Day: October 21, 2024
திரிபு படுத்தப்பட்ட அறிக்கைகளை ஏற்க தயாரில்லை – கர்தினால் மல்கம் ரஞ்சித்
2019 உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். முன்னாள் அரசாங்கத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினகள் அதிகாரிகள் குழுவொன்று விசாரணைகள் தொடர்பில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றது என கர்தினால் மல்கம்மேலும் படிக்க...
ரஷ்யாவுக்கு ராணுவ வீரர்களை அனுப்பிய வட கொரியா

உக்ரைன் – ரஷ்ய மோதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ரஷ்யாவுக்கு வலுச்சேர்க்கும் விதமாக 12 ஆயிரம் பேரை வடகொரியா அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 வருடங்களாக நடத்துவரும் உக்ரைன் போரில் வட கொரியா பங்கேற்றுள்ளதாக தகவல்கள் மட்டுமின்றி அதற்கானமேலும் படிக்க...
வரலாற்றுச் சாதனை படைத்த ரபாடா

தென்னாபிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று (21) ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படிமேலும் படிக்க...
பிரான்சில் வதிவிட அனுமதி அற்ற நபர்களுக்கான மருத்துவ உதவியால் அரசுக்குள் எதிரான கருத்துக்கள்

‘L’aide médicale de l’État’ (AME) என்பது ‘முறையான வதிவிடம் அனுமதி பத்திரங்கள் இல்லாது பிரான்சில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் மருத்துவத்திற்கு அரசு வழங்கும் இலவச மருத்துவ உதவி’ இதற்கான நிதியை அரச கஜானாவில் இருந்து அரசு செலவு செய்து வருகிறது அரசாங்கம்.மேலும் படிக்க...
பாதாள அறையில் வாழ்ந்த ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வர்

ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் யாஹியா சின்வர், பாதாள அறையில் சொகுசாக வாழ்ந்துள்ளார். அவரது மனைவி ரூ.27 லட்சம் மதிப்புள்ள கைப்பை வைத்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது பலமுனை தாக்குதல்களை நடத்தினர்.மேலும் படிக்க...
“அரசியலும் ஆன்மிகமும் தமிழகத்தில் என்றைக்கும் கலக்காது” – தமிழிசைக்கு உதயநிதி பதில்

“எவ்வளவு சத்தமிட்டாலும் அரசியலும் ஆன்மிகமும் தமிழகத்தில் என்றைக்கும் கலக்காது” என்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் விடுத்துள்ள எக்ஸ் பதிவில், “இந்நாள் ஆரியநர் செய்யும்மேலும் படிக்க...
புதுச்சேரியில் அதிகரிக்கும் லஞ்சம்: சென்னை சிபிஐ அலுவலகத்தில் குவியும் புகார்கள்

புதுச்சேரியில் லஞ்ச புகார்கள் அதிகரித்துள்ளதை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகாரளிப்பதை தவிர்த்து சென்னை சிபிஐ அலுவலகத்துக்கு புகார்கள் குவிந்து வருகின்றன. இதனால் சிபிஐ-யின் கண்காணிப்பு வளையத்தில் முக்கியத் துறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. லஞ்சம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கமேலும் படிக்க...
வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனானில் ஹெஸ்பொல்லா அமைப்பை ஆதரிப்பதாகக் கூறும் வங்கிகளின் கிளைகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மீது பல வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது. டஹிஹே மாவட்டத்தில் ஹெஸ்பொல்லா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மற்றும் பீக்கா பள்ளத்தாக்குப் பகுதிகளில்மேலும் படிக்க...
யாழ். போதனா வைத்திய சாலையில் படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

யாழ். போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை (21) யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21, 22ஆம் திகதிகளில் யாழ். போதனாமேலும் படிக்க...
யாழ். தெல்லிப்பளையில் பற்றைக்காட்டில் சொகுசு கார் மீட்பு

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. பற்றைக்காடு ஒன்றினுள் சொகுசு கார் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் காரை மீட்டு பொலிஸ் நிலையம்மேலும் படிக்க...
முன்னாள் அமைச்சரின் உறவினரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆடம்பர கார்கள் மீட்பு

முன்னாள் அமைச்சர் ரோகித அபயகுணவர்த்தனவின் உறவினரின் வீட்டில் மறைத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு ஆடம்பர வாகனங்களை கண்டி குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். அனிவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 60 மில்லியன் பெறுமதியான பிஎம்டபில்யூ மற்றும் எஸ்யுவி ரகவாகனத்தையும் கண்டி குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.மேலும் படிக்க...
இலங்கையில் பல புதிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்கவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி

அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கையில் பல புதிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. இந்த அபிவிருத்தி திட்டங்களில் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது முதன்மையாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திட்டங்களுக்கான தொடர்ந்தும் நிதியுதவிமேலும் படிக்க...
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் வெளியிடப்படாத விசாரணை அறிக்கை – பகிரங்கப் படுத்திய உதய கம்மன்பில

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரையில் வெளியிடப்படாத விசாரணை அறிக்கையொன்றை இன்று விசேட செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பகிரங்கப்படுத்தினார். குறித்த அறிக்கையை வெளிப்படுத்துவதற்கு ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் தயங்கியமைக்கான காரணத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஏப்ரல்மேலும் படிக்க...
