Day: November 22, 2024
“சர்வதேச நீதிமன்றத்தின் பிடிவாரன்ட் யூத வெறுப்பின் விளைவு” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
டெல் அவிவ்: தன் மீதான குற்றச்சாட்டுகளும், அதற்காக சர்வதேச நீதிமன்றம் விதித்துள்ள பிடிவாரன்ட்டும் யூத வெறுப்பின் விளைவு என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரன்ட்மேலும் படிக்க...
இஸ்ரேல் காசா போர்.. 44 ஆயிரம் பேர் உயிரிழப்பு
ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதோடு, இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக ஹமாஸ் காசா முனைக்கு கடத்திச் சென்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடிமேலும் படிக்க...
சத்தீஸ்கரில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பெஜ்ஜி காவல் நிலைய அதிகார வரம்பிற்கு உட்பட்ட காட்டுப் பகுதியில் பாதுகாப்புப்படையினர் நக்சலைட்டுக்கு எதிரான ஆபரேசனில் ஈடுபட்டனர். கோன்டா மற்றும் கிஸ்தாரம் பகுதியில் உள்ளமேலும் படிக்க...
ரஜினி சொன்ன வெற்றிடம் இன்றும் உள்ளது – சீமான்

நடிகர் ரஜினிகாந்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சந்தித்தார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் அவரை சீமான் சந்தித்து பேசினார். இதையடுத்து ரஜினிகாந்தை திடீரென சந்தித்தது குறித்து சீமான் கூறியதாவது:- ரொம்ப நாளாகவே சந்திக்கணும் என்றுமேலும் படிக்க...
“மக்கள் எங்களிற்கு ஒரு பாடத்தை கற்பித்துள்ளனர்” ‘புதிய அரசாங்கம் நாடாளுமன்றத்தை சுத்தம் செய்துள்ளது” – ஹரீன்

மக்கள் எங்களிற்கு ஒரு பாடம் கற்பித்துள்ளனர்,நாங்கள் மீண்டும் எவ்வாறு எழுவது என கற்கவேண்டும் என முன்னாள் அமைச்சர் ஹரீண்பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஹரீன்பெர்ணாண்டோ இன்று சிஐடியினரின்மேலும் படிக்க...
மன்னார் போராட்டத்தில் வன்முறையை தூண்டியதாக சிலரை கைது செய்ய நடவடிக்கை

மன்னார் பொது வைத்தியசாலையில் இறந்த இளம் தாயின் மரணத்திற்கு நீதி கோரி நேற்றுமுன்தினம் மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் அமைதியாக இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தி வன்முறையை தூண்டும் விதமாக செயற்பட்ட நபர்களை கைது செய்யமேலும் படிக்க...
ஒற்றுமை இன்மையாலேயே வடக்கில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன – இந்திய உயர்ஸ்தானிகர்

நடைபெற்று நிறைவடைந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தரப்புக்களுக்கு இடையில் ஒற்றுமையின்மை காணப்படாமையின் காரணமாகவே வடக்கில் பிரதிநிதித்தவ ரிதியான பின்னடைவுகள் ஏற்பட்டுள்ள என்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வடக்கு,கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் சந்தோஷ்யாவுக்கும்,மேலும் படிக்க...
குற்றப் புலனாய்வு திணைக்களம் பிள்ளையானுக்கு இன்றும் அழைப்பு

பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இரண்டாவது நாளாகவும் இன்றைய தினம் (22) குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட காணொளி தொகுப்பு ஒன்றில் சிவனேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள்மேலும் படிக்க...
“தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பது குறித்து பெருமிதம் அடைகின்றோம்” கனடா எதிர்கட்சியின் மரிட்ஸ்டைல்ஸ்

தமிழ் சமூகத்திற்கு ஆதரவாகயிருப்பது குறித்து பெருமிதம் கொள்வதாக கனடா ஒன்டாரியோவின் உத்தியோகபூர்வ எதிர்கட்சியின் மரிட்ஸ்டைல்ஸ் தெரிவித்துள்ளார். தமிழ்ஈழ தேசிய கொடி தினத்தை குறிக்கும் நிகழ்வு குறித்து விடுத்துள்ள செய்தியில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. இன்று தமிழீழ தேசிய கொடிதினத்தில்மேலும் படிக்க...
