Day: October 5, 2024
60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.மார்க்கண்டு நிமலசிங்கம்

தாயகத்தில் மல்லாகத்தை சேர்ந்தவரும் ஜேர்மனியில் வசிப்பவருமாகிய மார்க்கண்டு நிமலசிங்கம் (TRTஅன்பு நேயர்) அவர்கள் 03ம் திகதி ஐப்பசி மாதம் வியாழக்கிழமை தனது 60 வது பிறந்த நாளை மிகவும் சிறப்பாக கொண்டாடுகின்றார். இன்று பிறந்த நாளை கொண்டாடிக்கொண்டு இருக்கும் திரு. மார்க்கண்டுமேலும் படிக்க...
இஸ்ரேலின் தாக்குதலால் 2,000 பேர் உயிரிழப்பு

லெபனானில் கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் 250 ஹெஸ்புல்லா உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலியப் பாதுகாப்பு தரப்பினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் 21 பேர் விசேட இராணுவத் தளபதி தரத்தைக் கொண்டவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நிலைகள் தாக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
சீன மின்சார வாகனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் புதிய வரி

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு 35.3% வரை வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் வெள்ளிக்கிழமை (04) தீர்மானித்தது. இது ஆசிய நிறுவனத்துடன் நீடித்த வர்த்தகப் போருக்கு களம் அமைக்கலாம் என்று கூறப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ்,மேலும் படிக்க...
‘அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியர்களின் தனிநபர் வருமானம் இரு மடங்காக உயரும்’ – நிர்மலா சீதாராமன்

வரும் பத்தாண்டுகளில் சாமானியர்களின் வாழ்க்கைத் தரம் செங்குத்தான உயர்வை காணும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியர்களின் தனிநபர் வருமானம் இரு மடங்காக உயரும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடந்த கவுடிலியா பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர்மேலும் படிக்க...
‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்’ – இஸ்ரேலுக்கு ட்ரம்ப் யோசனை

“முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள், பின்னர் நடப்பவற்றை பார்த்துக் கொள்ளலாம்” என்று இஸ்ரேலை தூண்டிவிடும் விதமாகப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப். பாலஸ்தீனத்தின் காசாவை ஆட்சி செய்த ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதிமேலும் படிக்க...
“மக்களை ஏமாற்றும் திராவிட கட்சிகள்…” – ரேஷன் பொருட்கள் குறித்து ஹெச்.ராஜா விமர்சனம்

“4 பேர் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.1,500 மதிப்பில் மத்திய அரசு அரிசி, பருப்பு வழங்குகிறது” என்று கூறிய தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் ஹெச்.ராஜா, தமிழக மக்களை திராவிட கட்சிகள் ஏமாற்றிக் கொண்டிருப்பதாக கடுமையாக விமர்சித்தார். சென்னை தி.நகரில்மேலும் படிக்க...
மறு சீரமைப்புக்களை தொடர வேண்டியது மிக முக்கியம் – நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜுலி கொஸாக்

நாட்டின் பொருளாதார நிலைவரத்தில் முன்னேற்றங்கள் அடையப்பட்டிருப்பினும் நலிவுற்ற நிலையும், நிச்சயமற்ற தன்மைகளும் நிலவுவதனால், மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்குவேண்டியது மிகவும் அவசியம் என சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜுலி கொஸாக் வலியுறுத்தியுள்ளார். வொஷிங்டனில் கடந்த வார இறுதியில்மேலும் படிக்க...
பொதுத் தேர்தலில் தனித்து போட்டி: ஈரோஸ் அறிவிப்பு

எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி வடகிழக்கில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயற்குழு கூட்டம் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. அதன்பின்னர், இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே கட்சியின்மேலும் படிக்க...
புதிய கூட்டணியின் தலைவர் ரணில்?

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்குவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். தற்போது புதிய கூட்டணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் பலவும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றன. எனினும், பொதுத் தேர்தலில்மேலும் படிக்க...
புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் – ஜனாதிபதி

புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்பட வேண்டும் என்பதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இன்று வெள்ளவத்தையில் உள்ள அமரபுர பீடத்தின் தேரர்களிடம் ஆசி பெற்றதன் பின்னர், அவர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார். நீண்ட கலந்துரையாடல்கள் மற்றும் பொதுமக்கள் வாக்கெடுப்பினூடாகமேலும் படிக்க...