Day: October 27, 2024
அனுரகுமார அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்காது – ரணில்
இந்த அரசாங்கம் மூன்று மாதங்களிற்கு மேல் நீடிக்கும் என நான் நினைக்கவில்லை.மூன்று வாரங்கள் கூட நீடிக்காது என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் எனக்கும் பெரும்பான்மை இருக்கவில்லை அனுரகுமார திசநாயக்கவிற்கும் பெரும்பான்மையில்லை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அப்படியென்றால் எங்கள்மேலும் படிக்க...
கமலா ஹரிஸின் தேர்தல் பிரசாரத்தில் இணைந்த மிச்செல் ஒபாமா

அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸின் தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணி மிச்செல் ஒபாமாவும் இணைந்துள்ளார். தமது முதலாவது பிரசார உரையில் டொனால்ட் ட்ரம்பினால் ஏற்பட்டுள்ள ஆபத்துக்களிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு ஏற்ற வகையில் வாக்களிக்குமாறு அவர் அமெரிக்கர்களை வலியுறுத்தினார்.மேலும் படிக்க...
நாகை மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு

எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 12 பேரை அவர்களின் விசைப்படகுகளுடன் துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சிலம்புச்செல்வன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று குனா, செஞ்சிவேல்,மேலும் படிக்க...
குடும்பமொன்றின் மாதாந்தச் செலவு 6, 037 ரூபாவினால் குறைவு

நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில், இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் குடும்பமொன்றின் மாதாந்தச் செலவு 6, 037 ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், உணவுமேலும் படிக்க...
மெக்சிகோவில் பேருந்து விபத்து – 19 பேர் பலி

மெக்சிகோவின் நெடுஞ்சாலையில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் அந்நாட்டு மீட்பு மற்றும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. பேருந்து பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதாகத்மேலும் படிக்க...
இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு! பிரேமலதா
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை அறிவித்தார். தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறுகிறது. வெற்றிக்மேலும் படிக்க...
த.வெ.க. மாநாட்டுக்கு 8 லட்சம் பேர் வருகை – 7 மணிக்குள் நிகழ்ச்சியை முடிக்க காவல்துறை அறிவுறுத்தல்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்ரவாண்டியில் வைத்து நடைபெற உள்ளது. பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம்மேலும் படிக்க...
இந்தோனேஷிய தூதுவருடன் ️சர்வ மதத் தலைவர்கள் விசேட சந்திப்பு

ஸ்ரீ லங்கா – தேசிய சர்வ மத குரு ஒன்றியத்தின் தலைவர் சாஸ்த்ரயதி கலாநிதி கலகம தம்மரன்ஸி நாயக்க தேரர் தலைமையில் சர்வ மதத் தலைவர்களின் பங்களிப்புடன் இந்தோனேஷிய தூதுவர் தேவி குஸ்டினா டோபின்ங்குடனான விசேட கலந்துரையாடல் இலங்கைக்கான இந்தோனேஷிய தூதரகத்தில்மேலும் படிக்க...
வடக்கு மார்க்கத்திலான தொடருந்து சேவை தொடர்பில் தொடருந்து திணைக்களத்தின் அறிவிப்பு

வடக்கிற்கான தொடருந்து சேவையை நாளை முதல் வழமைபோல முன்னெடுப்பதற்குத் தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, கொழும்பு – கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான தொடருந்து நாளை காலை 5:45 இற்கு புறப்படவுள்ளது. எவ்வாறாயினும், வடக்கு தொடருந்து மார்க்கத்தில் உள்ள சில கடவைகளில் இதுவரைமேலும் படிக்க...
மக்கள் தாம் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் – பிரதமர்

தேசிய மக்கள் சக்திக்குள் விருப்பு வாக்கு தொடர்பான போட்டி இல்லாத போதிலும், மக்கள் தாம் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொத்தட்டுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக்மேலும் படிக்க...
ஆரம்பமானது விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி முதல் மாநாட்டை அறிவித்தார். தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறுகிறது. கட்சியின்மேலும் படிக்க...
மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்த திட்டம் – ஜனாதிபதி

மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி – கஹவத்த பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உள்ளுராட்சி மன்ற தேர்தலையும் நடத்துவதற்கும் எதிர்பார்த்துள்ளோம். உள்ளுராட்சி மன்றத்திலிருந்து அமைச்சரவை வரை முழு அரச கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும்.மேலும் படிக்க...

