Day: October 14, 2024
தமிழக வெற்றிக் கழகமும் காலில் விழும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறதா?

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி சாலையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டுப் பணிகளை மேற்பார்வை செய்து வரும் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை சந்திக்க வரும் கட்சி நிர்வாகிகள் அவரின் காலில் விழுந்து வணங்குகிறார்கள். இதன்மேலும் படிக்க...
தமிழகத்தில் 2026 தேர்தலில் திமுக கூட்டணி நிலைக்காது: தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் 2026 தேர்தலில் திமுக கூட்டணி நிலைக்காது என முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக புதுவை முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (அக்.14)மேலும் படிக்க...
அனுர அரசாங்கமும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது -ரஜீவ்காந்

அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது பொதுவேட்பாளருக்கு சார்பாக செயற்பட்ட ஒருவருக்கு விசாரணைக்கு சமூகமளிக்குமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர் எனமக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினரும் சமூக செயற்பாட்டளருமான ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார் செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும்மேலும் படிக்க...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீள நடத்தப்பட மாட்டாது ; பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீள நடத்தப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று (14) தெரிவித்துள்ளார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துவது குறித்து தீர்மானிப்பதற்கு கல்வி அமைச்சினால் 7 பேர்மேலும் படிக்க...
தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படத் தயார்:வடக்கின் அரசியல் தலைவர் ஜனாதிபதிக்கு வாக்குறுதி

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படத் தயார் என வடக்கின் அரசியல் தலைவர் ஒருவர் தன்னிடம் உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தலவத்துகொடையில் நேற்று (13) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள்மேலும் படிக்க...