Day: November 19, 2024
நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷியாவை தாக்கிய உக்ரைன்

ரஷியா- உக்ரைன் இடையில் சண்டை நடைபெற்று ஆயிரம் நாட்களை தாண்டியுள்ளது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ரஷியா படையில் வடகொரிய ராணுவ வீரர்கள் இணைந்துள்ளனர். இதனால் ரஷியாவின் எல்லைக்குள் சென்று தாக்குதல் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டமேலும் படிக்க...
ஒரே ஆண்டில் 101 வெளிநாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி அரேபியா

வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரங்களுக்காக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து மத்திய கிழக்கில் செல்வச்செழிப்பான நாடக விளங்கும் சவூதி அரேபியாவில் பலர் தங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு மட்டும் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்குச் சவுதி அரேபிய அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாகத் தகவல்மேலும் படிக்க...
சபரிமலையில் 4 நாட்களில் 2.26 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்துவரும் நிலையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் இருக்கின்றனர். பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சிரமமின்றி சாமி தரிசனம்மேலும் படிக்க...
கூட்டணிக்கு வருபவர்கள் ரூ. 100 கோடி கேட்கின்றனர் – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

திருச்சி மாவட்ட அ.தி.மு.க. கள ஆய்வு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. திருச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, கோகுல இந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர்மேலும் படிக்க...
புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்

புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உட்பட 16 அமைச்சகங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. புதிய செயலாளர்கள் பின்வருமாறு… 01. ஜி.பி.சபுதந்திரி – பிரதமரின்மேலும் படிக்க...
முடிவுக்கு வந்த 29 வருட திருமண வாழ்க்கை… ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருதும் வெற்றுள்ளார். இதனிடையே, ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு. இவர்களுக்கு 1995ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், கணவர் ஏ.ஆர்.ரகுமானைமேலும் படிக்க...
விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகாண விசேட திட்டம் – விவசாயத்துறை அமைச்சர்

அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் அபிலாசைகளை சிறந்த முறையில் நிறைவேற்றுவோம். விவசாயிகள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என விவசாயத்துறை, கால்நடை, நீர்பாசனம் மற்றும் காணி அமைச்சர் லால் காந்த தெரிவித்தார். விவசாயத்துறைமேலும் படிக்க...
சபைத் தலைவராக பிமல் ரத்நாயக்க நியமனம்

10 ஆவது பாராளுமன்றத்தின் சபைத் தலைவராக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். பிமல் ரத்நாயக்க புதிய அரசாங்கத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக உள்ளார். அதேபோல், அரசாங்கத்தின பிரதம கொறடாவாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் கலாநிதிமேலும் படிக்க...
மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழப்பு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றைய தினம் (19) பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயும் சேயும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான வனஜா என்ற திருமணமாகி 10 வருடங்களே ஆன இளம்மேலும் படிக்க...
தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுக்கும் பிரதான அரசியல் கட்சியாக எழுச்சி பெறுவோம் – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

2029 ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுக்கும் பிரதான அரசியல் கட்சியாக நாங்கள் எழுச்சி பெறுவோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நம்பிச் சென்று தோல்வியடைந்தவர்கள் எம்முடன் இணைந்துக் கொள்ளலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்றமேலும் படிக்க...
உத்தியோகபூர்வ இல்லங்களை நாளைய தினத்திற்குள் கையளிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல்

உத்தியோகப்பூர்வ இல்லங்களை நாளைய தினத்திற்குள்(20) கையளிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 108 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகப்பூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டிருந்ததாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். இதுவரை 30 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது உத்தியோகப்பூர்வ இல்லங்களைக் கையளித்துள்ளனர்.மேலும் படிக்க...