Day: October 20, 2024
மேற்கு ஆபிரிக்க நாடான சியரா லியோன் ஜனாதிபதி இலங்கை வருகை

மேற்கு ஆபிரிக்க நாடான சியரா லியோன் (Sierra Leone) ஜனாதிபதி ஜூலியஸ் மடா பயோ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். சமோவாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுச் செல்லும் சியரா லியோன் ஜனாதிபதி, இன்று (20) பிற்பகல் நாட்டுக்குமேலும் படிக்க...
இஸ்ரேலின் தாக்குதல் – காசாவில் சிறுவர்கள் உட்பட 73 பேர் உயிரிழப்பு

வடக்கு காசாவின் பெய்ட் லாஹியா (Beit Lahia) நகரில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 73 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இது தவிர, ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதுடன், மேலும் பலர் கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
சுமந்திரன், சிறிதரன் இடையே சமரச முயற்சி

இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர்களும், யாழ். மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறிதரன் இடையே சமரசம் ஏற்படுவதற்கான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த பேச்சுக்களின் ஆரம்பகட்டத்தில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளையடுத்தே, வேட்புமனு தாக்கல் மற்றும் வேட்பாளர் அறிமுக விழாவில் இருவரும்மேலும் படிக்க...
தலையில் குண்டு காயம்: யாஹியா சின்வரின் உடற்கூராய்வு அறிக்கை வெளியானது

ஹமாஸ் பிரிவு தலைவர் யாஹியா சின்வர் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார், இறப்பதற்கு முன்பு அவரின் முன்கை உடைக்கப்பட்டு, அதனால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது என்று சின்வரின் உடற்கூராய்வு அறிக்கையை மேற்பார்வையிட்ட மருத்துவர் தெரிவித்துள்ளார். மேலும், சின்வர் தலையில் குண்டு துளைக்கும்மேலும் படிக்க...
‘‘செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி’’ – தவெக தலைவர் விஜய்

“அரசியல் களத்தில், வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மைப் பொறுத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி. வி.சாலை என்னும் விவேக சாலையில் சந்திப்போம்” என தவெக கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளமேலும் படிக்க...
2047-க்குள் இந்தியா முழுமையான வளர்ச்சியை எட்ட தொழில்நுட்பத்தில் முன்னேற வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி

2047-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுமையான வளர்ச்சியை எட்ட வேண்டுமெனில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் `சாஸ்த்ரா விஷன்-2035′ திட்ட தொடக்க விழா,ரூ.60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ஆராய்ச்சிமேலும் படிக்க...
வாகனப் பாவனை குறித்து மஹிந்தவின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாவனை மற்றும் பாதுகாப்புக்காக தற்போது ஆறு வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி செயலகம் வழங்கிய பணிப்புரைக்கு அமைய, ஆறுமேலும் படிக்க...
எதுவும் செய்யாத தமிழ் அரசியல்வாதிகளை மக்கள் ஓரம் கட்ட வேண்டும்

தமிழ் மக்களை ஏமாற்றாத ஒரே அணி, எமது தமிழ் மக்கள் கூட்டணி தான் என தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின்மேலும் படிக்க...
பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பாக யாழில் உத்தியோகபூர்வ செயலமர்வு

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பிலான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல்கள் குறித்த முறைப்பாடுகளுக்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான உத்தியோகபூர்வ செயலமர்வு நேற்று சனிக்கிழமை (19) யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும்,மேலும் படிக்க...
திருடர்களை பிடிக்கும் போது எவரும் சிணுங்காதீர்கள் ; ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

கடந்த காலங்களில் 400க்கு மேற்பட்ட கோப்புகள் விசாரணைகள் மேற்கொள்ளப்படாமல் முடங்கிப்போயுள்ளன. அனைத்துக் கோப்புக்களையும் மீண்டும் திறந்து படிப்படியாக வழக்கு தொடர அவசியமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறோம்.திருடர்களை பிடிக்கும் போது எவரும் சிணுங்காதீர்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கமேலும் படிக்க...