Day: November 20, 2024
மன அழுத்தமில்லாத கல்வியை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – பிரதமர்

எதிர்வரும் மறுமலர்ச்சி யுகத்திற்கு ஏற்ற பிரஜைளை உருவாக்கக்கூடிய, மன அழுத்தமில்லாத கல்விக்காக மாணவர்களின் நம்பகத்தன்மையை நிலைநாட்ட அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் இன்று (20) தனது அமைச்சுப் பதவியைப்மேலும் படிக்க...
பிரேசிலில் அதிபரை கொன்று ஆட்சியை கவிழ்க்க சதி- ராணுவ அதிகாரிகள் 5 பேர் கைது

பிரேசிலில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தீவிர வலதுசாரி அதிபரான ஜெயிர் போல்சனரோவை தோற்கடித்து, இடதுசாரி வேட்பாளரான லுலா டி சில்வா வெற்றிப் பெற்றார். இதையடுத்து, அவரது தலைமையில் புதிய அரசு அமைந்தது. இந்தமேலும் படிக்க...
அரசுப் பள்ளியில் ஆசிரியர் ரமணி கொலை: சட்ட நடவடிக்கைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

“தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தமிழக பள்ளிக் கல்வித்மேலும் படிக்க...
13 தமிழக விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் பயன்படுத்த அனுமதி

இலங்கை நீதிமன்றங்களால் அரசுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 13 விசைப்படகுகளை, இலங்கை கடற்படையினர் பயன்படுத்த அந்நாட்டு மீன்வளத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இலங்கையில் தடை செய்யப்பட்ட படகுகள், வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் உள்நாட்டு மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவதுபோல, இலங்கைமேலும் படிக்க...
வடக்கை வென்ற முதல் தலைவர் அனுர – பருத்தித்துறையில் சீன தூதர் மகிழ்ச்சி

வடக்கை வென்ற, முதல் தெற்கைச் சேர்ந்த தலைவர் அனுரகுமார திசாநாயக்க என இலங்கைக்கான சீன தூதர் கீ சென்ஹொங் பருத்தித்துறை – சக்கோட்டை முனையில் வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலானமேலும் படிக்க...
5 மணிநேர வாக்குமூலத்தின் பின் குற்றப்புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறினார் பிள்ளையான்

குற்றப் புலனாய்வுப் பிரிவில் 5 மணிநேர வாக்குமூலம் வழங்கிய பிள்யைான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அங்கிருந்து வெளியேறினார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட காணொளியொன்றில் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் முன்னாள்மேலும் படிக்க...
யாழ், கிளிநொச்சி மாவட்டங்களின் முப்படைகளின் தளபதிக்கு பாராட்டு விழா

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் முப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்கவிற்கான பாராட்டு விழா நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று (19) இந்த பாராட்டு விழா இடம் பெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம்மேலும் படிக்க...

