Day: November 23, 2024
நானும் மோடியும் கைச்சாத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தை அனுர குமார நடைமுறைப் படுத்த வேண்டும் – இந்தியாவில் ரணில்

இந்தியாவும் இலங்கையும் கடந்த வருடம் கைச்சாத்திட்ட ஆவணத்தை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நடைமுறைப்படுத்தவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க பிடிஐக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார். நானும் பிரதமர் மோடியும்மேலும் படிக்க...
உக்ரைன் மீது தாக்குதல் தீவிரம்: ஹைப்பர் சோனிக் ஏவுகணையை அதிகம் தயாரிக்க புதின் உத்தரவு

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்க உதவி வருகிறது. சமீபத்தில் முதல் முறையாக அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்து உள்ள ரஷியா, போரில்மேலும் படிக்க...
ரஷியாவுக்கு சட்ட விரோதமாக விமானப் பொருட்கள் வினியோகம்- அமெரிக்காவில் இந்திய தொழில் அதிபர் கைது

அமெரிக்காவில் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டங்களை மீறி ரஷிய நிறுவனங்களுக்கு விமான உதிரிபாகங்களை வாங்கிய குற்றச்சாட்டில் இந்திய தொழில் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியை தளமாகக் கொண்ட அரேசோ ஏவியேஷன் நிறுவனத்தை சேர்ந்த சஞ்சய் கவுசிக், அமெரிக்காவுக்கு சென்றபோது மியாமியில் கைது செய்யப்பட்டதாக அமெரிக்க நீதித்துறைமேலும் படிக்க...
கூட்டணி ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவோம்- கார்த்திக் சிதம்பரம்

சிவகங்கையில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:- எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வரவேண்டும். அக்கட்சியின் தலைமை அரசுக்கு தலைமைவகிக்க வேண்டும் என்ற இலட்சியம் இருக்கும். அதைத்தான் திருமாவளவன் கூறி வருகிறார். அவரது கருத்து நியாயமானதுதான். அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாமேலும் படிக்க...
கடந்த 3½ ஆண்டுகளில் 570 கோடி முறை பெண்கள் இலவசமாக பயணம் செய்துள்ளனர்- தமிழக அரசு தகவல்

தமிழக போக்குவரத்துத் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாதனைகள் பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 2021-ல் பொறுப்பேற்றது முதல் மகளிர் முன்னேற்றத்திற்காகப் புரட்சிகரமான பல திட்டங்களைத் தொடங்கி வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார்கள். அவற்றுள் முதன்மையான திட்டம் –மேலும் படிக்க...
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டது : புதிய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பில் நாணய நிதிய அதிகாரிகள் மகிழ்ச்சி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்றிட்டம் குறித்த மூன்றாம் கட்ட மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது. இதற்கு சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் சபை அனுமதி அளித்ததன் பின்னர், இலங்கைக்குமேலும் படிக்க...
ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாளை அனுஷ்டிக்க பொலிஸார் ஆலோசனை

நாட்டின் சட்டங்களை மீறாத வகையில் சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்குமாறு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளதாக சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் க.பண்பரசன் தெரிவித்தார். நேற்றைய தினம் (22)மேலும் படிக்க...
மாத்தறை – திஸ்ஸ வீதியில் விபத்து ; இருவர் படுகாயம்

மாத்தறை – திஸ்ஸ வீதியில் ஹுங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இரண்டு டிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது ஒருமேலும் படிக்க...
பிரான்சில் வரலாறு காணாத பனிப்பொழிவு – பல விமான சேவைகள் இரத்து

பிரான்சில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதனால் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. பிரான்சின் பல நகரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் ஒரு இலட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு கருதி பல தொடருந்து சேவைகள் தற்காலிகமாகமேலும் படிக்க...
இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக CIDயில் மற்றுமொரு முறைப்பாடு

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மற்றுமொரு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்றினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஹிரு டிவியில் ஒலிபரப்பான ஹாட் டோக் அரசியல் நேர்காணல் நிகழ்ச்சியில் அவர்மேலும் படிக்க...