Day: October 9, 2024
மதுரையில் 1784-ஆம் ஆண்டின் மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கச்சிராயன்பட்டி ஊராட்சிக்கு உட்பட வீரசூடாமணிபட்டியில் மூர்த்திக்குட்டு மலைச்சரிவில் அமைந்துள்ளது பெரிய கண்மாய். இந்த கண்மாயில் கிபி 1784 ஆம் ஆண்டு வெட்டப்பட்ட மடைத்தூண் கல்வெட்டு மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை குழுவினரால் கண்டறியப்பட்டுள்ளது. இக்குழுவினருக்கு அப்பகுதியைமேலும் படிக்க...
இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மீனவர்கள் 21 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து இன்று (அக்.9) கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 68 விசைப்படகுகளிலும், கோட்டைப்பட்டினத்தில் இருந்து 98 விசைப்படகுகளிலும் மீனவர்கள்மேலும் படிக்க...
இஸ்ரேலில் கத்திக் குத்துத் தாக்குதல் – 6 பேர் காயம்

இஸ்ரேலில் பொதுமக்கள் மீது இன்று (09) நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர். இஸ்ரேலின் ஹடிரா நகருக்குள் புகுந்த பயங்கரவாதி ஒருவர் அங்கிருந்த பொதுமக்கள் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர், தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்டுமேலும் படிக்க...
இரசாயன இயலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2024ஆம் ஆண்டின் இரசாயனவியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு துறையில் சிறந்து சேவையாற்றி வரும் விஞ்ஞானிகள் மற்றும் பொதுச் சேவையில் மிகச்சிறந்த முறையில் பங்காற்றியதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, விஞ்ஞானிகளான டேவிட் பேக்கர், ஜோன் ஜம்பர்மேலும் படிக்க...
ஐ. நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான A/HRC/57/L.1 வரைவு வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57வது அமர்வில் இந்த வரைவு இன்று நிறைவேறியுள்ளது. குறித்த வரைவை சம்பந்தப்பட்ட நாடு என்ற வகையில் இலங்கை எதிர்க்கும் என நேற்றுமேலும் படிக்க...
ஏப்ரல் 21 தாக்குதல் – ஜனாதிபதியின் முயற்சிக்கு வத்திக்கான் முழுமையான ஆதரவு

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நீதி மற்றும் நியாயம் கிடைப்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேற்கொண்டுள்ள தொடர் முயற்சிகளுக்கு வத்திக்கான் முழுமையான ஆதரவை வழங்குவதாக இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி வணக்கத்திற்குரிய பிரையன் உதைக்வே ஆண்டகைமேலும் படிக்க...
