Day: October 16, 2024
கிளிநொச்சியில் சூரிய மின்கல யானைவேலி அமைக்கும் பணி ஆரம்பம்

சூரிய மின்கல யானைவேலி அமைக்கும் பணி கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. காட்டுயானைகளிடமிருந்து விவசாயிகளின் வாழ்வாதார பயிர்களை பாதுகாக்கும் நோக்குடன் உலக வங்கியின் நிதி உதவியில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத்திட்டத்தின் கீழ் இந்த சூரிய மின்கல யானைவேலி அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பூநகரிமேலும் படிக்க...
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் ஜனநாயகத்திற்கு சிறந்த முன்னுதாரணம்- ஜப்பான் தூதுவர்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் ஜனநாயகத்திற்கான முன்னுதாரணம் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோசி ஹிடேகி பாராட்டியுள்ளார். இலங்கையின் சமீபத்தைய ஜனாதிபதி தேர்தல் அமைதியான ஜனநாயகரீதியிலான அதிகார மாற்றத்திற்கான நாட்டின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயக கொள்கைகளிற்கு ஊக்கமளிக்கும் அர்ப்பணிப்பிற்காகமேலும் படிக்க...
2009 இன் பின்னர் மக்களின் ஆணையை தமிழ் அரசியலாளர்கள் நிறைவேற்ற தவறினர் – வேட்பாளர் குற்றச்சாட்டு

2009 இல் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் ஓர் அரசியல் தீர்வை நோக்கியதான நகர்வுக்காக மக்கள் தமது ஆணையை வழங்கி வந்துள்ளார்கள். ஆனால் ஆணையைப் பெற்ற அரசியலாளர்கள் அதனைச் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்படவில்லை. அதனால்தான் தமிழ் தேசியப் பேரவைமேலும் படிக்க...
பெய்ரூட்டில் மீண்டும் தாக்குதல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் ஒரு வட்டாரத்திலிருந்து வெளியேறுமாறு பொது மக்களுக்கு இஸ்ரேலிய ராணுவம் உத்தரவிட்ட ஒரு மணி நேரத்துக்குள் அங்கு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. AFP செய்தியாளர் அதனை நேரில் பார்த்ததாகக் கூறினார். கட்டடங்களுக்கு இடையே கரும்புகை வெளியேறியதைக் கண்டதாக அவர் சொன்னார்.மேலும் படிக்க...
AI பயன்படுத்துவதில் சிங்கப்பூர்ப் பெண்களுக்கு முதலிடம்

சிங்கப்பூர்ப் பெண்கள், செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தை உலகின் மற்ற நாடுகளில் இருப்போரைக் காட்டிலும் சிறப்பாகப் பயன்படுத்துகின்றனர். Similarweb மென்பொருள் நிறுவனத்தின் தரவுகள் அவ்வாறு கூறுகின்றன. சிங்கப்பூரில் AI சாதனங்களைப் பயன்படுத்துவோரில் 47 விழுக்காட்டினர் பெண்கள். உலகச் சராசரியான 43 விழுக்காட்டைவிடமேலும் படிக்க...
சென்னைக்கு விலகியது அதி கனமழை ஆபத்து: வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்

சென்னையில் இன்று (அக்.16) அதி கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை அர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது குறித்து வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைமேலும் படிக்க...
ஏப்ரல் 21 தாக்குதல் – எதிர்வரும் திங்கட்கிழமை அறிக்கைகளை வெளியிடுவதாக உதய கம்மன்பில தெரிவிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை அரசாங்கம் வெளியிடாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை தாம் அவற்றைப் பகிரங்கப்படுத்தவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (16) விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தி, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் 21மேலும் படிக்க...
அர்ஜூன் அலோசியஸின் பிணை மனு நிராகரிப்பு

அரசாங்கத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 3.5 பில்லியன் ரூபா பெறுமதி சேர் வரியை செலுத்த தவறிய வழக்கில், 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள டபிள்யூ. எம். மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவரை பிணையில் விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு நீதவான்மேலும் படிக்க...
ஓய்வூதிய தாரர்களுக்கான 3,000 ரூபாய் மாதாந்த இடைக்கால கொடுப்பனவு இன்று முதல்

அனைத்து ஓய்வூதியதாரர்களின் கணக்குகளிலும் இன்று (16) 3,000 ரூபாய் மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வைப்பு செய்யப்படவுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ஓய்வூதியம் பெறுவோர் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் தபால் நிலையங்கள்மேலும் படிக்க...
9 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அமைச்சர் பாகிஸ்தானுக்கு விஜயம்
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இதன்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ்மேலும் படிக்க...
ஏப்ரல் 21 தாக்குதல் – விஜித ஹேரத் விடுத்த சவாலுக்குப் பதிலளிக்கவுள்ள உதய கம்மன்பில

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளியிடப்படாத ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகளை வெளியிடுமாறு அமைச்சர் விஜித ஹேரத் நேற்று விடுத்த சவாலுக்கு இன்று பதிலளிக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். விசேட செய்தியாளர் சந்திப்பொன்றினூடாக குறித்த பதிலை வழங்கமேலும் படிக்க...


