Day: September 26, 2024
பாடசாலை இறுதி நாளில் உயிரை விட்ட இளம் ஆசிரியை

வேறு பாடசாலைக்கு இடமாற்றம் கிடைத்த காரணமாக இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் ஒன்று அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. மாகந்துர பிரதேசத்தைச் சேர்ந்த இருவரேமேலும் படிக்க...
எமது அரசியல் ஆய்வாளர் திரு.ஹைதர் அலி அவர்கள் பிரதமர் ஹரிணி அமர சூரிய அவர்கட்கு எழுதிய வாழ்த்து மடல்

TRT தமிழ் ஒலி வானொலியின் அரசியல் ஆய்வாளர்களுள் ஒருவரான திரு.ஹைதர் அலி அவர்கள் இலங்கையின் புதிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமர சூரிய அவர்கட்கு தனது வாழ்த்தினை தெரிவித்து மடல் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். அம் மடலின் தமிழ் வடிவம் இங்கேமேலும் படிக்க...
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தால் ஓய்வூதியத்தை இழந்த 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாடாளுமன்ற காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 85 பேருக்கு ஓய்வூதியக் கொடுப்பனவு இல்லாமல் போயுள்ளது. 1977ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியக் கொடுப்பனவு சட்டத்துக்கு அமைய, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஓய்வூதியக் கொடுப்பனவைப்மேலும் படிக்க...
தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பிணையில் விடுதலை
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தொடந்த வழக்கில்மேலும் படிக்க...
‘சர்ச்சைகளை உருவாக்கும் தொழிற் சாலைகளாக ஊடகங்கள் மாறிவிட்டன’ – கேரள முதல்வர்

வயநாடு நிலச்சரிவு பேரிடருக்காக மத்திய அரசின் உதவி கோரி கேரள அரசு தயாரித்த குறிப்பாணை குறித்து ஊடகங்களின் சில பிரிவினர் பொய்யான செய்திகளை பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ள மாநில முதல்வர் பினராயி விஜயன், இதனை‘அழிவுகரமான இதழியல்’ என்றும் சாடியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்மேலும் படிக்க...
நாட்டில் மார்பக புற்றுநோய் மரணங்கள் அதிகரிப்பு

நாட்டில் மார்பக புற்றுநோய் காரணமாக இடம்பெறும் மரணங்கள் அதிகரித்துள்ளதாகத் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சமூக சுகாதார வைத்திய நிபுணர் ஹசரெலி பிரனாந்து இது தொடர்பில் தெரிவிக்கையில், நாட்டில்மேலும் படிக்க...
வைத்தியர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (26) உத்தரவிட்டுள்ளது. வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை,பேசித் தொந்தரவு செய்தமை முதலான காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனாமேலும் படிக்க...
பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்

பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட அச்சு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்குத் தேவையான காகிதங்கள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, தேர்தல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய வர்த்தமானியை அச்சிடும்மேலும் படிக்க...
தியாக தீபம் திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் புதுக்குடியிருப்பில் அனுஸ்டிப்பு

தியாக தீபம் திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்றையதினம்(26) காலை புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 37 ஆம் ஆண்டு நினைவு நாளானது இன்றையதினம்(26) புதுக்குடியிருப்பு சந்தை பகுதியில் இடம்பெற்றிருந்தது. புதுக்குடியிருப்புமேலும் படிக்க...
தியாக தீபத்தின் 37வது நினைவேந்தல்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன்மேலும் படிக்க...