Day: September 22, 2024
ஜப்பானில் வெள்ளம், நிலச்சரிவு – பல்லாயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்

ஜப்பானின் இஷிகாவா (Ishikawa) மாநிலத்தில் பல்லாயிரம் பேருக்கு வீடுகளைவிட்டு வெளியேறும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அங்கு வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது.பல இடங்களில் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida), பேரிடரைச் சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அரசாங்கமேலும் படிக்க...
ஈரான் சுரங்கத்தில் வெடி விபத்து: 50 பேர் உயிரிழப்பு; 20 பேர் காயம்

ஈரானின் தெற்கு கொராசன் பிராந்தியத்தில் உள்ள சுரங்கத்தில் எரிவாயு வெடித்து நடந்த விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளன.விபத்து நடந்த பகுதியில் இயங்கி வரும் மாதன்ஜோ நிறுவனத்தால் நடத்தப்படும் சுரங்கத்தில் உள்ளமேலும் படிக்க...
“அனைத்து தரப்பு மக்களையும் விஜய் சமமாக பாவிப்பது கேள்விக் குறியே!” – எல்.முருகன்

குன்றத்தூர் அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி மாணவி ஒருவர் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு 800 கிலோ சிறு தானியங்களை கொண்டு 12 மணி நேரத்தில் 600 சதுர அடியில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை வரைந்து உலகமேலும் படிக்க...
‘‘என்னை ஊழல்வாதி என்று நிரூபிக்க பிரதமர் மோடி சதி செய்தார்’’: அரவிந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

தன்னை ஊழல்வாதி என்று நிரூபிக்க பிரதமர் மோடி சதி செய்ததாக டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குற்றம்சாட்டினார்.டெல்லியின் ஜந்தர் மந்தர் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘மக்கள் நீதிமன்றம்’ (‘ஜன்தா கிமேலும் படிக்க...
“ஆதரவளித்த, ஆதரவளிக்காத அனைவருக்கும் நன்றி” – ரணில்
நேற்று இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேமேலும் படிக்க...
நாட்டுக்காக கட்டம் கட்டமாக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – புதிய ஜனாதிபதி அநுர வேண்டுகோள்

ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றமை முதல் வெற்றியாகும் என புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.சவால்களைத் தனி நபராலும், அணியாலும் வெற்றி கொள்ள முடியாது. நாட்டுக்காகக்மேலும் படிக்க...
அனுரவிற்கு அமெரிக்கா வாழ்த்து

ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றிக்காக அமெரிக்கா அனுரகுமாரதிசநாயக்கவிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.தங்கள் ஜனநாயக உரிமைகளை அமைதியான முறையில் பயன்படுத்தியமைக்காக இலங்கை மக்களை பாராட்டுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.பகிரப்பட்ட முன்னுரிமைகளின் அடிப்படையில் இணைந்து செயற்பட தயார்மேலும் படிக்க...
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுர தெரிவு

இலங்கையில் புதிய ஜனாதிபதியாக அதிக கூடிய வாக்குகளை பெற்று அனுகுமார திசாநாயக்க தெரிவாகியுள்ளார்.இலங்கையில் நேற்று நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களின் மனதை வென்று அனுர வெற்றியீட்டுள்ளார். குறைந்த வயதில் பதவியேற்றும் ஜனாதிபதிதேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டானது 5 வருடத்தில் தனதுமேலும் படிக்க...
அநுர குமார திஸாநாயக்க பதவியேற்பு குறித்து வெளியான தகவல்

நடந்து முடிந்த இலங்கையின் 9அவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் படி அநுர திசாநாயக்க வெற்றி அடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.இதேவேளை, 2வது விருப்பத் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்ற போதிலும் அதிக வாக்குகளைப் பெற்றவராக அநுர குமார திசாநாயக்கமேலும் படிக்க...
வாக்கு எண்ணும் முன்னமே வீடுகளுக்கு சென்ற அதிகாரிகள்: ஐக்கிய மக்கள் சக்தி

ஜனாதிபதி தேர்தல் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகளின் போது தேர்தல் உத்தியோகத்தர்களால் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.இது ந்குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கூறுகையில்,சில உத்தியோகத்தர்கள் விரும்புவாக்குகளை எண்ணவேண்டிய அவசியம் வராதுமேலும் படிக்க...
அநுரகுமாரவின் பிரம்மிக்கத் தக்க வெற்றி நாட்டின் அரசியல் பரப்பை முழுவதுமாக மாற்றி அமைத்திருக்கிறது – சாலிய பீரிஸ்

அநுரகுமார திஸாநாயக்கவினதும், தேசிய மக்கள் சக்தியினதும் இந்த பிரம்மிக்கவைக்கும் வெற்றி நாட்டின் அரசியல் பரப்பை முழுமையாக மாற்றியமைத்திருக்கின்றது. இது நாட்டில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அவருக்கு வாக்களித்த மக்களுக்குக் கிடைத்த பரிசாகும் எனத் தெரிவித்திருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள்மேலும் படிக்க...
மாவட்ட ரீதியான விருப்பு வாக்குகளின் முடிவுகள் சில

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் விருப்பு வாக்குகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. ஹம்பாந்தோட்டை மாவட்டம் சஜித் பிரேமதாச : 3093, அனுரகுமார திஸாநாயக்க : 1763, மாத்தளை மாவட்டம் சஜித் பிரேமதாச : 2211, அனுரகுமார திஸாநாயக்க : 1909, திகாமடுல்ல சஜித் பிரேமதாச : 4814, அனுரகுமார திஸாநாயக்க : 3391,மேலும் படிக்க...
ஜனாதிபதித் தேர்தல் 2024 : இறுதி முடிவு ! ஜனாதிபதியை தெரிவு செய்ய விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கை

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் 160 தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுவரை வெளியான வாக்குகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க 5,634,915 (42.31%) வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். இரண்டாவது இடத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின்மேலும் படிக்க...
கம்பஹா மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் கண்டி மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.கண்டி மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.அனுரகுமார திஸாநாயக்க – 394534, சஜித் பிரேமதாச – 323998, ரணில் விக்ரமசிங்க – 162707, நாமல்மேலும் படிக்க...
கம்பஹா மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் கம்பஹா மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. அனுரகுமார திஸாநாயக்க – 809410 சஜித் பிரேமதாச – 349550 ரணில் விக்ரமசிங்க –மேலும் படிக்க...
கேகாலை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் கேகாலை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கேகாலை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. அனுரகுமார திஸாநாயக்க – 247179 சஜித் – 185930 ரணில் விக்ரமசிங்க – 106510மேலும் படிக்க...
பதுளை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பதுளை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பதுளை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. சஜித் – 219674 அனுரகுமார திஸாநாயக்க – 197287 ரணில் விக்ரமசிங்க – 115138மேலும் படிக்க...
விருப்பு வாக்கு எண்ணிக்கை எப்படி இருப்பினும் அனுரவே ஜனாதிபதி – விஜித ஹேரத்

நடந்து முடிந்த 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் படி அனுர திஸாநாயக்க மேலிடத்திலிருந்து வெற்றி பெற்றுள்ளார் என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின்படி அனுர திஸாநாயக்கமேலும் படிக்க...
மாத்தளை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் மாத்தளை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. மத்திய மாகாணம், மாத்தளை மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள் அனுரகுமார திஸாநாயக்க – 140, 544 சஜித் பிரேமதாச – 121,803 ரணில் விக்ரமசிங்க – 53,829மேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- 5
- மேலும் படிக்க