Day: November 8, 2024
அமரன் படத்துக்கு எதிராக முற்றுகை போராட்டம்: எஸ்டிபிஐ கட்சியினர் கைது

ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட ‘அமரன்’ திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில், முஸ்லிம்கள் மீதுவெறுப்பை விதைத்து, நல்லிணக்கத்தை கெடுக்கும் ‘அமரன்’ திரைப்படத்தை தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தி, சென்னைமேலும் படிக்க...
சீமானுக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் தளத்தில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத்மேலும் படிக்க...
பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு
நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நவம்பர் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மூடப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்தோடு, இவ்வாறு மூடப்படும் பாடசாலைகள்மேலும் படிக்க...
சவுதி அரேபிய பாலைவனத்தில் முதல் முறையாகப் பனிப்பொழிவு

சவுதி அரேபியாவின் அல்-ஜவ்ஃப் பகுதியில் முதல் முறையாகக் கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அல்-ஜாவ்ஃப் பகுதியில் நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கும் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகிறன. வறண்ட பாலைவன நிலப்பரப்பில் இவ்வாறான நிகழ்வுகள்மேலும் படிக்க...
மத்தல விமானநிலையத்தின் முகாமைத்துவத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் திட்டம் – கைவிடப்படுகின்றது

மத்தல விமானநிலையத்தின் முகாமைத்துவத்தினை இந்திய இலங்கை கூட்டு முயற்சியிடம் ஒப்படைக்கும் முன்னைய அரசாங்கத்தின் திட்டத்தினை இலங்கை அரசாங்கம் கைவிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டதடைகளை மீறி இந்திய ரஸ்ய கூட்டு முயற்சிக்கு அனுமதிவழங்க இலங்கை அதிகாரிகள் தயாராகயி;ல்லை என்பதால் இந்ததிட்டம் கைவிடப்படுவதாக விடயமறிந்த வட்டாரங்கள்மேலும் படிக்க...
பொதுத் தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு ? தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் விளக்கம்

பொதுத் தேர்தலில் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகளுக்கோ அல்லது சுயாதீன குழுக்களுக்கோ வாக்களித்திருந்தால் அந்த வாக்கு நிராகரிக்கப்படும் எனத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பிலும் விளக்கமளித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில்,மேலும் படிக்க...

