Day: November 16, 2024
தேர்தலில் பெரும் வெற்றி ஆழமான சீர் திருத்தங்களிற்கான ஆணை- உலக நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் – எரிக் சொல்ஹெய்ம்

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மகத்தான பெரும் வெற்றி ஆழமான சீர்திருத்தங்களிற்கான ஆணையை வழங்குகின்றது என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். சமூக ஊடகப்பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- அனுரகுமார திசநாயக்க அல்லது மக்களால் ஏகேடிமேலும் படிக்க...