Day: October 25, 2024
8 மாதத்துக்கு பிறகு பூமிக்கு திரும்பிய 4 நாசா விண்வெளி வீரர்கள்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ டொமினிக், மைக்கேல் பாரட் மற்றும் ஜீனெட் எப்ஸ், ரஷியாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் கிரெபென்கின் ஆகிய 4 விண்வெளி வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம்மேலும் படிக்க...
கூடங்குளம் அணு உலை மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது- சபாநாயகர்

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:- கவர்னர் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினர்களை நியமிக்க முழு உரிமை உள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக சவிதா ராஜேஷ் நியமிக்கப்பட்டதில் குறையேதும்மேலும் படிக்க...
தமிழக வெற்றி கழகத்துக்கு அங்கீகாரம் அளித்தது தேர்தல் ஆணையம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை மறுநாள் மாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக மாநாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மாநாட்டுமேலும் படிக்க...
ஜனாதிபதியை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ (H.E. Carmen Moreno) தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய (EU) பிரதிநிதிகள் குழு இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர். இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியமேலும் படிக்க...
ஜனாதிபதி அநுர – முன்னாள் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவிற்கும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பணியாற்றிய கடந்த காலப் பகுதியில், அடையாளம் கண்டு சிபார்சு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்டமேலும் படிக்க...
உறவுகள் பற்றிய உண்மையை அறிவதற்கான உரிமை குடும்பங்களுக்கு உண்டு – அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்

வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவினர்களை இன்னமும் தேடிவருகின்ற குடும்பங்களுக்கு, அவர்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைத் தெரிந்துகொள்வதற்கான உரிமை இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். வட மாகாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்மேலும் படிக்க...
வாழ்க்கைச் செலவு: பிரான்ஸ் 10ம் இடம்

பிரான்சில் வாழ்க்கைச் செலவு ஆண்டுதோறும் அதிகரித்துச் செல்கிறது எனவும், முந்தைய ஆண்டுகளை விடவும், மாதம் ஒன்றுக்கு செலவிடும் தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டில் பிரெஞ்சு நபர் ஒருவர் மாதம் ஒன்றுக்கு சராசரியாக €2,028 யூரோக்கள் செலவிட்டுள்ளதாக INSEEமேலும் படிக்க...
முதல்வர், துணை முதல்வர் மீதான குற்றவியல் நடவடிக்கைக்கு அனுமதி வேண்டும் – ஆளுநரிடம் பாஜக கோரிக்கை

தமிழக முதல்வர், துணை முதல்வர் இனவாத கருத்துகளை பரப்புவதால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை தொடங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என ஆளுநரிடம் தமிழக பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, பாஜகமேலும் படிக்க...
‘2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம்’ – தவெக தொண்டர்களுக்கு விஜய் கடிதம்

“உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு, உலகமே உற்று நோக்கிப் போற்றும் விதமாகக் கொண்டாடுவோம் நம் வெற்றிக் கொள்கைத் திருவிழாவை. மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும், கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியைக் கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள்,” என்று தவெகமேலும் படிக்க...
காசா போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதித்தால் சண்டையை நிறுத்த தயார்: ஹமாஸ்

பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் லெபனானில்மேலும் படிக்க...
கோவையில் எம்.ஜி.ஆர். படத்துடன் ஒட்டப்பட்ட விஜய் மாநாடு சுவரொட்டிகள்

விக்கிரவாண்டியில் நாளை மறுநாள் (27-ந் தேதி) நடைபெறும் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பங்கேற்க விஜய் ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். நடிகர் விஜய்க்கு கொங்கு மண்டலமான கோவையில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இவர்களில் ஆயிரக்கணக்கானோர் விக்கிரவாண்டி மாநாட்டில் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஏராளமானமேலும் படிக்க...
தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி போதை தரும் மதுவை உற்பத்தி செய்வது, வணிகம் செய்வது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுகளுக்கு மட்டுமே இருப்பதாகவும், இதில் மத்திய அரசு தலையிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம்மேலும் படிக்க...
அறுகம்பை சம்பவம் சுற்றுலாத் துறையை சீர்குலைக்கச் செய்யும் சர்வதேச சதியா என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும் – டலஸ் அழகப்பெரும

இலங்கையில் உள்ள சுற்றுலா பகுதிகளை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற பிரசாரத்தின் மூலம் இலங்கையில் சுற்றுலாத்துறையை சீர்குலைக்க சதி நடக்கிறதா என்பது குறித்து அரசாங்கம் ஆராய வேண்டும். அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தேர்தல் ஏலப் பொருளாகமேலும் படிக்க...
இலங்கை கணிசமான முன்னேற்றம் – சர்வதேச நாணய நிதியம்

பொருளாதார மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் (EFF) கீழ் மூன்றாவதுமேலும் படிக்க...
கனடா தமது குடியேற்றக் கொள்கையில் ஏற்படுத்தியுள்ள மாற்றம்

பல ஆண்டுகளுக்குப் பின்னர், கனடா முதன் முறையாக தமது குடியேற்றக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. லிபரல் அரசாங்கத்தின் இந்த கொள்கை மாற்றமானது, அதன் செல்வாக்கற்ற தன்மையை மாற்றியமைத்து, தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்கு வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் 2025ஆம் ஆண்டு முதல்மேலும் படிக்க...
தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை – ரணில்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட அல்விஸ் குழு அறிக்கையை ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோருக்கு எதிராகத் தயாரிக்கப்பட்ட அறிக்கை என வியாக்கியானம் செய்வது அடிப்படையற்றது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்,மேலும் படிக்க...


