Day: October 31, 2024
தீபாவளி பண்டிகை: தமிழக கோயில்களில் சிறப்பு வழிபாடு

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நாடு முழுவதும் இன்று (அக்.31) தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலையில் இருந்தே, புத்தாடைகள் உடுத்தியும், பட்டாசுகளை வெடித்தும்மேலும் படிக்க...
பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை ; போதைப்பொருள் உட்பட பல்வேறு பொருட்கள் மீட்பு

பூஸா சிறைச்சாலையில் நேற்று புதன்கிழமை (30) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருள் உட்பட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது, சிறைமேலும் படிக்க...
தமிழ்நாடு முழுவதும் 21 பேருக்கு தீக்காயம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு நேற்று முதலே பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வருகிறது. பொது மக்கள் பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
சென்னையில் இருந்து புறப்பட்ட ரெயில் மதுரையில் தடம்புரண்டு விபத்து

சென்னை சென்ட்ரல் இருந்து போடிக்கு சென்று கொண்டிருந்த ரெயில் மதுரை சந்திப்பில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. மதுரை ரெயில்வே சந்திப்பில் ரெயில் எஞ்சினுக்கு அடுத்த பெட்டியின் சக்கரம் கழன்று ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ரெயிலின் சக்கரம் கழன்றதால் பெட்டி தடம்புரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் படிக்க...
வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம் -ரணில்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். தனக்கு எந்தவித சலுகைகளும் தேவையில்லை எனவும் ஏனைய ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதிமேலும் படிக்க...
பிரதமருக்கும் இலங்கைக்கான ILO பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பு

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) இலங்கைக்கான பணிப்பாளர் ஜொனி சிம்ப்சன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. தொழிலாளர் தரநிலைகள், பெண்கள் வலுவூட்டல் மற்றும் சமூக உரையாடலை மேம்படுத்துதல் ஆகியமேலும் படிக்க...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொடை மிரிஹானையில் உள்ள அவரது மனைவி வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான்மேலும் படிக்க...
ஸ்பெயினில் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் பலர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஸ்பெயினில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாகப் பல பகுதிகள் நீரில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. மீட்புப் பணிகள்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் மீண்டும் வரி அதிகரிப்பு

பிரித்தானியாவின் புதிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தனது முதலாவது பாதீட்டை நேற்று (30) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். பிரித்தானிய அரசாங்கம் 30 வருடங்களில் அறிமுகப்படுத்திய மிகப்பெரிய வரி அதிகரிப்பை முன்மொழிந்தமை இதன் விசேட அம்சமாகும். தனது பாதீட்டு திட்ட முன்மொழிவுகளை முன்வைத்தமேலும் படிக்க...
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தீபாவளி வாழ்த்து

இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்துக்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தைத் தேடிவந்தமேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் சிறப்பாக இடம்பெற்ற தீபாவளி விசேட பூஜைகள்

உலகளாவிய ரீதியில் இந்துக்கள் இன்றையதினம் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர். அந்தவகையில் நாடளாவிய ரீதியில் தீபாவளி பண்டிகை விசேட பூஜை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. நீர்கொழும்பு நீர்கொழும்பு கடற்கரை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜைமேலும் படிக்க...
பொதுமக்களால் பலமுறை நிராகரிக்கப்பட்ட ரணில் எனக்கு அரசமைப்பு குறித்து கற்பிக்கப்போகின்றாரா? ஹரிணி

பொதுமக்களால் பலமுறை நிராகரிக்கப்பட்ட தனது தொகுதியில் பலமுறை தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க எனக்கு அரசமைப்பு குறித்து கற்பிக்கவேண்டுமா என பிரதமர் ஹரிணி அமரசூரிய கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலில் 17 முறை தோல்வியடைந்த போதிலும் ரணில்விக்கிரமசிங்க அரசியலில் இருந்து விடைபெறுகின்றார் இல்லைமேலும் படிக்க...