Day: October 3, 2024
இலங்கையைச் சர்வதேசத்தின் கண்காணிப்பில் வைக்கும் பிரேரணைக்கு வலியுறுத்தும் சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம்

இலங்கையைத் தொடர்ந்தும் சர்வதேசத்தின் கண்காணிப்பில் வைத்திருக்கும் வகையிலான பிரேரணை ஒன்றை நிறைவேற்றுமாறு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை, சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. அதன் ஆசியப் பிராந்திய பிரதி பணிப்பாளர் மீனாக்சி கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்தமேலும் படிக்க...
பெய்ரூட்டின் மத்திய பகுதியில் உள்ள மருத்துவ நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் – ஐவர் பலி
லெபனான் தலைநகரின் மத்திய பகுதியில் உள்ள மருத்துவ நிலையமொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். ஹெஸ்புல்லா அமைப்புடன் தொடர்புடைய இஸ்லாமிய சுகாதார அமைப்பிற்கு சொந்தமான மருத்துவ நிலையத்தின் மீதே இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. மத்திய பெய்ரூட் மீது இந்தமேலும் படிக்க...
பொதுத் தேர்தலுக்குப் பின் உள்ளூராட்சி தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழு

பொதுத் தேர்தல் நிறைவடைந்த உடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலை விரைவாக நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் இந்த அறிவிப்பைமேலும் படிக்க...
ஜப்பானில் இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்ட குண்டு வெடித்தது

ஜப்பானில் மியாசாகி விமான நிலையத்தில் புதைக்கப்பட்டிருந்த அமெரிக்க குண்டு புதன்கிழமை வெடித்துள்ளது. குண்டு வெடிப்பினால் விமான ஓடுபாதையில் 23 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. எந்தவொரு உயிரிழப்பு இடம்பெறவில்லை. 500 பவுண்டுகள் எடையுள்ள அமெரிக்க குண்டுதான் குண்டுவெடிப்புக்குக் காரணம் என்பதை ஜப்பானின்மேலும் படிக்க...
கோவை ஈஷா மையத்தில் 2-வது நாளாக அதிகாரிகள் விசாரணை

கோயம்புத்தூர் வடவள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், “ஈஷா யோகாமையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது 2 மகள்களை மீட்டுத்தர வேண்டும்” என்று கோரியிருந்தார். இதையடுத்து, ஈஷா யோகா மையம் மீதுள்ள நிலுவை வழக்குகள் குறித்து ஆய்வுமேலும் படிக்க...
பாஜகவை கண்டித்து சென்னையில் தேசிய விழிப்புணர்வு நடைபயணம்: காங்கிரஸார் பங்கேற்பு

ராகுல்காந்திக்கு எதிராக வெறுப்பு அரசியல், பொய் பிரச்சாரம் செய்யும் ஆர்எஸ்எஸ், பாஜகவைக் கண்டித்து, சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் சென்னையில் நேற்று தேசிய விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக வெறுப்பு அரசியல், பொய் பிரச்சாரம் செய்யும்மேலும் படிக்க...
சமஷ்டி ஆட்சி முறைமை உருவாக்கத்துக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் – ரொஷான் ரணசிங்க

நாட்டின் நலனுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவோம். நாட்டை பிளவுப்படுத்தும் சமஷ்டியாட்சி முறைமை உருவாக்கத்துக்கு ஒருபோதும் இடமளில்லை என தாயக மக்கள் கட்சியின் தலைவர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். தொழிலதிபர் திலித் ஜயவீர தலைமையிலான தலைமையிலானமேலும் படிக்க...
யாழில் வன்முறை கும்பலால் ஆடையகத்துக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் – நெல்லியடியில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள ஆடையகமொன்று வன்முறைக் கும்பலினால் நேற்று இரவு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. மூன்று பேர் கொண்ட குழு ஆடையகத்தை சேதப்படுத்தி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இதன் காரணமாக பெறுமதியான ஆடைகள் தீயில்மேலும் படிக்க...
பிள்ளைகளின் பல் நோய்கள் அதிகரிப்பு

05 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் பல் நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. முன்பள்ளி வயது முதல் சிறுவர்களின் வாய் ஆரோக்கியம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சமூகப் பல் மருத்துவப் பிரிவின்மேலும் படிக்க...
சர்வதேச பொறிமுறைகளின் ஊடாக நீதிக்கான அழுத்தத்தை வழங்குவது அவசியம் -சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தரணிகள்

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற சர்வதேசக் கட்டமைப்புக்களில் முழுமையாகத் தங்கியிருப்பதன் விளைவாக முகங்கொடுக்கவேண்டியிருக்கும் மட்டுப்பாடுகள் குறித்து சுட்டிக்காட்டியிருக்கும் சர்வதேச குற்றவியல் சட்டத்தரணி அலைன் வேனர், இது தமிழ் மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் தாமதத்தை ஏற்படுத்தக்கூடும் எனக்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி யார் என்பது குறித்த விபரங்கள் அடங்கிய முக்கிய அறிக்கை காணாமல் போயுள்ளது – அருட்தந்தை சிறில் காமினி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சனல்4 முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு ஆராய்ந்து சமர்ப்பித்த அறிக்கை காணாமல்போயுள்ளது என கொழும்பு மறைமாவட்டத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழு தனது அறிக்கையை முன்னாள் ஜனாதிபதிமேலும் படிக்க...
மகளிர் T20 உலகக்கிண்ண தொடர் இன்று ஆரம்பம்

மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்றைய தினம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினத்தில் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில், முதல் போட்டியில் பங்களாதேஸ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி இலங்கைமேலும் படிக்க...
மதுபான நிலைய அனுமதிப் பத்திர விவகாரத்துடன் தொடர்புடைய அரசியல் வாதிகளின் பெயர்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் – சுமந்திரன்
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் மதுபானநிலையங்கள் திடீர் என அதிகரித்துள்ளமை குறித்த சர்ச்சை காணப்படும்மேலும் படிக்க...
ஜனாதிபதியின் வேலைத் திட்டத்திற்கு ஜப்பானிய அரசு முழு ஆதரவு

ஊழலற்ற சிறந்த ஆட்சியை உருவாக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேயாகி (Mizukoshi Hideaki தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர்மேலும் படிக்க...
