Day: October 13, 2024
வேலைகளை தேட அல்ல, கொடுப்பதற்கு கற்றுக்கொள்ளுங்கள்

இலங்கையின் கல்விப் பாடத்திட்டத்தில் தொழில்முனைவு தொடர்பான விடயதானங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று தொழிலதிபர் திலித் ஜயவீர தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற டிப்ளோமா வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், “இந்தமேலும் படிக்க...
காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா 16-ம் தேதி பதவியேற்பு

காஷ்மீர் முதல்வராக உமர்அப்துல்லா 16-ம் தேதி பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் வரும் 17-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது. காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 55 இடங்களை பெற்றுள்ளது. இதில்மேலும் படிக்க...
வருங்கால மன்னருக்குச் சமையல் வல்லுநராக ஆசை

வருங்கால மன்னர் என்று கருதப்படும் பிரிட்டிஷ் இளவரசர் ஜார்ஜ் சமையல் வல்லுநராக வேண்டும் என்று விரும்புவதாக People இணையத்தளம் தெரிவித்தது. அவர் தற்போதைய பிரிட்டிஷ் மன்னரான சார்ல்ஸின் பேரனும் இளவரசர் வில்லியமின் மூத்த மகனுமாவார். மன்னர் பதவியே இருந்தாலும் அவருக்கென ஓர்மேலும் படிக்க...
ஐ.நா.பொதுச் செயலாளருக்கான இஸ்ரேல் தடையை இந்தியா கண்டிக்காதது ஏன்? – ப.சிதம்பரம்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா குத்ரேஸ் இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைய அந்நாடு தடை விதித்திருப்பதைக் கண்டிக்கும் கடிதத்தில் இந்தியா கையெழுத்திடாதது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவின் நிலைப்பாட்டை விளங்கிக்கொள்ள முடியாதவை என்று விமர்சித்துள்ளமேலும் படிக்க...
கொடைக்கானல் மலைச்சாலையில் கார் மீது மரம் சாய்ந்து விபத்து: தப்பிய சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல் – வத்தலக்குண்டு மலைச்சாலையில் மூலையாறு அருகே சுற்றுலா பயணிகள் கார் மீது மரம் முறிந்து விழுந்ததில், காரில் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைச்சாலைகளில்மேலும் படிக்க...
நாங்கள் வாக்கு கேட்பது மற்றவர்களை போல பலமான எதிர்கட்சியை அமைப்பதற்கு அல்ல பலமான அரசாங்கத்தை அமைப்பதற்கே – இராதாகிருஷ்ணன்
இந்த தேர்தலில் அநேகமானவர்கள் பலமான எதிர்கட்சியை அமைப்பதற்காக வாக்கு கேட்கின்றார்கள் ஆனால் ஜக்கிய மக்கள் சக்தி வாக்கு கேட்பது பலமான ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்காகவும் சஜித் பிரேமதாசவை பிரதராக கொண்டு வருவதற்குமே அதனை நாங்கள் வெற்றி கொண்டே தீருவோம் என மலையகமேலும் படிக்க...
அம்பாறையில் தமிழ் மக்களின் வாக்கினை சிதைக்க மீண்டும் சூழ்ச்சி – ஜெயசிறில்

போராட்டத்தை சிதைத்தவர்கள் இன்று வீட்டு சின்னத்தை சிதைக்க அரசியல் ரீதியாக பல செயற்பாடுகளை முன்னெடுப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளரரும் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமாகிய கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் குறிப்பிட்டார். காரைதீவில் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) இடம்மேலும் படிக்க...
போலித் தமிழ்த் தேசியவாதிகளை நிராகரிக்க வேண்டும்

முள்ளிவாய்க்கால் யுத்தத்துக்குப் பின்னரான தமிழ் அரசியல் போலித் தமிழ்த் தேசிய வாதிகளால் திசைதிருப்பப்பட்டு வருகிறது. இவர்களால் தமிழ்த் தேசியத்தைச் சிங்களத் தேசியத்துக்குள் கரைக்கும் நிகழ்ச்சிநிரல் திட்டமிட்டு மிகவும் நாசூக்காக முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரை நிராகரித்து சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிக்கக்மேலும் படிக்க...
20 வேட்பாளர்களினால் தேர்தல் செலவுகள் தொடர்பான விபரங்கள் சமர்ப்பிப்பு

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 20 பேர் தேர்தல் செலவுகள் தொடர்பான விபரங்களை சமர்ப்பித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி எஞ்சிய வேட்பாளர்கள் தங்களது செலவு அறிக்கையை இன்று வழங்குவார்கள் என ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித்மேலும் படிக்க...
ஆட்சி அமைக்கின்ற அரசாங்கத்துடன் பேரம் பேசி செயற்படுவோம் – ஈபிடிபி

வடக்கு, கிழக்கில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) கனிசமான ஆசனங்ளை பெற்றுக்கொண்டு ஆட்சியமைக்கின்ற அரசாங்கத்துடன் பேரம் பேசி செயற்படுவோம். எனவே, வீணைச் சின்னத்தில் போட்டியிடும் எங்களுக்கு வாக்களித்து எங்களை வெற்றிபெறச் செய்யவேண்டும் என மட்டக்களப்பு மக்களை அன்பாக கேட்டுக்கொள்கின்றோம் என ஈபிடிபிமேலும் படிக்க...

