Day: November 15, 2024
இனம் மதம் என வாக்காளரை சிறையில் அடைத்த எல்லைக்குள் கட்டுப்படாத தேர்தல் வாக்களிப்பு”- கிரிக்கெட் வர்ணணையாளர் ரொசான் அபயசிங்க
2024 நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பை இனம் மதம் என வாக்காளரை சிறையில் அடைத்த எல்லைக்குள் கட்டுப்படாத வாக்களிப்பு என வர்ணித்துள்ள கிரிக்கெட் வர்ணணையாளர் ரொசான் அபயசிங்க நகரங்கள் கிராமங்கள் மாவட்டங்கள் மாகாணங்கள் அனைத்தும் ஒரே குரலில் பேசியுள்ளன என குறிப்பிட்டுள்ளார் சமூகமேலும் படிக்க...
அனுராதபுரம் மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் அனுராதபுரம் மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. வட மத்திய மாகாணம் – அனுராதபுரம் மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. தேசிய மக்கள் சக்தி – 331,692 வாக்குகள் (7 ஆசனங்கள்) ஐக்கிய மக்கள்மேலும் படிக்க...
மட்டக்களப்பு மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 96,975 வாக்குகள் (3 ஆசனங்கள்) தேசிய மக்கள்மேலும் படிக்க...
5 கட்சிகளுக்கு வன்னியில் ஆசனம்

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,மேலும் படிக்க...

