Day: September 29, 2024
நாடளாவிய ரீதியில் இடம்பெறும் பாரிய மோசடி தொடர்பில் வெளியான தகவல்

நாடளாவிய ரீதியில் வீடுகளைக் கொள்வனவு செய்தல், விற்பனை செய்தல் மற்றும் கட்டுமான நடவடிக்கை எனும் போர்வையில் மேற்கொள்ளப்பட்டுவரும் பாரிய மோசடிகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. வாகன மோசடி தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கிரிபத்கொட பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்டமேலும் படிக்க...
மதுபான அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் வௌியான தகவல்

ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துவரும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் எம்.ஜே.குணசிறி தெரிவித்தார். அரசாங்கத்தின் கொள்கை பிரகாரத்தின் அடிப்படையில் கடந்தாண்டு மே மாதம் முதல் 172 மதுபான அனுமதிப்பத்திரங்கள் மாத்திரமேமேலும் படிக்க...
காணாமல் ஆக்கப் பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்கையை ஜனாதிபதி காட்ட வேண்டும்

ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்கையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால் கூற முடியும் என்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி சி.ஜெனிற்றா தெரிவித்தார். இன்று (28) தனது இல்லத்தில்மேலும் படிக்க...
ஹிஸ்புல்லாக்களின் அடுத்த தலைவராகிறார் நஸ்ரல்லாவின் வாரிசாக கருதப்படும் ஹஷேம் சஃபிதீன்

லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து அந்த இயக்கத்தின் அடுத்த தலைவராக ஹஷேம் சஃபிதீன் அறிவிக்கப்பட்டுள்ளார். சஃபிதீன் சுமார் 32 ஆண்டுகள் ஹிஸ்புல்லாக்களின் தலைவராக இருந்த நஸ்ரல்லாவின் உறவினராவார். இஸ்ரேல் நடத்தியமேலும் படிக்க...
தமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிப்பு

தமிழக மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 500 விசைப்படகுகளில் மூவாயிரம் மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த செல்வம்,மேலும் படிக்க...
சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் மூலோபாயம் என்ன? – பொருளாதார பேரவையின் தலைவர் கருத்து

சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களிற்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் தேசிய மக்கள் சக்தி அதனை தொடரும் எனினும் திட்டத்தின் நோக்கங்களை வேறுஅணுகுமுறையின் ஊடாக அடைவதற்கு முயலும் என தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார பேரவையின் தலைவர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
அரச அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை – ஹரிணி அமரசூரிய

தங்களது அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு எதிராக முன்வைக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையான விசாரணையின் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மல்வத்து – அஸ்கிரிய பீடத்தினரைச் சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்மேலும் படிக்க...
துணை முதலமைச்சராக உதயநிதி இன்று பதவியேற்பு

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த உதியநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், தமிழக அமைச்சரவையில் 6 அமைச்சர்களின் திணைக்களங்கள்மேலும் படிக்க...