Day: October 17, 2024
முன்னாள் ஜனாதிபதியின் விசேட உரை
இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைச் செலுத்தத் தொடங்கும் 2027ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரச வருமானத்தை 15% ஆக்கும் சவாலை புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று (17)மேலும் படிக்க...
ஒரே மேடையில் மூன்று முன்னாள் ஜனாதிபதிகள்

பட்டய கணக்காளர்களின் 45வது தேசிய மாநாடு நேற்று (16) பிற்பகல் மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் தலைமையில் இடம்பெற்றது. கொழும்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். தேசியமேலும் படிக்க...
மாற்று விரலில் மை பூச தீர்மானம் – தேர்தல்கள் ஆணைக்குழு

எல்பிட்டி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வாக்களித்ததனை உறுதிப்படுத்தும் வகையில் வாக்காளரின் இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த செப்டெம்பர்மேலும் படிக்க...
பாடகர் லியாம் பெய்ன் 3-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு

விடுதியின் மூன்றாவது மாடி பால்கனியில் இருந்து கீழே விழுந்து பாப் இசை பாடகர் லியாம் பெய்ன் உயிரிழந்தார். அவருக்கு வயது 31. ஒன் டைரக்ஷன் (1டி) என்ற பாப் இசைக் குழுவின் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த லியாம் பெய்ன் பிரபலமானார். கடந்தமேலும் படிக்க...
சல்மான் கானை கொல்ல சதி?: ஹரியானாவை சேர்ந்த ஒருவரை கைது செய்தது நவி மும்பை போலீஸ்

பாலிவுட் நடிகர் சல்மான்கானை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவரை நவி மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். சுகா என்ற அந்த நபர், ஹரியானாவின் பானிபட்டில் நேற்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டார். அவர் நவி மும்பைக்கு அழைத்துமேலும் படிக்க...
“மழை நிவாரண பணியில் எதிர்கட்சியே விமர்சிக்க முடியாத அளவுக்கு செயல்பட்டது அரசு” – தமிழக காங்.செல்வப் பெருந்தகை

“தமிழக அரசு ஏற்கெனவே மழைநீர் வடிகால் பணிகளை அனைத்து இடங்களிலும் மிக கச்சிதமாக செய்து முடித்து விட்டதால், கனமழை பாதிப்பிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழக முதல்வரின் தொலைநோக்கு செயல்பாடுகள் உரிய பலனை வழங்கியிருக்கின்றன. எதிர்கட்சியினரே விமர்சிக்க முடியாத அளவுக்கு தமிழக அரசின்மேலும் படிக்க...
நாடாளுமன்றம் சென்ற எமது மலையக பிரதிநிதிகள் என்ன செய்தனர்? ; தொலைக்காட்சி விவாதங்களில் கூட அடித்துக்கொள்ளும் நிலைமை அல்லவா காணப்பட்டது – அனுஷா சந்திரசேகரன்

“இலங்கையில் கொள்கை அரசியலை முன்னெடுத்த பெருந்தலைவர் அமரர் சந்திரசேகரனின் மகள்தான் நான். மாறாக கோடிகளுக்கு விலைபோகும் நபர் கிடையாது. கோடிகளை வாங்கிய அரசியல்வாதிகளே, இன்று கோடிகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர்.” – என்று ஐக்கிய ஜனநாயக குரல் எனும் கட்சியின் நுவரெலியா மாவட்டமேலும் படிக்க...
பெருந்தெருக்கள் அபிவிருத்தி திட்டங்களை துரிதப் படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் செயற்திறனுடன் முன்னெடுத்தல் என்பன கிராமிய பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ள வழிவகுக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அதேபோல் கிராமிய அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது பெறுகைச் செயற்பாடுகள் ஒழுங்குமுறைக்கமைய முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், ஒருமேலும் படிக்க...
எனது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஒருவரின் கணவர் கேள்விப் பத்திரத்தை பெறுவதற்காக பல மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்க முயன்றார்- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா
எனது அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவிவகித்த பெண் ஒருவரின் கணவர் எனக்கு பல மில்லியன் டொலர்களை இலஞ்சமாக வழங்க முன்வந்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது வர்த்தகர் ஒருவர் கேள்விப்பத்திரத்தை பெற விரும்பினால் அவர்மேலும் படிக்க...
நைஜீரியாவில் எரிபொருள் தாங்கி வெடிப்பு – பலி எண்ணிக்கை 140 ஆக உயர்வு

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் எரிபொருள் தாங்கி வெடித்துச் சிதறியதில் 140 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டுக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் எரிபொருள் தாங்கியை ஏற்றிச் சென்ற பாரவூர்திமேலும் படிக்க...

