குழந்தை பிறப்பு விகிதமும், திருமணம் செய்து கொள்வோரின் விகிதமும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சீன நிறுவனம் ஒன்று டேட்டிங் செல்லும் ஊழியர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கிய சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகிமேலும் படிக்க...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்க ராமதாசுக்கு அழைப்பு

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக வருகிற 28-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் செல்கிறார். 29-ந்தேதி வரை அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அரசு சார்பில் நடைபெறும் விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குகிறார். விழுப்புரத்தில் துப்பாக்கிமேலும் படிக்க...
அ.தி.மு.க.வின் பிரம்மாஸ்திரம் ‘இரட்டை இலை’ சின்னம்- ரஜினிகாந்த்

ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அவரை பாராட்டும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் காணொலியில் பேசி இருந்தார். அவரது பேச்சு வருமாறு:- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மறைந்த புரட்சி தலைவர் எம்ஜிஆரின் துணைவியாரும் தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் ஆனமேலும் படிக்க...
ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மனைவியும் தமிழகத்தின் முதல் பெண் முதல்-அமைச்சருமான ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா அ.தி.மு.க. சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழா நாதகான சிகாமணிகளான சகோதரர்கள் தி.ச.மேலும் படிக்க...
பொருளாதார மூலோபாயத்தின் பிரகாரம் இந்தியாவை நேசிக்கிறோம்; சீனா மீது அன்பு கொள்கிறோம் – அரசாங்கம் விளக்கம்

அயல் நாடு என்ற வகையில் இந்தியாவை நேசிக்கின்றோம். அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார மூலோபாயத்தின் அடிப்படையில் எமது கொடுக்கல் – வாங்கல்களில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவித்த கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம்மேலும் படிக்க...
மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் யாழில் அங்குரார்ப்பணம்

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக இன்று (24) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டன. தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்துக்கு முன்பாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட இக்கல்வெட்டுக்கள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
யாழ். போதனா வைத்தியசாலைக்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில் விஜயம் மேற்கொண்டு, சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்வார் என கடற்றொழில் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை (23) யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர்மேலும் படிக்க...
ஆயுதப்படையின் நினைவாக பொப்பி மலர் தினம் ஜனாதிபதி தலைமையில் அனுஷ்டிப்பு

இம்முறை ஆயுதப்படையின் நினைவு தின நிகழ்வு முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் அமைந்துள்ள இராணுவ வீரர்களின் நினைவுத்தூபிக்கு அருகில் இன்று (24) முற்பகல் நடைபெற்றது. முதலாம் உலகப் போரிலிருந்து இன்று வரை தாய்நாட்டின்மேலும் படிக்க...