Day: October 30, 2024
சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் 25வது சிரார்த்த தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு
மலையகத்தின் மாபெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் 25வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு இன்று புதன்கிழமை (30) கொழும்பு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் உருவ சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான்,மேலும் படிக்க...
ICC ஊழல் தடுப்பு பிரிவிற்கு புதிய தலைவர் நியமனம்
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவிற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக கடமையாற்றும் சுமதி தர்மவர்தன என்பவரே, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நவம்பர் முதலாம்மேலும் படிக்க...
எல்லையில் படைகளை திரும்பப் பெறும் இந்திய – சீன ஒப்பந்தத்தை அமெரிக்கா வரவேற்கிறது: மேத்யூ மில்லர்
பதற்றங்களைக் குறைக்கும் நோக்கில் இந்தியாவும் சீனாவும் எல்லையில் படைகளை திரும்பப் பெறுவது தொடர்பான ஒப்பந்தத்தை அமெரிக்கா வரவேற்கிறது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் நேற்று (செவ்வாய்) செய்தியாளர்களிடம் பேசிய மேத்யூ மில்லர், “உண்மையான கட்டுப்பாட்டுமேலும் படிக்க...
நாளை தீபாவளி பண்டிகை- தலைவர்கள் வாழ்த்து
தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழக மக்களுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள்மேலும் படிக்க...
சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
நாடு முழுவதும் விமான நிலையங்களுக்கும், விமானங்களுக்கும் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. ஒரு நாளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருகின்றன. இவை அனைத்தும் புரளி என்பதால் விமான நிறுவனங்களுக்கு கோடி கணக்கில் நஷ்டம் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னைமேலும் படிக்க...
ஹிஸ்புல்லாவின் புதிய தலைவர் ‘தற்காலிக நியமனம்’ தான்.. இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை
இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளது. அந்த இயக்கம் இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து லெபனான் மீதும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர்மேலும் படிக்க...
பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான “குடு தேவி” கைது
பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான “குடு தேவி ”என்று அழைக்கப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் பேலியகொடை பிரதேசத்தில் வைத்து கைதுமேலும் படிக்க...
கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது காணாமல் ஆக்கப்பட்டோரின் பிள்ளைகளின் படங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்குமேலும் படிக்க...
முல்லைத்தீவில் சுமுகமாக இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு
பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (30) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் பரிசோதகர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்துவதற்காக இன்று சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள நிலையில்,மேலும் படிக்க...
யாழ். கற்கோவளத்தில் கணவன், மனைவி தாக்கப்பட்டு கொலை
யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்டுள்ளனர். கணவன், மனைவி இருவரும் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்தனர். மாணிக்கம் சுப்பிரமணியம் என்ற 53 வயதுடைய கணவனும், மேரி என்ற 54 வயதுடைய மனைவியுமேமேலும் படிக்க...
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு கடுமையான பிணை நிபந்தனைகளுடன் கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். பிணை வழங்குகின்றவர்களில் 2 பேர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் நெருங்கிய உறவினர்களாக இருக்கமேலும் படிக்க...
அரச சேவையாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் பிரதமரின் குற்றச்சாட்டை நிராகரித்த ரணில்
அரச சேவையாளர்களுக்கான வேதன அதிகரிப்புக்காகத் தாம் உரிய நடவடிக்கைகளை சட்டபூர்வமாக மேற்கொண்டிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரச பணியாளர்களுக்கு வேதனத்தை அதிகரிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிதி எதனையும் ஒதுக்கியிருக்கவில்லை எனப் பிரதமர் ஹரினி அமரசூரிய கொஸ்கமமேலும் படிக்க...