Day: September 23, 2024
பொதுக் கூட்டங்களை ரத்து செய்த போப் பிரான்சிஸ்

போப் பிரான்சிஸுக்கு லேசான சளிக்காய்ச்சல் இருப்பதால் அவர் ஓய்வெடுப்பதற்காக இன்று பொதுக்கூட்டங்களை ரத்து செய்திருக்கிறார்.அந்தத் தகவலை வத்திகன் அலுவலகம் வெளியிட்டது.”போப் பிரான்சிஸுக்கு லேசான சளிக்காய்ச்சல் உள்ளது. அவர் அடுத்த சில நாள்களில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அதனைக் கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகமேலும் படிக்க...
லெபனானில் அதிகரிக்கும் தாக்குதல் – தயாராகும் மருத்துவமனைகள்

லெபனானின் தென், கிழக்குப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அவசரமற்ற அறுவைச் சிகிச்சைகளை நிறுத்துமாறு அந்நாட்டுச் சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா (Hezbollah) தரப்புக்கும் இடையே பதற்றம் அதிகரிக்கும் வேளையில் அது அவ்வாறு கூறியது.தாக்குதலில் காயமடைவோருக்குச் சிகிச்சை அளிக்க வளங்களை ஒதுக்கவேண்டுமென்று அமைச்சுமேலும் படிக்க...
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை 63 ஓட்டங்களால் வெற்றி

நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.இந்த போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸில் 305 ஓட்டங்களையும் நியூசிலாந்து அணி 340 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.இலங்கையின் இரண்டாவதுமேலும் படிக்க...
அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருகிறேன் – அலி சப்ரி

இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக பணியாற்றி அலிசப்ரி தனது அரசியல் வாழ்க்கையை முடிவிற்கு கொண்டு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது பொதுச்சேவையை நிறைவுசெய்யும் இவ்வேளையில் எனது முயற்சிகளை ஆதரித்த,வழிகாட்டிய மற்றும் ஆக்கபூர்வமாக விமர்சித்த அனைவருக்கும் எனது மனமார்ந்தமேலும் படிக்க...
புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய? : வெளியான தகவல்

பிரதமர் தினேஸ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள நிலையில் ,இலங்கையின் புதிய பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (23) பதவியேற்க உள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இலங்கையில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமாரமேலும் படிக்க...
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்காத 35 இலட்சம் பேர்

நடைபெற்று முடிந்த 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் 35 இலட்சம் பேர் வாக்களிகவில்லை என தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 13,619,916 பேர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இது மொத்த எண்ணிக்கையில் 79.46மேலும் படிக்க...
ஆஸ்கர் விருதுக்கு தேர்வான 6 தமிழ் படங்கள்

2025ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதில் போட்டியிடுவதற்கு 6 தமிழ்ப் படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 97ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 2ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதில் போட்டியிடுவதற்காக மொத்தம் 29 திரைப்படங்கள்மேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தலில் 3இலட்சத்து 300 வாக்குகள் நிராகரிப்பு

9 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக சனிக்கிழமை நடந்த தேர்தலில் 35இலட்ச்த்து .20ஆயிரத்து,438 பேர் வாக்களிக்காத அதேவேளை 3இலட்ச்த்து .300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 9 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக தேர்தலில் வாக்களிக்க இம்முறை 1கோடியே ,71இலட்ச்த்து ,40354மேலும் படிக்க...
தமிழகத்தில் அண்மைக்காலமாக என்கவுன்ட்டர் அதிகரிப்பு: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் அண்மைக்காலமாக என்கவுன்ட்டர் அதிகரித்து வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில். ‘கந்து வட்டிஒழிப்பு’ மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,மேலும் படிக்க...
ஜனாதிபதி அனுரவின் தலைமைத்துவம் எனது தந்தையின் படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும் – லசந்தவின் மகள்

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த லசந்தவிக்கிரமதுங்கவின் படுகொலைக்கு புதிய ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க நீதிவழங்கவேண்டும் என லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.அதிகாரத்தில் உள்ளவர்களிற்கு எதிராக உண்மையை பேசியமைக்காக நியாயமற்ற விதத்தில் பறிக்கப்பட்ட எனது தந்தையின் உயிருக்காக நீதியை பெற்றுக்கொள்வதுமேலும் படிக்க...
தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் விவகாரம்; பணிப்பாளர் கைது

கடந்த வாரம் பாடசாலைகளில் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் விவகாரம் தொடர்பில் மேலும் ஒருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.மஹரகம, தேசிய கல்வி நிறுவகத்தில் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால்மேலும் படிக்க...
பதவி விலகுவதாக பிரதமர் அறிவிப்பு!

தமது பதவியிலிருந்து விலகுவதாகப் பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார்.இது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக இலங்கையின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளதால், அரசியலமைப்பின் 47மேலும் படிக்க...
ஜனாதிபதி அனுரவிற்கு வாழ்த்து தெரிவித்த சீன ஜனாதிபதி
இலங்கையின் 9ஆவது நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள அனுரகுமார திஸாநாயக்கவுக்கு சீன ஜனாதிபதி ஸீ ஜிங்பின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சீனாவும் இலங்கையும் பாரம்பரிய நட்பு அண்டை நாடுகளாகும். இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்ட கடந்த 67 ஆண்டுகளில், இருதரப்பும் பரஸ்பரமேலும் படிக்க...
பொதுக் கொள்கையுடன் பணியாற்றத் தயார் – ஜனாதிபதி அனுர

நாட்டின் அரசியலை மேலும் தூய்மைப்படுத்துவதற்கும், மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கும் பாடுபட தயாராக உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (23) காலை பதவியேற்றதை அடுத்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தமக்கான ஆட்சியாளர் ஒருவரைத் தெரிவுமேலும் படிக்க...
9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுர பதவிப் பிரமாணம்

இலங்கையின் ஒன்பதாவது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித்மேலும் படிக்க...