Day: November 18, 2024
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நவ.27-ல் தமிழகம் வருகை

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 4 நாட்கள் பயணமாக நவ.27-ம் தேதி தமிழகம் வருகிறார். அதன்படி நவ.27-ம் தேதிமேலும் படிக்க...
“நடிகை கஸ்தூரியை தீவிரவாதி போல நடத்துவது சரியல்ல” – தமிழிசை
நடிகை கஸ்தூரியை தீவிரவாதி போல தமிழக காவல் துறை நடத்துவது சரியல்ல என்றும், அது பாரபட்சமான நடவடிக்கை என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை கிண்டிமேலும் படிக்க...
பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதி முதல் ஜனவரி முதலாம்மேலும் படிக்க...
ஜனாதிபதி அடுத்த மாதம் இந்தியாவிற்கு விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க டிசம்பர் மாத நடுப்பகுதியில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துமேலும் படிக்க...
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கொங்கிறீட் சுவர் இடிந்து வீழ்ந்தது

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் கடந்த 2018ம் ஆண்டு இபாட் திட்டத்தின் கீழ் பிரதான நீர்ப்பாசன வாய்க்காலில் அமைக்கப்பட்ட கொங்கிறீட் சுவர் உரிய முறையில் அமைக்கப்படாத நிலையில் தற்போது இடிந்து வீழ்ந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின்மேலும் படிக்க...
ஒரு வாரத்தில் 2802 மில்லியன் ரூபா பெறுமதியான 112 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு

கடற்படையினரால் நாட்டின் மேற்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கைகளில் ஒரே வாரத்தில் 2802 மில்லியன் ரூபா பெறுமதியான 112 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கைற்றப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி 1650 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய 66 கிலோ ஹெரோயின் கைற்றப்பட்டது.மேலும் படிக்க...
சமநிலையான அணுகுமுறையை சர்வதேச நாணயநிதியம் பின்பற்ற வேண்டும் – ஜனாதிபதி

பொதுமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை கவனத்திலெடுக்கும் சமநிலையான அணுகுமுறையான சர்வதேச நாணயநிதியம் பின்பற்றவேண்டும் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார் சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினரை சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார் பொதுமக்கள் எதிர்கொள்ளும் கடுமையான நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பைமேலும் படிக்க...
போலித் தகவல் குறித்து தெளிவுபடுத்தல்

தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் போலியானது ஆகும். போர்களில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு நவம்பர் மாதத்தில் பொது இடங்களில் நினைவேந்தல்களை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் போலியான முறையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பம்மேலும் படிக்க...
சிவமோகனின் குற்றப் பத்திரிகையை வாங்க மறுத்த சுமந்திரன்

வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் செயலாளர் ப. சத்தியலிங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் பிரதியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வழங்க முற்பட்ட போது அதனை சுமந்திரன் வாங்க மறுத்துள்ளார். தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்றுமேலும் படிக்க...
120 ஏவுகணைகள் – 90 டிரோன்கள்.. உக்ரைன் மின் உற்பத்தியை சீர்குழைக்க ரஷியா சரமாரி தாக்குதல்

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் சேர உக்ரைன் முயற்சி மேற்கொண்டது. இது நடந்தால் தங்கள் நாட்டுக்கு மேற்கத்திய நாடுகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் ரஷியா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டுமேலும் படிக்க...
நேதன்யாகு வீடு தாக்கப்பட்டதன் எதிரொலி – காசா குடியிருப்பு மீது குண்டு மழை – 72 பேர் பலி

லெபனான் தலைநகர் பெய்ரூட் புறநகர்ப் பகுதிகளில் இன்று(நவ. 17) இஸ்ரேல் தொடர் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. குடியிருப்பு கட்டடங்களில் தாக்குதல் நடந்து வருவதால் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் பாலஸ்தீனத்தில் வடக்கு காசாவின் பெய்ட் லாஹியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புமேலும் படிக்க...
மெகா சீரியல்களுக்கு தடை விதிக்க கேரள மகளிர் ஆணையம் பரிந்துரை

கேரள மகளிர் ஆணையம் திருவனந்தபுரம், மலப்புரம், கோட்டயம் ஆகிய மாவட் டங்களில் 13 முதல் 19 வயது டைய இளைஞர்களிடம் தொலைக்காட்சி சீரியல்கள் தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில் 43 சதவீதத்தினர் சீரியல்கள் தவறான செய்திகளை தெரிவிப்பதாக கூறியிருக்கின்றனர்.மேலும் படிக்க...
சபாநாயகர் பதவிக்கு நிஹால் கலப்பத்தி?

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இதன்படி, புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது. ஜனாதிபதியின் கீழ் 3 அமைச்சுகளும், பிரதமர் கலாநிதிமேலும் படிக்க...
அதிமுகவுடன் கூட்டணி என்பது முற்றிலும் தவறானது; அடிப்படையற்றது: தவெக பொதுச் செயலாளர் ஆனந்த்

“அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்க இருப்பதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. இது முற்றிலும் தவறானது, அடிப்படை ஆதாரமற்றது” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த்மேலும் படிக்க...
வரம்பற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும்- ஜனாதிபதி

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணத்தைத் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, அந்த அதிகாரத்தை பாதுகாக்க புதிய அமைச்சர்கள் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். மக்களின்மேலும் படிக்க...
புதிய அமைச்சரவையின் அமைச்சர்களின் முழுமையான விபரம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 21 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். முதலாவதாக புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதனையடுத்து, கல்வி,மேலும் படிக்க...
முதலாவது ஆண்டு நினைவு தினம் – திருமதி. சந்திரா கோபால் (18/11/2024)

தாயகத்தில் யாழ்/நல்லூரை சேர்ந்தவரும், ஜேர்மனி கொட்டிங்கனை(Höttingen) வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி சந்திரா கோபால் (TRT தமிழ் ஒலியின் அன்பு நேயர்) அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு தினத்தை கார்த்திகை மாதம் 18 ம் திகதி திங்கட் கிழமை இன்று நினைவு கூருகின்றார்கள்.மேலும் படிக்க...