Day: September 25, 2024
இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது: தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கம்

இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இந்த நாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. பகைமையை பகைமையால் தணிக்க முடியாது. பகைமையை அன்பால் தணிக்க முடியும் என்னும் புத்தரின் போதனையை நிலை நிறுத்துங்கள் என ஜனாதிபதி அனுர குமார திசா நாயக்கவுக்கு தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கம்மேலும் படிக்க...
தமிழ் மின் நூலகம் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை: அரசு தகவல்

தமிழ் மின் நூலகம் 10 கோடிப் பார்வைகளைக் கடந்து அருஞ்சாதனை புரிந்துள்ளதாக தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலர் குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2001-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தமிழ்மேலும் படிக்க...
சர்வதேச விமான நிறுவனத்தை ஏலத்தில் விற்கும் பாகிஸ்தான் அரசு

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தை வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நஷ்டத்தை ஈடுகட்ட 51% முதல் 100% விமான நிறுவனங்களை விற்கப் பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. இதனை, தேசிய சட்டமன்ற தனியார் மயமாக்கல் குழுவின் தலைவர் அறிக்கையின்மேலும் படிக்க...
கமலா ஹரிஸின் பிரசார அலுவலகம் மீது துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹரிஸின் பிரசார அலுவலகத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரிசோனா (Arizona) மாகாணம் டெம்பேவில் கமலாமேலும் படிக்க...
ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டுமாயின் அடக்குமுறை கட்டளை சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும் – சுதந்திர ஊடக இயக்கம்

வலுவான ஜனநாயக ஆட்சியின் அடித்தளம் அடக்குமுறைக்கு எதிரானது என சுட்டிக்காட்டியுள்ள சுதந்திர ஊடக இயக்கம், புதிய ஜனாதிபதி கௌரவ அநுரகுமார திஸாநாயக்கவை அதற்காக அர்ப்பணிக்குமாறு கேட்டுக் கொள்கிறது. “மக்களின் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரம் கொண்டமேலும் படிக்க...
ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை

ஜனாதிபதி தேர்தலின் வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (25) இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, பிக்குமார்களே, மதத்மேலும் படிக்க...
IMF உடன் நீடிக்கப்பட்ட கடன் திட்டம் தொடரும் – தேசத்துக்கான உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடன் நீடிக்கப்பட்ட கடன் திட்டம் தொடரும் என்றும், கடன் மறுசீரமைப்பு தொடர்பான சலுகைகள் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இன்று (25) நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில்மேலும் படிக்க...
பாடசாலைகள் அருகே புகையிலை பொருட்கள் விற்கத் தடை

பாடசாலை வளாகங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் குட்கா மற்றும் கூல் லிப் போன்ற பொருட்களைத் தடை செய்யக் கோரிமேலும் படிக்க...
நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றச்சாட்டில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு விளக்கமறியல்

கடந்த அரசாங்கக் காலப்பகுதியில் இலத்திரனியல் விசா வழங்கும் செயன்முறை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டமையை இரத்துச் செய்யுமாறு விடுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறி நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தனியார் நிறுவனங்களுக்கு விசா வழங்கும்மேலும் படிக்க...
நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றும் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (25) நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார்.இந்த விசேட உரையானது இன்று இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுமேலும் படிக்க...
தாய்லாந்தில் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் சட்டம் அமுல்

தாய்லாந்தின் மன்னர், திருமண சமத்துவ சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.இதன் மூலமாகத் தென்கிழக்கு ஆசியாவில் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் முதல் நாடாக தாய்லாந்து மாறியுள்ளது.இந்த சட்டமூலம் கடந்த ஜூன் மாதம் நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், அதனைச் சட்டமாக மாற்றுவதற்கு அரச அனுமதி தேவைப்பட்டது.அதற்கமைய, அதனைமேலும் படிக்க...
மொசாட்டின் தலைமையகத்தை நோக்கி ஹெஸ்புல்லா அமைப்பு ஏவுகணை தாக்குதல் – இஸ்ரேல்

இஸ்ரேலின் புலனாய்வு பிரிவான மொசாட் அமைப்பின் தலைமையகத்தினை நோக்கி ஹெஸ்புல்லா அமைப்பு செலுத்திய ஏவுகணைகளை இடைமறித்து அழித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.இஸ்ரேலிய தலைநகர் டெல்அவியில் உள்ள மொசாட் தலைமையகத்தினை இலக்குவைத்தே ஹெஸ்புல்லா அமைப்பு ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டது என இஸ்ரேலிய இராணுவம்மேலும் படிக்க...
கடவுச்சீட்டு பிரச்சினைக்குத் தீர்வு – விஜித ஹேரத்

நாட்டில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ள கடவுச்சீட்டு பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இந்தமேலும் படிக்க...
இலங்கையின் புதிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – வைகோ

தமிழக மீனவா்களின் உரிமையை நிலைநாட்ட இலங்கையின் புதிய அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில், தமிழக மீனவா்கள் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகிறபோது,மேலும் படிக்க...
புதிய ஆளுநர்கள் இன்று பதவிப் பிரமாணம்

புதிதாக நியமிக்கப்பட்ட மாகாண ஆளுநர்கள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இன்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டிருந்த ஒன்பது மாகாண ஆளுநர்களும் தற்சமயம் பதவி விலகியுள்ளனர். அதன்படி, மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே,மேலும் படிக்க...
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ப் பொது கட்டமைப்பு சார்பில் போட்டியிடுவது குறித்த கலந்துரையாடல் இன்று

தமிழ்ப் பொது கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தரப்பினருக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த சந்திப்பு இடம் பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக தமிழ்த்மேலும் படிக்க...
”உங்களுக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி இந்திய மீனவர்களை விடுதலை செய்யுங்கள்” – இந்திய நா. உறுப்பினர் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அனுரகுமார திசநாயக்க தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதன் மூலம் புதிய ஆரம்பத்தை ஆரம்பிக்கவேண்டும் என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.இலங்கை ஜனாதிபதிக்கு எழுதியுள்ள பகிரங்க கடிதத்தில் அவர் இந்தமேலும் படிக்க...
11 வயது சிறுவனின் சாதனை பயணம்

11 வயதுடைய கிளிநொச்சி மாணவனின் சாதனை பயணம் இன்று ஆரம்பமானது.கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த முரளிதரன் டியோஜன் எனும் 11 வயதுடைய குறித்த மாணவன் இலங்கையை சுற்றி முழுமையாக நடை பயணம் ஒன்றினை இன்று (25) ஆரம்பித்தார்.புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடையாதமேலும் படிக்க...
இலங்கை மக்களுக்கு நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு அமெரிக்கா ஆதரவு வழங்கும்

புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கை மக்களுக்கு நிலையானதொரு எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ஆதரவு வழங்குவதில் உறுதியாக உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இலங்கையின் 2024 ஜனாதிபதித் தேர்தல் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டு அமெரிக்க செனட் வெளியுறவுக் குழுவின் தலைவர் பென் கார்டின் இதனைத் தெரிவித்துள்ளார். 2022 ஆம்மேலும் படிக்க...
குழந்தையை கொன்ற தாய் கைது
21 வயதுடைய தாய் ஒருவர் தனது குழந்தையை இரத்தம் தோய்ந்த நிலையில் மூச்சுத்திணறிக் கொன்றுள்ளார்.காணொளி மற்றும் புகைப்படம் எடுத்து 3 மணித்தியாலங்களின் பின்னர் குழந்தையின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.கலஹா கஸ்தூரி லேண்ட் மேலும் படிக்க...